புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
81 Posts - 65%
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
26 Posts - 21%
வேல்முருகன் காசி
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
5 Posts - 4%
eraeravi
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
223 Posts - 37%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
18 Posts - 3%
prajai
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_lcapகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_voting_barகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 12, 2020 11:32 pm

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னதான் உணர்வோ தெரியவில்லை. கண் திறந்ததும் வாயைத் திறக்க ஆரம்பித்தால் கண்ணயரும் வரை பேசிக்கொணடே இருப்பவர்கள் இவர்கள்.

பேசுவதற்கு எவரும் கிடைக்காவிட்டால், தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களிடமும் வாழைப்பழக்காரர்களிடமும், கீரைக்காரம்மாக்களிடமும் பேச்சுக்கொடுத்து வார்த்தைகளை வளர்ப்பார்கள்.

அதிகம் பேசும் சாதனையாளர்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. வேறு வகையில் சொல்வது என்றால் தொணத்தொண மனிதர்கள் வெற்றியாளர்களாகப் பரிணமிப்பதே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் செயல் இயலாமைகளே வார்த்தைகளின் வம்பளப்புகளாக வெளிப்படுகின்றன.

இவர்களை இரண்டு இரகத்திற்குள் அடக்கலாம். முதல் பிரிவினர், ஊர் அக்கப்போர்களைப் பேசுவார்களே தவிர, வம்பு இல்லாதவர்கள்.

அடுத்த இரகத்தினரோ, விவகாரமான மனிதர்கள். புறம் பேசுவது; அவதூறு வளர்ப்பது; வதந்திகளைப் பரப்புவது இவர்களது வாய் எனும் வானொலியின் வேலை. ஒரு பயணி, தான் பயணித்த பேருந்தின் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுக்க, அவரும் தூக்கம் வராமலிருக்க இவரது உரையாடலை ஊக்கப்படுத்த, வம்பளப்பு வெகுநேரம் நீண்டது.

இந்த வம்பளப்பின் ஒரு பகுதியில் அந்தப் பயணி தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிக் கன்னாபின்னாவென்று விமரிசிக்க, ஓட்டுநரின் மைத்துனரோ, அந்நிறுவன முதலாளிக்கு மிக வேண்டியவராகப் போக, பயணியின் வேலை பறிபோயேவிட்டது.

இவரிடம் பேசுவது எங்கே முதலாளியின் காதை எட்டப்போகிறது என்கிற அலட்சியம் இப்பயணிக்கு.

உரியவர்களிடமா பேசினேன் என்பது அறியாமையின் வாதம். உரியவர்களிடம் பேசினால்கூடப் பாதிப்புக் குறைவுதான்!

ஒரு பத்திரப் பதிவு முடியும் தறுவாயில் விற்பவரைப் பற்றி வாங்குபவர் மனக்குறை ஒன்றை வெளியிட, அது உரியவர் காதை எட்ட, பதிவே பறிபோய்விட்டது. பதிவு முடிந்தபின் பேசியிருக்கலாமே!

வாய் அசைந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிறவர்கள் இனி, பொட்டுக்கடலை தின்னட்டும். உடலுக்காவது நல்லது.

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்

படித்ததில் பிடித்தது ..... கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? 1571444738 ராம்மலர் 2008

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக