புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
Page 1 of 1 •
படம் : கும்கி (2012)
இசை : D.இமான்
பாடியவர் : மகிழினி மணிமாறன்
பாடல் வரிகள் : யுகபாரதி
-
--------------------------------------------
சொய் சொய்… சொய் சொய்….
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்… சொய் சொய்…
வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும்
வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்… சொய் சொய்…
தானே தந்தானே… தானே தந்தானே…
தானே தந்தானே… தானே… நானே…
தானே தந்தானே… தானே தந்தானே…
தானே தந்தானே… தானே… நானே…
ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்
நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும்
தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்… சொய் சொய்…
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே
கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்… சொய் சொய்…
சொய் சொய்… சொய் சொய்…
இசை : D.இமான்
பாடியவர் : மகிழினி மணிமாறன்
பாடல் வரிகள் : யுகபாரதி
-
--------------------------------------------
சொய் சொய்… சொய் சொய்….
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்… சொய் சொய்…
வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும்
வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்… சொய் சொய்…
தானே தந்தானே… தானே தந்தானே…
தானே தந்தானே… தானே… நானே…
தானே தந்தானே… தானே தந்தானே…
தானே தந்தானே… தானே… நானே…
ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்
நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும்
தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்… சொய் சொய்…
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே
கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்… சொய் சொய்…
சொய் சொய்… சொய் சொய்…
படம்- கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: அல்போன்ஸ் ஜோசப்
பாடலாசிரியர் : யுகபாரதி.
-
--------------------------
பாடல் : நீ எப்போ புள்ள சொல்ல போற?
நீ எப்போ புள்ள
நீ எப்போ புள்ள
நீ எப்போ புள்ள சொல்ல போற?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற?
நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு!
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு!
நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
பக்குவமா சோறாக்கி, பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண்ணு முன்னே கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம்? எதிலேயும் இல்ல வேசம்!
என் மேலே என்ன பூவே ரோசம்!
முள்ளாச்சே முல்லை வாசம்! வச்சேனே அள்ளி நேசம்!
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்?
நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
வெள்ளி நிலா வானோட, வெத்தலயும் வாயோட,
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே!
யம்மாடி யென்ன சொல்ல, அன்பாலே வந்த தொல்ல!
உன் மேலே தப்பே இல்ல இல்ல!
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல!
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல!
நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு!
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு!
நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
இசை: டி.இமான்
பாடியவர்: அல்போன்ஸ் ஜோசப்
பாடலாசிரியர் : யுகபாரதி.
-
--------------------------
பாடல் : நீ எப்போ புள்ள சொல்ல போற?
நீ எப்போ புள்ள
நீ எப்போ புள்ள
நீ எப்போ புள்ள சொல்ல போற?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற?
நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு!
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு!
நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
பக்குவமா சோறாக்கி, பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண்ணு முன்னே கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம்? எதிலேயும் இல்ல வேசம்!
என் மேலே என்ன பூவே ரோசம்!
முள்ளாச்சே முல்லை வாசம்! வச்சேனே அள்ளி நேசம்!
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்?
நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
வெள்ளி நிலா வானோட, வெத்தலயும் வாயோட,
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே!
யம்மாடி யென்ன சொல்ல, அன்பாலே வந்த தொல்ல!
உன் மேலே தப்பே இல்ல இல்ல!
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல!
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல!
நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு!
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு!
நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், ரஞ்சித்
பாடலாசிரியர் : யுகபாரதி.
-
---------------------------
சொல்லிட்டாளே அவ காதல!
சொல்லிட்டாளே அவ காதல!
சொல்லிட்டாளே அவ காதல!
சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தைய
கேட்டிடவும் எண்ணிப் பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
சொல்லிட்டேனே இவன் காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்
மனசயும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாளே அவ காதல
எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல ஒரு வார்த்தைய
யாரிடமும் செல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
இசை: டி.இமான்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், ரஞ்சித்
பாடலாசிரியர் : யுகபாரதி.
-
---------------------------
சொல்லிட்டாளே அவ காதல!
சொல்லிட்டாளே அவ காதல!
சொல்லிட்டாளே அவ காதல!
சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தைய
கேட்டிடவும் எண்ணிப் பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
சொல்லிட்டேனே இவன் காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்
மனசயும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாளே அவ காதல
எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல ஒரு வார்த்தைய
யாரிடமும் செல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…
படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: டி.இமான்
பாடலாசிரியர் : யுகபாரதி.
----
பாடல் : ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே!
உச்சந்தலையில, உள்ள நரம்புல,
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே!
நெத்தி போட்டு தெறிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே!
மனம் தத்தி தாவியே
தறி கெட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் யேலே…
(ஒண்ணும் புரியல)
அலையிற பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது!
பரவுற நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது!
அவளது திரு மேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோனுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் யேலே…
(ஒண்ணும் புரியல)
கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ உருமாறி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹேய் ஹேய் யேலே லே…
ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல…
படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: ஹரிச்சரண்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே!
-
-------------------
அய்யய்யய்யோ ஆனந்தமே!
அய்யய்யய்யோ ஆனந்தமே!
அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே!
ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச
அய்யய்யோ…
அய்யய்யய்யோ… ஓ… ஓ… அய்யய்யய்யோ…
உன்னை முதல் முறை கண்ட நொடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே… சுடுதே… மனதே…
அய்யய்யயோஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்!
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அள்ளிக் கொல்ல துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்?
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்!
நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா… வரவா… தரவா…
அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கிப் போகுதே!
ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச!
அய்யய்யயோ…
இசை: டி.இமான்
பாடியவர்: ஹரிச்சரண்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே!
-
-------------------
அய்யய்யய்யோ ஆனந்தமே!
அய்யய்யய்யோ ஆனந்தமே!
அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே!
ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச
அய்யய்யோ…
அய்யய்யய்யோ… ஓ… ஓ… அய்யய்யய்யோ…
உன்னை முதல் முறை கண்ட நொடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே… சுடுதே… மனதே…
அய்யய்யயோஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்!
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அள்ளிக் கொல்ல துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்?
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்!
நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா… வரவா… தரவா…
அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கிப் போகுதே!
ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச!
அய்யய்யயோ…
படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்கள்: டி.இமான், பென்னி தயாள்
பாடலாசிரியர் : யுகபாரதி.
-
------------------
பாடல் : எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
எல்லா ஊரும்
எல்லா ஊரும்
தனனானனனானே… தனனானனனானே…
தனனானனனானே… தனனானே…
எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது
நின்ன இடத்துல சோறு!
நீட்டி படுக்கையில் தூக்கம்!
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே!
கண்ணு முழிச்சதும் வேலை!
கைய விரிச்சதும் கூலி!
அள்ளிக் கொடுப்பது நீங்க…. மதிப்போமே!
தந்தானானே… நானே நானே…
தந்தானானே நானேனா…
தானானே தானானே னா…
வீதியெல்லாம் சுத்தி வித்த காட்டுறோமுங்க
வேலியில்லாக் காற்றப் போல வாழுறோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க?
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க!
முங்கி குளிச்சுட ஆறு!
முட்ட நடந்திட ரோடு!
லுங்கி மடிப்புல பீடி!
ஒளிப்போமே!
நல்ல துணி கிடையாது!
தங்க இடம் கிடையாது!
உங்க ரசிப்புல நாங்க
பொழப்போமே!
-
---------------------
நன்றி
இசைப்பா தளம்
இசை: டி.இமான்
பாடியவர்கள்: டி.இமான், பென்னி தயாள்
பாடலாசிரியர் : யுகபாரதி.
-
------------------
பாடல் : எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
எல்லா ஊரும்
எல்லா ஊரும்
தனனானனனானே… தனனானனனானே…
தனனானனனானே… தனனானே…
எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது
நின்ன இடத்துல சோறு!
நீட்டி படுக்கையில் தூக்கம்!
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே!
கண்ணு முழிச்சதும் வேலை!
கைய விரிச்சதும் கூலி!
அள்ளிக் கொடுப்பது நீங்க…. மதிப்போமே!
தந்தானானே… நானே நானே…
தந்தானானே நானேனா…
தானானே தானானே னா…
வீதியெல்லாம் சுத்தி வித்த காட்டுறோமுங்க
வேலியில்லாக் காற்றப் போல வாழுறோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க?
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க!
முங்கி குளிச்சுட ஆறு!
முட்ட நடந்திட ரோடு!
லுங்கி மடிப்புல பீடி!
ஒளிப்போமே!
நல்ல துணி கிடையாது!
தங்க இடம் கிடையாது!
உங்க ரசிப்புல நாங்க
பொழப்போமே!
-
---------------------
நன்றி
இசைப்பா தளம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|