புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_m10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_m10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10 
3 Posts - 8%
heezulia
இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_m10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_m10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_m10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் உடலும் ரத்தமும்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Sep 26, 2008 3:15 am

கத்தோலிக்க கிறிஸ்துவ தலைமை பீடமான வத்திக்கான் -அதன் தலைவர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (போப் ஜான்பால் அக்டோபர் 2004 முதல் அக்டோபர் 2005-ம் மாதம் வரை உள்ள காலத்தை நற்கருணை ஆண்டு என பிரகடனப்படுத்தியுள்ளார்.

நற்கருணை என்றால் என்ன?

கிறிஸ்தவர்களில் பிரார்த்தனை வேளையில், திருப்பலி பொருளாக இறை இயேசுவின் உடலை அப்ப வடிவில் வழங்கப்படுகிற அப்பமே நற்கருணை என்பதாகும். நற்கருணை ஆலய மையத்தில் மிகவும் வணக்கத்திற்கும், போற்றுதலுக்கும், ஆராதனைக்கும் உரிய புனித பொருளாக பாதுகாக்கப் படுகிறது. நற்கருணையே ஆலய புனிதத் தன்மையின் கருவாகவும், மையமாகவும் கொள்ளப்படுகிறது. புனித பொருள்களில் முதன்மை இடம் பெறுகிறது. ஆலயத்தின் புனிதமே நற்கருணை பேழையுள் புதைந்துள்ளது.

நற்கருணை குறித்து உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பெந்தேகோஸ்தே போதகர் ஓரல் ராபர்ட்ஸ் வெளிப்படுத்துகிறார்.

நீங்கள் காண்கிறது கோதுமை அப்பந்தான்.

முந்திரி பழரசந் தான் ஆனால் நீங்கள் உட்கொள்கிறது கர்த்த ராகிய இயேசுவை...

ஆம். அப்ப, ரச வடிவில் இறை இயேசுவின் பிரசன்னம் திருப்பலியில் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும்

மாறுகிறது. இதன் அடிப்படையே கிறிஸ்துவ மதமாகும். கிறிஸ்துவ நம்பிக்கையாகும்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் பாவக்கழுவாய் பலிகள் பல உண்டு. புதிய ஏற்பாட்டில் இறை இயேசுவே உயிருள்ள பாவப்பலி. இறை இயேசுவின் திருப்பலியாக கிறிஸ்துவம் தினம் தினம் பிரார்த்தனை வடிவில் கொணர்ந்து புது நம்பிக்கையும், மீட்பும் பெறுகிறது.

இரத்தம் சிந்தப்படாத அந்தத் திருப்பலியில் இறை இயேசுவே அப்ப வடிவில் இறங்குகிறார். திராட்சை இரசத்தை தன் இரத்தமாக மாற்றுகிறார். திருப்பலியில் விசுவாசிகள் இது விசுவாசத்தின் மறை பொருள் என கூறி தொடர்ந்து ஜெபிக்கிறார்கள். நற்கருணையை முழு ஆன்ம சுக்தியோடு உட்கொள்கிறார்கள். ஏனெனில் நற்கருணையை ஏற்படுத்தியவர் இயேசு. பாவப்பலியில் மன்னிப்பு வழி பரிகாரம் பெற தன் உடல், இரத்தம் என மனுக்குலத்திற்கு தந்தவர் இயேசு. இறைமகன் இயேசு இதோ, கடைசி இராவுணவு வேளை, தன் சீடர்களுடன் அமர்ந்து தன் இறுதி விருந்தை உட்கொள்கிறார். நற்கருணை என்று தேவ வரப் பிரசாதத்தை உருவாக்குகிறார்.

விவிலியம் பாடல் கற்பிக்கிறது, நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

இறை இயேசு தன் சீடர்களோடு உணவ ருந்திக் கொண்டிருந்தபோது, அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, அதை பிட்டுச் சீடருக்கு கொடுத்து இதைப் பெற்று உண்ணுங்கள். இது என் உடல் என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுத்து, இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்ƒ பலருடைய பாவ மன்னிப்பிற்காக சிந்தப்படும் இரத்தம்

(மத்தேயு 26„ 26-28)

பாவப் பரிகாரமாய் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம் பலியான அவர் உடல் மீட்பளித்து மனுக் குலத்தை தன் பிள்ளைகளாக்க, புனித வாழ்வு வாழ நற்கருணை வழி தினம் புது உறவாகிறார்.

புனிதமிகு நற்கருணையை வணங்குவோம். நற்கருணை ஆண்டில் புனித வாழ்வு வாழ உறுதி எடுப்போம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக