புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
81 Posts - 61%
heezulia
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_m10கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 2:39 am

கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள் E_1589038534
கல்கி’ எழுதிய, ‘நான் பார்த்த நாடகங்கள்’ கட்டுரையிலிருந்து:

நாடகத்தில், உருக்கமான ஒரு கட்டம். சிலம்பு விற்று வருவதாக,
கண்ணகியிடம் விடை பெற்று புறப்பட்டான், கோவலன்.
ராக, தாளங்களுடன் அழுகிறாள், கண்ணகி.

ராகம் பிசகாமல், தாளம் தவறாமல் அவளுக்கு ஆறுதல்
கூறுகிறான், கோவலன். பின், இருவரும் பிரிந்து, தலைக்கு
ஒரு திசையாக, தாளத்துக்கு இசைவாக, கால் எடுத்து
வைத்துச் செல்கின்றனர்.

மேடையிலிருந்து மறைந்து விட்டாள், கண்ணகி. கோவலன்,
உள்ளே போகும் சமயம், அந்த நெருக்கடியான, துயரமான
தருணத்தில், கூட்டத்திலிருந்து, தேச பந்து சித்தரஞ்சன் தாஸ்
பாட்டின் குரல் ஒன்று எழுந்தது.

பின்னர், அக்குரல் உச்ச ஸ்வரத்தை அடைந்தது. உள்ளே போன,
கோவலன், மீண்டும் மேடைக்கு வரும் வரை, கூச்சல்
நிற்கவில்லை.
அவன் வந்ததும் பலத்த கரகோஷம்.

அந்த ஆரவாரம் அடங்கியதும், கண்ணகியைப் பிரிந்து,
காற்சிலம்பு விற்க சென்ற கோவலன், ‘அங்க தேச, வங்க தேச
பந்துவை இழந்தனம்…’ என்று, பாடத் துவங்கினான்.

முதலில், இந்தப் பாட்டுக்கு அர்த்தம் எனக்கு விளங்கவில்லை.
கொஞ்ச நேரம் கேட்ட பிறகு தான், நான்கு ஆண்டுகளுக்கு
முன் இறந்து போன, தேச பந்து சித்தரஞ்சன்தாசின் மரணம்
குறித்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த,
கோவலன், காற்சிலம்பு விற்கப் போவதை கூட நிறுத்தி,
பிரலாபிக்கிறான் என்று அறிந்து கொண்டேன்.

உண்மையிலேயே, எனக்கு கண்ணில் நீர் ததும்பியது.

ஆனால், அது, தேச பந்து சித்தரஞ்சன்தாஸ் செத்துப்
போனதற்காக அல்ல; வேறெதற்காக என்று நீங்களே யூகித்துக்
கொள்ளுங்கள்.
-
---------------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக