புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10
Page 1 of 1 •
கொரோனாவுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பு
-
ஜெனீவா:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர்
எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த
ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டு
பிடிக்கப்பட்டது.
தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த
கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி
வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்
தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து
80 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 41 லட்சத்து 728 பேருக்கு வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவியவர்களில் 23 லட்சத்து 78 ஆயிரத்து 822 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவபர்களில்
47 ஆயிரத்து 681 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து
41 ஆயிரத்து 475 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும்
2 லட்சத்து 80 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜெனீவா:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர்
எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த
ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டு
பிடிக்கப்பட்டது.
தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த
கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி
வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்
தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து
80 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 41 லட்சத்து 728 பேருக்கு வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவியவர்களில் 23 லட்சத்து 78 ஆயிரத்து 822 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவபர்களில்
47 ஆயிரத்து 681 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து
41 ஆயிரத்து 475 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும்
2 லட்சத்து 80 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா - 80,037
ஸ்பெயின் - 26,478
இத்தாலி - 31,587
ரஷியா - 1,827
பிரான்ஸ் - 26,310
ஜெர்மனி - 7,549
பிரேசில் - 10,656
துருக்கி - 3,739
ஈரான் - 6,589
சீனா - 4,633
கனடா - 4,693
பெரு - 1,814
இந்தியா - 1,981
பெல்ஜியம் - 8,581
நெதர்லாந்து - 5,422
மெக்சிகோ - 3,533
சுவிஸ்சர்லாந்து - 1,830
ஈக்வடார் - 1,717
போர்ச்சீகல் - 1,126
ஸ்வீடன் - 3,220
அயர்லாந்து - 1,446
ரஷ்யாவில் ஒரே நாளில் 104 பேர் பலி - கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது
-
மாஸ்கோ:
ரஷ்யாவில் தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள
நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக, கடந்த 7 நாட்களில் அந்நாட்டில் புதிதாக 70,000 பேர் கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,817 பேருக்கு கொரோனா
தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
தற்போது 1,98,676 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை
அங்கு 1,827 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாஸ்கோ:
ரஷ்யாவில் தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள
நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக, கடந்த 7 நாட்களில் அந்நாட்டில் புதிதாக 70,000 பேர் கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,817 பேருக்கு கொரோனா
தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
தற்போது 1,98,676 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை
அங்கு 1,827 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மேலும் 35 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா உறுதியானது
-
-
புதுடெல்லி:
வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும்
டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும்
போலீசாரைக் குறிவைத்து கொரோனா வைரஸ் தாக்க
தொடங்கி விட்டது கொரோனா.
இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும்
அதிகமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
மேலும், பிற நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம்
இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக
பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும்
கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
ஏற்கனவே சுமார் 200-க்கும் அதிகமான பி எஸ் எப் வீரர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் மேலும் புதிதாக 35 பி.எஸ்.எப்
வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட
எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 250- ஆக
அதிகரித்துள்ளது.
மாலைமலர்
-
-
புதுடெல்லி:
வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும்
டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும்
போலீசாரைக் குறிவைத்து கொரோனா வைரஸ் தாக்க
தொடங்கி விட்டது கொரோனா.
இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும்
அதிகமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
மேலும், பிற நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம்
இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக
பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும்
கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
ஏற்கனவே சுமார் 200-க்கும் அதிகமான பி எஸ் எப் வீரர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் மேலும் புதிதாக 35 பி.எஸ்.எப்
வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட
எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 250- ஆக
அதிகரித்துள்ளது.
மாலைமலர்
தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 833 ஆக உயர்வு
-
-
மும்பை:
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று
அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும்
கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில்
இதுவரை 808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 25 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு
கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 833 ஆக
அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர்.
-
-
மும்பை:
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று
அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும்
கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில்
இதுவரை 808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 25 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு
கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 833 ஆக
அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர்.
சிங்கப்பூரில் கொரோனா ; தீவிரம் குறைந்தது
-
-
சிங்கப்பூரில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால்
அதன் தாக்கம் (தீவிரம்) சற்று குறநை்துள்ளது. அதன்படி, கடந்த
24 மணிநேரத்தில் 753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு முன் பாதிப்பு பல ஆயிரத்தை கடந்தது.
இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை
22,460 ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட
நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியா உள்ளிட்ட
வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் இதுவரை கொரோனாவிற்கு 20 பேர் பலியாகினர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------
தினமலர்
-
-
சிங்கப்பூரில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால்
அதன் தாக்கம் (தீவிரம்) சற்று குறநை்துள்ளது. அதன்படி, கடந்த
24 மணிநேரத்தில் 753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு முன் பாதிப்பு பல ஆயிரத்தை கடந்தது.
இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை
22,460 ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட
நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியா உள்ளிட்ட
வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் இதுவரை கொரோனாவிற்கு 20 பேர் பலியாகினர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------
தினமலர்
- Sponsored content
Similar topics
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» கொரோனா அப்டேட்ஸ்- மே 23
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» 2 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்
» கொரோனா பாதிப்பு
» கொரோனா அப்டேட்ஸ்- மே 23
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» 2 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்
» கொரோனா பாதிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|