புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
70 Posts - 53%
heezulia
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அடப் பாவமே ! Poll_c10அடப் பாவமே ! Poll_m10அடப் பாவமே ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடப் பாவமே !


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 17, 2020 6:57 pm


தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

அடப் பாவமே ! E_1589693490

நான் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும் நான் நல்லாத்தான் இருந்தேன். கணவருக்கு கூலி வேலை. வருமானத்துக்காக நான் மாவு மில்லு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். 2018 செப்டம்பர் 29ம் தேதி பணியில இருந்தப்போ ஒரு விபத்து; இயந்திரத்துக்குள்ளே என் வலது கை சிக்கி துண்டாகிடுச்சு.

சிகிச்சைக்கான தாமதத்தால, 'அறுவை சிகிச்சை மூலமா கையை பொருத்த வாய்ப்பில்லை'ன்னு சொல்லிட்டாங்க. அரசு சான்றிதழ் அடிப்படையில, நான் இப்போ 80 சதவீதம் மாற்றுத்திறனாளி. ஆலை நிர்வாகம் எந்த இழப்பீடும் தரலை. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துல விண்ணப்பிச்சேன். 60 கி.மீ., துாரத்துல இருக்குற துாத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு, மூணு தடவை போயிட்டு வந்துட்டேன்.

கடைசியா, கடந்த மார்ச் 9ம் தேதி குறைதீர்க்கும் கூட்டத்துல மனு கொடுத்தப்போ, 'நிதி இல்லை; வந்தவுடனே தர்றோம்'னு சொல்லிட்டாங்க. இந்த சூழல்ல நவீன செயற்கை கை பொருத்தவும் பதிவு செஞ்சிருக்கேன். ஊரடங்கு காலத்துலேயும் அரசு ஊழியர்களுக்கு தடையில்லாம ஊதியம் தர்ற நீங்க, இந்த ஏழையோட சிரமத்தை புரிஞ்சுக்குவீங்களா?

- மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்காக தவிக்கும் 25 வயது மகேஸ்வரி, கெச்சிலாபுரம், கோவில்பட்டி, துாத்துக்குடி.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 17, 2020 7:38 pm


அரசு அலுவலகங்களில் சான்று பெற கால தாமதம் ஆனால்
அது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு செய்யலாம்.

-
மாநில வள ஆதாரப் பயிற்சி மையம் மற்றும் மாவட்டத்
தலைநகரங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான
அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்,
ஜவகர்லால் நேரு இன்னர் ரிங்க் ரோடு, கே.கே. நகர்,
சென்னை - 600 078, தொலைபேசி எண்: 044-24719942

‌* சென்னை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக
முகவரி சென்னை -ஃபாரஸ்ட் ஆபீஸ் பில்டிங்,
டி.எம்.எஸ். காம்பவுண்டு, சென்னை - 600 006 தொலைபேசி
எண் 044-24315758
-
மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக
வளாகத்திலேயே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
அமைந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய முகவரிகளில் அவரவர்
மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை
அணுகலாம்.

இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் மையத்தையும்
தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறியலாம்.

தொலைபேசி எண்: 044-24719942, 24719943

இலவச தொலைபேசி எண்:18004250111
---
நன்றி- ஆனந்த விகனில் வந்த கட்டுரை
--------------------------------
-
செய்தியை வெளியிட்டவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டு
சம்மந்தப்பட்ட அலுவர்களை தொலைபேசியில் தொடர்பு
கொண்டு , சான்று வழங்க தாமதம் ஆகும் காரணத்தை
அறிந்து அந்த பெண்ணுக்கு உதவி செய்திருக்கலாம்
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 17, 2020 8:08 pm

செய்தியை வெளியிட்டவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டு
சம்மந்தப்பட்ட அலுவர்களை தொலைபேசியில் தொடர்பு
கொண்டு , சான்று வழங்க தாமதம் ஆகும் காரணத்தை
அறிந்து அந்த பெண்ணுக்கு உதவி செய்திருக்கலாம்


அருமையான தகவல் /முகவரி தந்துள்ளீர் ராம்

தினமலர் நிருபர் தந்த முக்கிய செய்தியுடன் (செய்திக்கு நன்றி) ராம் கூறியபடி மேற்கொண்டு அவரே அந்த மாற்று திறனாளிக்கு உதவிகள் செய்திருந்தால் அவருக்கு அன்பு மலர் அன்பு மலர் கொடுத்திருக்கலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 17, 2020 8:44 pm

சோகம் சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 17, 2020 8:44 pm

சோகம் சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 10:11 pm

அடப் பாவமே ! 1571444738 அடப் பாவமே ! 1571444738 அடப் பாவமே ! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக