புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?
(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)
ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.
சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.
பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.
ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...
உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.
சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.
காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?
இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..
இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?
(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)
ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.
சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.
பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.
ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...
உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.
சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.
காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?
இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1322622விமந்தனி wrote:எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிஜம் தான்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322622விமந்தனி wrote:எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1322777விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322622விமந்தனி wrote:எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1322802T.N.Balasubramanian wrote:ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
பாரதிதாசன் போல் கமல் மீதுள்ள பற்றின் காரணமாக ரான்ஹாசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன், தலைவன் எவ்வழியோ ரசிகனும் அவ்வழி.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ranhasan wrote:எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பார்த்து.... ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322802T.N.Balasubramanian wrote:ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
பாரதிதாசன் போல் கமல் மீதுள்ள பற்றின் காரணமாக ரான்ஹாசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன், தலைவன் எவ்வழியோ ரசிகனும் அவ்வழி.
மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:ranhasan wrote:எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆஹா.... ஆஹா.... க..க..க..போ....ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
(கேட்காமலே இருந்திருக்கலாம் நான்.
ஹும்.... கடைசியில் மா.... மா.... மன்னன் பட்டம் வாங்கிட்டேன் போலிருக்கு. நல்ல பொருத்தமான படம் தான் போட்ருக்கீங்க. சூப்பர்)
அதுசரி, அதென்ன இவ்வளவு buildup...? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1322924விமந்தனி wrote:ஆஹா.... ஆஹா.... க..க..க..போ....ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
(கேட்காமலே இருந்திருக்கலாம் நான்.
ஹும்.... கடைசியில் மா.... மா.... மன்னன் பட்டம் வாங்கிட்டேன் போலிருக்கு. நல்ல பொருத்தமான படம் தான் போட்ருக்கீங்க. சூப்பர்)
அதுசரி, அதென்ன இவ்வளவு buildup...? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
buildல் up கொடுத்தால்தான் இருக்கின்ற fieldல் up ஆகமுடியும் அதனால்தான். உங்கள் google input tools தரவிறக்க லிங்கிற்கு மிகவும் நன்றி, தற்போது அதன் மூலமே தட்டச்சு செய்கிறேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|