புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
44 Posts - 41%
heezulia
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
3 Posts - 3%
prajai
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
2 Posts - 2%
Barushree
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
21 Posts - 5%
prajai
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_m10தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 21, 2020 4:15 pm

சென்னை:

ரோட்டில் ஆதரவற்ற நிலையில் அலைபவர்கள் பலரை பார்ப்போம். மனதில் கொஞ்சம் ஈரம் இருந்தால் அவர்களுக்கு பிஸ்கட்டோ, உணவோ வாங்கி கொடுத்து விட்டு நகர்ந்து விடுவோம். சராசரி மனிதனின் மனிதாபிமானம் அவ்வளவுதான்.

இதுவே ஒரு போலீஸ்காரராக இருந்தால்... யார்? என்ன என்று விசாரிப்பார்கள். பின்னர் அங்கிருந்து கிளம்பும்படி கூறி செல்வார்கள்.

ஆனால் சென்னை அடையாறு பஸ் டெப்போ அருகில் தனியாக இருந்த ஒரு மூதாட்டியை பார்த்ததும் பெண் போலீஸ் மரியம் புஷ்பமேரிக்கு அவரை அங்கேயே விட்டு செல்ல மனம் வரவில்லை. அருகில் சென்று விசாரித்து இருக்கிறார். அப்போது அவர் எதிர்பார்த்தை விட மிகப் பெரிய சோக சுமைகளை அந்த பெண் சுமந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

அந்த பெண்ணின் பெயர் தனலெட்சுமி (65). கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவரது மகனும், மருமகளும் மஞ்சள் காமாலை வியாதியால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்கள்.

அதனால் பேரக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனலெட்சுமியின் தோளில் விழுந்தது. வயதான காலத்திலும் தனது குலவாரிசை எப்படியாவது வளர்க்க வேண்டுமே என்று தவித்தார்.

அதைத் தொடர்ந்து வேலை தேடி சென்னை வந்தார். பூந்தமல்லியில் உள்ள ஒரு ஆண்கள் ஹாஸ்டலில் சமையல் வேலையில் சேர்ந்தார். மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம்.

பேரக்குழந்தையை ஊரில் தனலெட்சுமியின் கணவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா தனலெட்சுமியின் வாழ்க்கையிலும் விளையாடியது.

ஹாஸ்டலை மூடி விட்டதால் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த தனலெட்சுமி ஊருக்காவது சென்று விடலாம் என்று கோயம்பேடு பஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ் நிலையத்தில் தவித்து இருக்கிறார். அங்கு இருக்கக் கூடாது என்று போலீசார் விரட்டி இருக்கிறார்கள்.

எங்கு செல்வது என்று தெரியாமல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கேயே 4 நாட்கள் தங்கி இருக்கிறார். தன்னார்வலர்கள் கொடுத்த உணவுகளை சாப்பிட்டு அங்கேயே தூங்கி இருக்கிறார்.

தனது நிலையை கும்பகோணத்தில் இருக்கும் கணவருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார். அவராலும் எந்த உதவியும் செய்ய முடியாமல் அடையாறில் இருக்கும் ஒரு உறவினர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

கோயம்பேட்டில் இருந்து அடையாறுக்கு நடந்தே சென்ற தனலெட்சுமி அந்த உறவினர் வீட்டில் 15 நாட்கள் தங்கி இருந்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்ததால் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறும்படி உறவினர்கள் கூறி விட்டனர்.

அங்கிருந்து வெளியேறிய தனலெட்சுமி எங்கே செல்வது என்று தெரியாமல் அடையாறு பஸ் டெப்போவில் தங்கி இருந்த போதுதான் பெண் போலீசின் கண்களில் சிக்கி இருக்கிறார்.

அவரது சோக கதையை கேட்ட மேரியால் அவரை விட்டு செல்ல மனம் வரவில்லை. உடனே கணவருக்கு போன் செய்து நிலைமையை சொல்லி வீட்டிற்கு அழைத்து வர அனுமதி கேட்டு இருக்கிறார். மனைவியின் இரக்க குணத்துக்கு அவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து தனலெட்சுமியை தனது இல்லத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இப்போது தனது வீட்டில்இருப்பது போன்ற உணர்வோடு தனலெட்சுமியும் உற்சாகமாக இருக்கிறார்.

மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Thu May 21, 2020 4:52 pm

தனலெட்சுமியே வருக... ரோட்டில் தவித்த பாட்டியை வீட்டில் பாதுகாக்கும் மனித நேயம் கொண்ட பெண் போலீஸ் 47184310


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக