புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?
(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)
ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.
சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.
பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.
ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...
உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.
சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.
காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?
இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..
இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?
(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)
ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.
சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.
பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.
ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...
உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.
சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.
காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?
இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ranhasan wrote:எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பார்த்து.... ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322802T.N.Balasubramanian wrote:ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
பாரதிதாசன் போல் கமல் மீதுள்ள பற்றின் காரணமாக ரான்ஹாசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன், தலைவன் எவ்வழியோ ரசிகனும் அவ்வழி.
மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:ranhasan wrote:எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆஹா.... ஆஹா.... க..க..க..போ....ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
(கேட்காமலே இருந்திருக்கலாம் நான்.
ஹும்.... கடைசியில் மா.... மா.... மன்னன் பட்டம் வாங்கிட்டேன் போலிருக்கு. நல்ல பொருத்தமான படம் தான் போட்ருக்கீங்க. சூப்பர்)
அதுசரி, அதென்ன இவ்வளவு buildup...? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1322924விமந்தனி wrote:ஆஹா.... ஆஹா.... க..க..க..போ....ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
(கேட்காமலே இருந்திருக்கலாம் நான்.
ஹும்.... கடைசியில் மா.... மா.... மன்னன் பட்டம் வாங்கிட்டேன் போலிருக்கு. நல்ல பொருத்தமான படம் தான் போட்ருக்கீங்க. சூப்பர்)
அதுசரி, அதென்ன இவ்வளவு buildup...? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
buildல் up கொடுத்தால்தான் இருக்கின்ற fieldல் up ஆகமுடியும் அதனால்தான். உங்கள் google input tools தரவிறக்க லிங்கிற்கு மிகவும் நன்றி, தற்போது அதன் மூலமே தட்டச்சு செய்கிறேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐயா தான் இன்னமும் ஜிமெயில் வழியாக வருகிறார் போலிருக்கிறது.ranhasan wrote:buildல் up கொடுத்தால்தான் இருக்கின்ற fieldல் up ஆகமுடியும் அதனால்தான். உங்கள் google input tools தரவிறக்க லிங்கிற்கு மிகவும் நன்றி, தற்போது அதன் மூலமே தட்டச்சு செய்கிறேன்.
நிஜம் தான் நீங்கள் சொல்வது தொழில் தளத்தில். உறவுகளாய் நிறைந்திருக்கும் இங்கு தேவையில்லையே.
உங்களுக்கு தெரியாததா... நான் வருவதற்கு முன்பே இங்கு வந்தவர் நீங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1323008விமந்தனி wrote:ஐயா தான் இன்னமும் ஜிமெயில் வழியாக வருகிறார் போலிருக்கிறது.ranhasan wrote:buildல் up கொடுத்தால்தான் இருக்கின்ற fieldல் up ஆகமுடியும் அதனால்தான். உங்கள் google input tools தரவிறக்க லிங்கிற்கு மிகவும் நன்றி, தற்போது அதன் மூலமே தட்டச்சு செய்கிறேன்.
நிஜம் தான் நீங்கள் சொல்வது தொழில் தளத்தில். உறவுகளாய் நிறைந்திருக்கும் இங்கு தேவையில்லையே.
உங்களுக்கு தெரியாததா... நான் வருவதற்கு முன்பே இங்கு வந்தவர் நீங்கள்.
ராஜா அவர்கள் முயற்சித்து பார்த்துள்ளார்.
சில விஷயங்கள் அதன் உரிமையாளர்கள்தான் சரி செய்யவேண்டும்.
உதாரணமாக ஒருவர் வீட்டில் மின்காப்பு இழை (புரியவில்லையா electric fuse )எரிந்துவிட்டால் வீட்டில் உள்ளவர் சரி செய்து விடுவார்கள்.. உங்கள் அடுக்ககத்தில் (Apartment ) மின்காப்பு இழை பழுதாகி மின்சக்தி வராவிட்டால், EB காரர்கள் வரவேண்டும்.உங்களுக்கு தெரியாதது அல்ல.
அதே போல்தான் இங்கேயும்.
ராஜா அவர்களும் இதை ஒப்புக்கொள்வார் என எண்ணுகிறேன்.
@விமந்தனி
@ ராஜா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ.... நன்றாக புரிந்து விட்டது...... அப்போ இதில் உரிமையாளர் என்று நீங்கள் சொல்வது ராஜா. EB காரர் என்று நீங்கள் சொல்வது சிவா. சரியா ஐயா. நீங்கள் சொல்ல வந்ததை நான் சரியாக விளங்கிக்கொண்டேனா...?T.N.Balasubramanian wrote:
ராஜா அவர்கள் முயற்சித்து பார்த்துள்ளார்.
சில விஷயங்கள் அதன் உரிமையாளர்கள்தான் சரி செய்யவேண்டும்.
உதாரணமாக ஒருவர் வீட்டில் மின்காப்பு இழை (புரியவில்லையா electric fuse )எரிந்துவிட்டால் வீட்டில் உள்ளவர் சரி செய்து விடுவார்கள்.. உங்கள் அடுக்ககத்தில் (Apartment ) மின்காப்பு இழை பழுதாகி மின்சக்தி வராவிட்டால், EB காரர்கள் வரவேண்டும்.உங்களுக்கு தெரியாதது அல்ல.
அதே போல்தான் இங்கேயும்.
ராஜா அவர்களும் இதை ஒப்புக்கொள்வார் என எண்ணுகிறேன்.
@விமந்தனி
@ ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1323046விமந்தனி wrote:ஓ.... நன்றாக புரிந்து விட்டது...... அப்போ இதில் உரிமையாளர் என்று நீங்கள் சொல்வது ராஜா. EB காரர் என்று நீங்கள் சொல்வது சிவா. சரியா ஐயா. நீங்கள் சொல்ல வந்ததை நான் சரியாக விளங்கிக்கொண்டேனா...?T.N.Balasubramanian wrote:
ராஜா அவர்கள் முயற்சித்து பார்த்துள்ளார்.
சில விஷயங்கள் அதன் உரிமையாளர்கள்தான் சரி செய்யவேண்டும்.
உதாரணமாக ஒருவர் வீட்டில் மின்காப்பு இழை (புரியவில்லையா electric fuse )எரிந்துவிட்டால் வீட்டில் உள்ளவர் சரி செய்து விடுவார்கள்.. உங்கள் அடுக்ககத்தில் (Apartment ) மின்காப்பு இழை பழுதாகி மின்சக்தி வராவிட்டால், EB காரர்கள் வரவேண்டும்.உங்களுக்கு தெரியாதது அல்ல.
அதே போல்தான் இங்கேயும்.
ராஜா அவர்களும் இதை ஒப்புக்கொள்வார் என எண்ணுகிறேன்.
@விமந்தனி
@ ராஜா
தலைவர் சிவா ரியாக்ஸன்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
vimandhini wrote:ஓ.... நன்றாக புரிந்து விட்டது...... புன்னகை புன்னகை அப்போ இதில் உரிமையாளர் என்று நீங்கள் சொல்வது ராஜா. EB காரர் என்று நீங்கள் சொல்வது சிவா. சரியா ஐயா. நீங்கள் சொல்ல வந்ததை நான் சரியாக விளங்கிக்கொண்டேனா...? ஜாலி ஜாலி
உதாரணம் சொன்னால் உடற்கூறு போட்டு சஸ்திர சிகிச்சையா ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|