புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
85 Posts - 54%
heezulia
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
1 Post - 1%
prajai
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
15 Posts - 54%
heezulia
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
11 Posts - 39%
mohamed nizamudeen
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
1 Post - 4%
சுகவனேஷ்
பிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_lcapபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_voting_barபிரச்சனையை கண்டு ஒடாதே!!! I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனையை கண்டு ஒடாதே!!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83357
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 29, 2020 9:13 am

பிரச்சனையை கண்டு ஒடாதே!!! 5c170fba-70fa-4cd6-b185-78db544c9a68
-
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார்.,
அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார்.

அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த
இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன._

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று
கொண்டிருந்தார்.

அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று
கொண்டிருந்தனர்.

_அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப்
பாய்ந்து வந்தது.

அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின்
மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

_*நண்பர், அவர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை
நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக
நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
எழுந்து வேறு திசையில் ஓடினார்.*_

ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல்
அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

_பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும்
விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத்
துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர்.
அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக்
கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.
அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.
அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும்
ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர்,
*“நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்;
சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன்.

ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம்.
அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும்
உங்களைத் துரத்தியது,”*
என்று முடித்தார்.

_*பிரச்சனைகள் வரும் போது நாம் அதை கண்டுகொள்ளாமல்
நமது வேளையை மட்டும் செய்தோமானால் அது நம்மை விட்டு
ஓடிவிடும்….


என் அன்பு சகோதர.. சகோதரிகளே…😀🙄👍

!!ஜெய் சுவாமி ஜீ!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக