புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
21 Posts - 70%
heezulia
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 20%
viyasan
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
213 Posts - 42%
heezulia
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
21 Posts - 4%
prajai
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_m10எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிரொலி’ விசுவநாதன் எழுதிய, ‘பாரதியின் தம்பி’ நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:37 am

புதுவையில், நெல்லையப்பருடன் நெருங்கிப் பழகிய காலத்தில்,
தன் பாடல்களை, அவருக்கு அற்புதமாக பாடிக் காட்டுவார்,
பாரதியார்.

முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பல
காரணங்களால், தமிழகத்தில், சுதேச கிளர்ச்சி அடங்கிப்
போயிருந்தது. ‘வந்தே மாதரம்’ என்று சொல்வோரே இல்லாமல்
போயினர். அதிகாரிகளின் அடக்கு முறையால், நாட்டில் அச்சமே
உச்சமாயிருந்தது.

அப்போது, ஆதிக்கத்திலிருந்த ஜஸ்டிஸ் கட்சியினர்,
அந்நியர்களை ஆதரிக்கலாயினர். ஐரோப்பிய யுத்தமும்,
அன்னியரின் அடக்குமுறையும் சேர்ந்து, நாட்டு மக்களிடம்
சுயராஜ்ய சிந்தனையை அற்றுப் போகும்படி செய்திருந்தன.

பாரதியாரின் பாடல்களை பாடுவோரும் இல்லை. அவரது
புத்தகமும் கிடைக்கவில்லை. பாரதியார், புதுவையில் இருந்ததால்,
அது பற்றி சிந்திப்போரும் இல்லை.

பாரதியின், கண்ணன் பாட்டுக்கு, வெள்ளைக்கார அரசு தடை
கூற காரணம் இல்லை என்றுணர்ந்த, நெல்லையப்பர், அப்பாட்டை
முதலில் வெளியிடுவது என்று தீர்மானித்தார்.

பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பாரதியாரின்
புத்தகத்தை அச்சிட்டுக் கொடுக்க, எந்த அச்சகமும்
முன்வரவில்லை.

கடைசியாக, சென்னை, அரண்மனைக்காரன் தெருவிலிருந்த,
இந்தியா அச்சுக் கூடத்தில், நெல்லையப்பரின் நண்பர்,
சீனிவாசாச்சாரியார் என்பவர், பாரதியின் நுால்களை அச்சிட்டு
கொடுக்க முன் வந்தார்.

கடந்த, 1917ல், கண்ணன் பாட்டின், ௨,௦௦௦ பிரதிகள் அச்சாயின.
நுால்களின் ஒரு பகுதியை, புதுவையில் இருந்த பாரதியாருக்கு
அனுப்பி வைத்தார், நெல்லையப்பர்.

தன்னுடைய முழு நுால் ஒன்று, புத்தக வடிவம் பெற்று, முதன்
முதலில் வெளிவந்தது குறித்து, பரமானந்தம் அடைந்தார்,
பாரதியார். ஏதோ, செயற்கரிய செயலைச் செய்ததாக
நெல்லையப்பரை போற்றினார்.
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக