புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
2 Posts - 2%
prajai
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
1 Post - 1%
Rutu
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
18 Posts - 2%
prajai
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
இயேசுவின் திருவருகை காலம் Poll_c10இயேசுவின் திருவருகை காலம் Poll_m10இயேசுவின் திருவருகை காலம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் திருவருகை காலம்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Sep 26, 2008 2:57 am

நமக்காக பிறந்த குழந்தையே பாலன் இயேசு. இவ்வுலகை ஆட்சி செய்பவர் அவரே... நமக்கு அமைதியை தருபவர்

வருகையும், காத்திருத்தலும் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வருகை மகிழ்ச்சியையும், காத்திருத்தல் நம்பிக்கையுடன் கூடிய சுகத்தையும் தருகிறது. நாம் பலரின் வருகைக்காக காத்திருக்கிறோம். பல செயல்களைச் செய்ய காத்திருக்கிறோம். இவை அனைத்துமே நொடிப்பொழு திலோ, மணித்துளியிலோ சந்தோசத்தை தந்து மறைந்துபோகும் மாயங்கள் ஆனால் திருவருகைக் காலம் என்பதோ கடவு ளின் வருகைக்காக காத்தி ருப்பது. அவர் நம்மிடையே வரவேண்டும். நம்மில் வரவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். நம் விருப்பம் நிறைவேற நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இயேசுவே நற்செய்தியில் விழிப்பாயிருங்கள் ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது... எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில்; மானிட மகன் வருவார். (மத்தேயு 24„ 42, 44) என்று கூறியுள்ளார்.

அவரது வார்த்தை உயிருள்ளது, உண்மையானது என்றும் அழியாதது. எனவே நாம் அவரின் வருகைக்காக தம்மையே தயாரிக்க வேண்டும். அதற்காகத்தான்; தாய்த் திருச்சபையானது திருவருகைக் காலம் என நான்கு ஞாயிற்றுக்கிழமைகளை தந்து அதன் இறுதியிலே கிறிஸ்துமஸ் விழா கொண் டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுவது ஒவ்வொரு கிறிஸ்தவனின் தலையாய கடமையாகும்.

கடவுள் நம்மேல் கொண்டுள்ள அன்பு அளவிடற்கரியது, எல்லையில்லாதது, உண்மையானது. இறைவாக்கினர்கள் வாயிலாக பேசிய இறைவன் இறுதியிலே மனித உரு எடுத்து நமக்காக துன்பங்கள் பலபட்டு சிலுவையிலே பலியாக உயிரையும் தந்து நம்மை மீட்டார். அந்த இறைவன் நம்மிடம் கேட்பது என்ன? அன்பு மட்டும்தான் அதைத் தர நமது மனம் ஏன் மறுக்கிறது? இறையன்பும், பிறரன்பும்தானே நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள். என்னை அன்பு செய் இறையன்பு, உன்னை அன்பு செய்வதுபோல் உன் அய லானையும் அன்பு செய் பிறரன்பு இவைதானே இயேசு நமக்கு கொடுத்த கட்டளைகள். இதனை கடைபிடிக்க நாம் தவறுவது ஏன்? காரணம் சுயநலம்.

அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் தெரு, தெருக்களாக அதிகரிக்கும்போது, எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகும்போது, கருவறையே கல்லறையாகும் போது, சிசுக்கொலையும், பாலியல் பலாத்கார மும், குழந்தை தொழி லாளர்களும் அதிகரிக்கும்போது, அநீதியின் கைகள் ஓங்கும்போது, ஜாதி, மதம், இனம் என்னும் பெயரில் இரத்த ஆறு ஓடும் போது, வரதட்சணையின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது, கலாச் சாரமும், பண்பாடும் அழியும்போது, சிகப்பு ஏரியாக்கள் எங்கும் மிளிரும்போது, அரசியலும், சினிமாவும்தான் வாழ்க்கை என்றாகும் போது, குடி, போதை, கஞ்சா, சீரியலுக்கு அடிமையாகும்போது, முதலாளித்துவம் தழைத்தோங்கும் போது இன்னும் பல போதுக்களோடு நாம் வாழும்போது இயேசுவின் பிறப்பு நம்மிலே எப்படி சாத்தியமாகும். இவர்களுக்காக குரல் கொடுக்கா விட்டா லும், உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இவற்றை செய்யாம லிருக்கும்போது இயேசு நம்மில் வருகிறார். இவற்றை எல்லாம்; தகர்த் தெரிந்து உடைக்கும்போது நாம் இயேசுவாகிறோம்.

இவ்வுலகை ஆட்சி செய்பவர் அவரே நமக்கு அமைதியை தருபவர். நாமும் பிறருக்கு அமைதியை அருளுவோம்.

இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந் தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள். (மத்தேயு 2„ 22-23)

நமது வாழ்விலே வேதனை, சோதனை, துன்பங்கள், தோல்விகள், நோய்கள், ஏமாற்றங்கள் எது வந்தாலும் கலங்கவேண்டாம், அஞ்சவும் வேண்டாம். ஏனெனில் நமது கடவுள் எந்நாளும் நம்மோடு இருக்கிறார்.

அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது. (லு}க்கா 1„ 33)

இயேசு கிறிஸ்துவே இவ்வுலகின் அரசர். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவரது ஆட்சிக்கு என்றென்றும் முடிவு இராது. ஏனெனில் அவர் நீதியுடனும், நேர்மையுடனும், அன்புடனும், கருணையுடனும் ஆளுகின்றார். எனவே அவர் நமது அரசராக என்றென்றும் உள்ளார்.

திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் இயேசுவின் பிறப்பின் முன்னறிவிப்பு பற்றிய மேற்கூறிய இறை வார்த்தைகளை படித்து, சிந்தித்து, தியானிப்போம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக