புதிய பதிவுகள்
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
85 Posts - 55%
heezulia
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
54 Posts - 35%
T.N.Balasubramanian
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
4 Posts - 3%
mohamed nizamudeen
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
1 Post - 1%
prajai
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
15 Posts - 56%
heezulia
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
11 Posts - 41%
சுகவனேஷ்
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_lcapகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_voting_barகிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83357
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 13, 2020 10:53 pm

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விலைக்கு விற்றான்.

கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார்.

அங்கு கிணற்றை விற்றவன் நின்று கொண்டிருந்தான். அவன் விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று கிணறு விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டான்.

கிணறு விற்றவன், “நான் உனக்குக் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை. எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.

பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை இந்த விவசாயிக்கு விற்றுவிட்டதால் கிணறு உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், விவசாயிக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேற வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார்.

கிணறு விற்றவன், தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் கிணற்றின் முழுப் பயனையும் விவசாயி அனுபவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றான்.

– பெர்ஷிய குட்டிக் கதை.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 14, 2020 9:37 am

நல்ல தீர்ப்பு, நாணயமான தீர்ப்பு. அந்த நீதிபதி நிச்சயமாக நம் ஐயா சாமி அவராகத் தான் இருக்க முடியும். நன்றி ஐயா சார்.

avatar
Guest
Guest

PostGuest Thu May 14, 2020 1:03 pm

தப்பான தீர்ப்பு. கிணற்றை திருடியவன் திருப்பூரில் இருக்கிறான்.

திருப்பூரில் காணாமல்போன கிணற்றைக் காவல்துறையினர் கண்டுபிடித்துத் தரக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்த நூதனச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இப்படியான சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தக் கிணற்றுக்கு அருகே வசிக்கும் ஒரு நபர், அந்தக் கிணற்றை முழுவதுமாக மண்ணைப் போட்டு மூடிவிட்டு, அதில் வீடுகட்டும் பணியையும் தொடங்கியதாகத் தெரிகிறது.

தீர்ப்பை மாற்றி எழுதுங்கள் ராம் சார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83357
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 1:27 pm

காணாமல் போன வீடு - நூதன சம்பவம்
----------------------------------------------------------------
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை 201812060045261413_vadivelu-comedy-style-girl-found-in-the-police-as-missing_secvpf
--
டிசம்பர் 06, 2019
---------------
பிலாஸ்பூர்,

தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கண்ணும் கண்ணும்’
என்ற திரைப்படத்தில் பிரபலமான நகைச்சுவை காட்சி ஒன்று இடம்
பெற்று இருக்கும்.

கிணறு வெட்டுவதற்காக வங்கிக்கடன் வாங்கிய வடிவேலு, கிணறு
வெட்டாமல் காலம் கடத்துவார். ஆனால் கிணறு வெட்டியதாக ரசீதை
பெற்றுக்கொண்டு தனது கிணற்றை காணோம் என அவரே போலீசில்
புகார் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்துவார்.

அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை காட்சியை
போல, வீட்டை காணோம் என புகார் கொடுக்கப்பட்ட ருசிகர சம்பவம்
சத்தீஷ்காரில் அரங்கேறி இருக்கிறது.

அங்குள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் அட்பார் கிராமத்தை சேர்ந்த
பல்ஜரியா பாய் பாரியா என்ற பெண்ணுக்கு பிரதம மந்திரி
அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு ஒதுக்கப்பட்டது.

நீண்ட நாட்களாகியும் அவருக்கு வீட்டையோ அல்லது பணத்தையோ
பஞ்சாயத்து அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே அவர் பஞ்சாயத்து
அலுவலகத்தில் சென்று விவரம் கேட்டார். அப்போது அவரது பெயரில்
வீடு கட்டப்பட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள், வீடு ஒன்றின்
படத்தையும் பல்ஜரியாவிடம் காட்டினர்.
மேலும் இதற்காக பணம் வழங்கப்பட்ட ஆதாரங்களையும் வழங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பல்ஜரியா, தனது வீட்டை காணவில்லை என
பெண்ட்ரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பஞ்சாயத்து
நிர்வாகிகளின் ஆவணத்தில் மட்டுமே வீடு இருப்பதாகவும், உண்மையில்
அப்படி ஒரு வீடு இல்லை என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து
இருந்தார்.

வீட்டை காணோம் என அளிக்கப்பட்ட இந்த புகாரை படித்த போலீசாருக்கு
முதலில் அதிர்ச்சிதான் ஏற்பட்டது. எனினும் பின்னர் சுதாரித்துக்கொண்ட
அவர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த
முறைகேட்டில் பங்கிருப்பது தெரியவந்தது.

பல்ஜரியாவுக்கு வரவேண்டிய ரூ.80 ஆயிரத்தை பஞ்சாயத்து ஊழியரான
அவாஸ் மித்ரா திரவுபதி கைவர்ட் என்ற பெண் கையாடல் செய்தது
கண்டுபிடிக்கப்பட்டது. வேறு ஒரு பயனாளியின் வீட்டின் படத்தை அளித்து
2 முறையாக இந்த பணத்தை வங்கியில் இருந்து அவர் எடுத்து இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார்
அவாஸ் மித்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் பணி
நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய
மேல் அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.

வீட்டை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம்
சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--
நன்றி- தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83357
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 1:30 pm

கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை F7045989e2334022aaa5d9d41ea0a3ca

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக