புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
21 Posts - 4%
prajai
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_m10காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 08, 2020 6:45 pm


ஊரடங்கு காரணமாக, காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம்
இருந்து நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில்
மே 12-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், அபராதம் விதிக்க
நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளை
பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள
விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக கொள்முதல் செய்ய
தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ராஜேஷ்
என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனு
தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும்
புஷ்பா சத்திய நாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த
போது, பதில் அளிக்க அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம்
கோரப்பட்டது.

இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாதது குறித்து தமிழக
அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரும் 12-ம் தேதிக்குள்
பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்க நேரிடும்
என எச்சரித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.
-
-------------------
-தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 12:58 pm

Code:

ஊரடங்கு காரணமாக, காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம்
இருந்து நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில்
மே 12-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், அபராதம் விதிக்க
நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.



அரசுக்கு வேற வேலையே இல்லை.
இனி மேல்
காய்கறி அரசே கொள்முதல் செய்து காய்கறி கடை போடும்
பூக்கள் வாங்கி பூக்கடை போடும்
மண்பாண்டங்கள் வாங்கி விற்கும்
வெள்ளிக் கொலுசு , குத்துவிளக்கு இதன்படி
மக்கள் உற்பத்தி செய்யும் அனைத்தையும் அரசே வாங்கி இனி வியாபாரம்
பார்த்துக் கொள்ளும் .
காலக் கொடுமை .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக