புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
59 Posts - 55%
heezulia
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
54 Posts - 55%
heezulia
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 21, 2020 4:15 pm

சென்னை:

ரோட்டில் ஆதரவற்ற நிலையில் அலைபவர்கள் பலரை பார்ப்போம். மனதில் கொஞ்சம் ஈரம் இருந்தால் அவர்களுக்கு பிஸ்கட்டோ, உணவோ வாங்கி கொடுத்து விட்டு நகர்ந்து விடுவோம். சராசரி மனிதனின் மனிதாபிமானம் அவ்வளவுதான்.

இதுவே ஒரு போலீஸ்காரராக இருந்தால்... யார்? என்ன என்று விசாரிப்பார்கள். பின்னர் அங்கிருந்து கிளம்பும்படி கூறி செல்வார்கள்.

ஆனால் சென்னை அடையாறு பஸ் டெப்போ அருகில் தனியாக இருந்த ஒரு மூதாட்டியை பார்த்ததும் பெண் போலீஸ் மரியம் புஷ்பமேரிக்கு அவரை அங்கேயே விட்டு செல்ல மனம் வரவில்லை. அருகில் சென்று விசாரித்து இருக்கிறார். அப்போது அவர் எதிர்பார்த்தை விட மிகப் பெரிய சோக சுமைகளை அந்த பெண் சுமந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

அந்த பெண்ணின் பெயர் தனலெட்சுமி (65). கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவரது மகனும், மருமகளும் மஞ்சள் காமாலை வியாதியால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்கள்.

அதனால் பேரக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனலெட்சுமியின் தோளில் விழுந்தது. வயதான காலத்திலும் தனது குலவாரிசை எப்படியாவது வளர்க்க வேண்டுமே என்று தவித்தார்.

அதைத் தொடர்ந்து வேலை தேடி சென்னை வந்தார். பூந்தமல்லியில் உள்ள ஒரு ஆண்கள் ஹாஸ்டலில் சமையல் வேலையில் சேர்ந்தார். மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம்.

பேரக்குழந்தையை ஊரில் தனலெட்சுமியின் கணவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா தனலெட்சுமியின் வாழ்க்கையிலும் விளையாடியது.

ஹாஸ்டலை மூடி விட்டதால் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த தனலெட்சுமி ஊருக்காவது சென்று விடலாம் என்று கோயம்பேடு பஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ் நிலையத்தில் தவித்து இருக்கிறார். அங்கு இருக்கக் கூடாது என்று போலீசார் விரட்டி இருக்கிறார்கள்.

எங்கு செல்வது என்று தெரியாமல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கேயே 4 நாட்கள் தங்கி இருக்கிறார். தன்னார்வலர்கள் கொடுத்த உணவுகளை சாப்பிட்டு அங்கேயே தூங்கி இருக்கிறார்.

தனது நிலையை கும்பகோணத்தில் இருக்கும் கணவருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார். அவராலும் எந்த உதவியும் செய்ய முடியாமல் அடையாறில் இருக்கும் ஒரு உறவினர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

கோயம்பேட்டில் இருந்து அடையாறுக்கு நடந்தே சென்ற தனலெட்சுமி அந்த உறவினர் வீட்டில் 15 நாட்கள் தங்கி இருந்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்ததால் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறும்படி உறவினர்கள் கூறி விட்டனர்.

அங்கிருந்து வெளியேறிய தனலெட்சுமி எங்கே செல்வது என்று தெரியாமல் அடையாறு பஸ் டெப்போவில் தங்கி இருந்த போதுதான் பெண் போலீசின் கண்களில் சிக்கி இருக்கிறார்.

அவரது சோக கதையை கேட்ட மேரியால் அவரை விட்டு செல்ல மனம் வரவில்லை. உடனே கணவருக்கு போன் செய்து நிலைமையை சொல்லி வீட்டிற்கு அழைத்து வர அனுமதி கேட்டு இருக்கிறார். மனைவியின் இரக்க குணத்துக்கு அவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து தனலெட்சுமியை தனது இல்லத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இப்போது தனது வீட்டில்இருப்பது போன்ற உணர்வோடு தனலெட்சுமியும் உற்சாகமாக இருக்கிறார்.

மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Thu May 21, 2020 4:52 pm

தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் 47184310


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக