புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்
Page 1 of 1 •
தமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு கொரோனா
-
சென்னை:
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா
பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967
ஆக இருந்தது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 282 பேர்
குணமடைந்திருந்தனர்.
ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர்
எண்ணிக்கை 94 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ்
தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை
அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த
எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை 7 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர்
உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு
பலியானோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.
மாலைமலர்
-
சென்னை:
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா
பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967
ஆக இருந்தது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 282 பேர்
குணமடைந்திருந்தனர்.
ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர்
எண்ணிக்கை 94 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ்
தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை
அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த
எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை 7 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர்
உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு
பலியானோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.
மாலைமலர்
திருவனந்தபுரம்:
கேரளாவில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா
வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 17 பேர்
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
மேலும், 21 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா
வந்தவர்கள். எஞ்சிய 4 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள்
ஆவர்.
இதனால் கேரளாவில் கொரோனா உறுதி
செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக
அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில்
216 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக
அம்மாநில முதல்மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
மாலைமலர்
கேரளாவில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா
வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 17 பேர்
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
மேலும், 21 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா
வந்தவர்கள். எஞ்சிய 4 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள்
ஆவர்.
இதனால் கேரளாவில் கொரோனா உறுதி
செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக
அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில்
216 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக
அம்மாநில முதல்மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
மாலைமலர்
லாக்டவுன் இல்லை எனில் பாதிப்பு 29 லட்சம், உயிரிழப்பு 78 ஆயிரமாக இருந்திருக்கும்: மத்திய அரசு
லாக்டவுன் நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுத்ததால்
29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட இருந்ததை தடுக்க முடிந்தது
என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரத்தில்
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச்
மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது.
மார்ச் 25-ந்தேதி வரை இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எ
ண்ணிக்கை 500-ல் இருந்து 600 வரைதான் இருந்தது.
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏப்ரல் 20-ந்தேதியில்
இருந்து மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதில் இருந்து
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
விஸ்வரூபம் எடுத்தது.
தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை
தாண்டியுள்ளது. அரசின் நடவடிக்கை சரியில்லாததால்தான் கொரோனா
வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம்
உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால்தான் 78 லட்சம் பேர்
பாதிக்கப்பட வேண்டியிருந்த நிலை தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது:-
* 80 சதவீதம் மரணம் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம்
மற்றும் டெல்லி மாநிலத்தில்தான் நிகழ்ந்துள்ளது.
* லாக்டவுனால் 14 லட்சம் முதல் 29 லட்சம் வரையிலான பொதுமக்கள் கொரோனா
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட இருந்தது தடுக்கப்பட்டுள்ளது.
* 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் உயிர்களை காப்பாற்றப்பட்டுள்ளது.
* கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஐந்து மாநிலங்களில் குறிப்பிட்ட ப
குதிகளில்தான் அதிகமாக உள்ளன.
* புள்ளி விவரம் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளிவிவர நிறுவனம் ஆய்வு
ஆகியவை லாக் டவுன் காரணமாக 20 லட்சம் பேர் நோய் தொற்றில் இருந்தும்,
54 ஆயிரம் பேர் பலியாவதில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளன.
* இந்தியாவின் பொது சுகாதார பவுண்டேசன் 78 ஆயிரம் உயிர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
* இரண்டு ஆய்வு அமைப்புகள் 23 லட்சம் பேர் நோய்த் தொற்றில் இருந்து
பாதுகாக்கப்பட்டதாகவும், 68 ஆயிரம் பேர் உயிரிழப்பில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும்
தெரிவித்துள்ளன.
லாக் டவுன்
* லாக்டவுன் தொடங்கும்போது கொரோனா வைரஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாள் 3.4 ஆக இருந்தது.
தற்போது அது 13.3 நாட்களாக உயர்ந்துள்ளது.
* போஸ்டன் கல்சன்டிங் குரூப் ஆய்வின்படி 2.1 லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கடந்த நான்கு நாட்களாக தினற்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை
செய்யப்படுகிறது- ஐசிஎம்ஆர்
* இன்று மதியம் ஒரு மணி வரை 27,55,714 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
* உயிரிழப்பின் சதவீதம் 3.13-ல் இருந்து 3.02 ஆக குறைந்துள்ளது.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லாக்டவுன் நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுத்ததால்
29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட இருந்ததை தடுக்க முடிந்தது
என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரத்தில்
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச்
மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது.
மார்ச் 25-ந்தேதி வரை இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எ
ண்ணிக்கை 500-ல் இருந்து 600 வரைதான் இருந்தது.
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏப்ரல் 20-ந்தேதியில்
இருந்து மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதில் இருந்து
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
விஸ்வரூபம் எடுத்தது.
தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை
தாண்டியுள்ளது. அரசின் நடவடிக்கை சரியில்லாததால்தான் கொரோனா
வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம்
உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால்தான் 78 லட்சம் பேர்
பாதிக்கப்பட வேண்டியிருந்த நிலை தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது:-
* 80 சதவீதம் மரணம் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம்
மற்றும் டெல்லி மாநிலத்தில்தான் நிகழ்ந்துள்ளது.
* லாக்டவுனால் 14 லட்சம் முதல் 29 லட்சம் வரையிலான பொதுமக்கள் கொரோனா
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட இருந்தது தடுக்கப்பட்டுள்ளது.
* 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் உயிர்களை காப்பாற்றப்பட்டுள்ளது.
* கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஐந்து மாநிலங்களில் குறிப்பிட்ட ப
குதிகளில்தான் அதிகமாக உள்ளன.
* புள்ளி விவரம் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளிவிவர நிறுவனம் ஆய்வு
ஆகியவை லாக் டவுன் காரணமாக 20 லட்சம் பேர் நோய் தொற்றில் இருந்தும்,
54 ஆயிரம் பேர் பலியாவதில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளன.
* இந்தியாவின் பொது சுகாதார பவுண்டேசன் 78 ஆயிரம் உயிர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
* இரண்டு ஆய்வு அமைப்புகள் 23 லட்சம் பேர் நோய்த் தொற்றில் இருந்து
பாதுகாக்கப்பட்டதாகவும், 68 ஆயிரம் பேர் உயிரிழப்பில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும்
தெரிவித்துள்ளன.
லாக் டவுன்
* லாக்டவுன் தொடங்கும்போது கொரோனா வைரஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாள் 3.4 ஆக இருந்தது.
தற்போது அது 13.3 நாட்களாக உயர்ந்துள்ளது.
* போஸ்டன் கல்சன்டிங் குரூப் ஆய்வின்படி 2.1 லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கடந்த நான்கு நாட்களாக தினற்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை
செய்யப்படுகிறது- ஐசிஎம்ஆர்
* இன்று மதியம் ஒரு மணி வரை 27,55,714 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
* உயிரிழப்பின் சதவீதம் 3.13-ல் இருந்து 3.02 ஆக குறைந்துள்ளது.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,12,359 ஆக உயர்வு
-
நேற்று முன்தினமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு
1 லட்சத்தை தாண்டியது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று
வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்
5,609-பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம்,
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை
1,12,359- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை
45300- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்
எண்ணிக்கை 3435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்
மட்டும் 132 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 39,297 -பேரை நோய்
பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக
743 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,448-ல் இருந்து
13,191 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்திலும் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துவிட்டது.
குஜராத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின்
எண்ணிக்கை 12537- ஆக உள்ளது. டெல்லியில் கொரோனா
பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,088- ஆக உள்ளது.
மாலைமலர்
-
நேற்று முன்தினமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு
1 லட்சத்தை தாண்டியது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று
வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்
5,609-பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம்,
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை
1,12,359- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை
45300- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்
எண்ணிக்கை 3435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்
மட்டும் 132 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 39,297 -பேரை நோய்
பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக
743 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,448-ல் இருந்து
13,191 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்திலும் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துவிட்டது.
குஜராத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின்
எண்ணிக்கை 12537- ஆக உள்ளது. டெல்லியில் கொரோனா
பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,088- ஆக உள்ளது.
மாலைமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|