புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
21 Posts - 70%
heezulia
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
6 Posts - 20%
viyasan
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
213 Posts - 42%
heezulia
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
21 Posts - 4%
prajai
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 21, 2020 4:15 pm

சென்னை:

ரோட்டில் ஆதரவற்ற நிலையில் அலைபவர்கள் பலரை பார்ப்போம். மனதில் கொஞ்சம் ஈரம் இருந்தால் அவர்களுக்கு பிஸ்கட்டோ, உணவோ வாங்கி கொடுத்து விட்டு நகர்ந்து விடுவோம். சராசரி மனிதனின் மனிதாபிமானம் அவ்வளவுதான்.

இதுவே ஒரு போலீஸ்காரராக இருந்தால்... யார்? என்ன என்று விசாரிப்பார்கள். பின்னர் அங்கிருந்து கிளம்பும்படி கூறி செல்வார்கள்.

ஆனால் சென்னை அடையாறு பஸ் டெப்போ அருகில் தனியாக இருந்த ஒரு மூதாட்டியை பார்த்ததும் பெண் போலீஸ் மரியம் புஷ்பமேரிக்கு அவரை அங்கேயே விட்டு செல்ல மனம் வரவில்லை. அருகில் சென்று விசாரித்து இருக்கிறார். அப்போது அவர் எதிர்பார்த்தை விட மிகப் பெரிய சோக சுமைகளை அந்த பெண் சுமந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

அந்த பெண்ணின் பெயர் தனலெட்சுமி (65). கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவரது மகனும், மருமகளும் மஞ்சள் காமாலை வியாதியால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்கள்.

அதனால் பேரக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனலெட்சுமியின் தோளில் விழுந்தது. வயதான காலத்திலும் தனது குலவாரிசை எப்படியாவது வளர்க்க வேண்டுமே என்று தவித்தார்.

அதைத் தொடர்ந்து வேலை தேடி சென்னை வந்தார். பூந்தமல்லியில் உள்ள ஒரு ஆண்கள் ஹாஸ்டலில் சமையல் வேலையில் சேர்ந்தார். மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம்.

பேரக்குழந்தையை ஊரில் தனலெட்சுமியின் கணவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா தனலெட்சுமியின் வாழ்க்கையிலும் விளையாடியது.

ஹாஸ்டலை மூடி விட்டதால் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த தனலெட்சுமி ஊருக்காவது சென்று விடலாம் என்று கோயம்பேடு பஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ் நிலையத்தில் தவித்து இருக்கிறார். அங்கு இருக்கக் கூடாது என்று போலீசார் விரட்டி இருக்கிறார்கள்.

எங்கு செல்வது என்று தெரியாமல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கேயே 4 நாட்கள் தங்கி இருக்கிறார். தன்னார்வலர்கள் கொடுத்த உணவுகளை சாப்பிட்டு அங்கேயே தூங்கி இருக்கிறார்.

தனது நிலையை கும்பகோணத்தில் இருக்கும் கணவருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார். அவராலும் எந்த உதவியும் செய்ய முடியாமல் அடையாறில் இருக்கும் ஒரு உறவினர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

கோயம்பேட்டில் இருந்து அடையாறுக்கு நடந்தே சென்ற தனலெட்சுமி அந்த உறவினர் வீட்டில் 15 நாட்கள் தங்கி இருந்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்ததால் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறும்படி உறவினர்கள் கூறி விட்டனர்.

அங்கிருந்து வெளியேறிய தனலெட்சுமி எங்கே செல்வது என்று தெரியாமல் அடையாறு பஸ் டெப்போவில் தங்கி இருந்த போதுதான் பெண் போலீசின் கண்களில் சிக்கி இருக்கிறார்.

அவரது சோக கதையை கேட்ட மேரியால் அவரை விட்டு செல்ல மனம் வரவில்லை. உடனே கணவருக்கு போன் செய்து நிலைமையை சொல்லி வீட்டிற்கு அழைத்து வர அனுமதி கேட்டு இருக்கிறார். மனைவியின் இரக்க குணத்துக்கு அவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து தனலெட்சுமியை தனது இல்லத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இப்போது தனது வீட்டில்இருப்பது போன்ற உணர்வோடு தனலெட்சுமியும் உற்சாகமாக இருக்கிறார்.

மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Thu May 21, 2020 4:52 pm

தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் 47184310


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக