புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
சென்னை : கர்நாடக இசை உலகின் மாமேதை ஸ்ரீ தியாகராஜர் பற்றி கமல் கூறிய கருத்திற்கு இசை கலைஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி உடனான நேரலை கலந்துரையாடலில் தனது சினிமா பயணம் பற்றி பேசுகையில் தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார், அவரை மாதிரி நான் வாழ விரும்பவில்லை என்றார். இவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ரமணியன்
நன்றி தினமலர்
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி உடனான நேரலை கலந்துரையாடலில் தனது சினிமா பயணம் பற்றி பேசுகையில் தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார், அவரை மாதிரி நான் வாழ விரும்பவில்லை என்றார். இவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ரமணியன்
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
தினமலரில் இந்த செய்திக்கு பிரசுரிக்கப்பட்ட எந்தன் பதில்.
-
உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல.
-
சத்குரு தியாகராஜ சுவாமிகளை தஞ்சை மன்னர் சரபோஜி,
பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்த
போதும் மறுத்து, ராமநாமம் பாடுவது மட்டுமே தனது
யாகம் என்று வாழ்ந்தவர்.
---
ஆளுர் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி
என்று எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடல் வரும்.
கமலின் தற்போதைய நிலையை பார்க்கும்போது இந்த
பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!!
Tiruchendurai Balasubramanian - Chennai,இந்தியா
08-மே-202018:51:49 IST Report Abuse
Tiruchendurai Balasubramanianஎந்த ஒரு தலைவனும் எந்த ஒரு கலைஞனும் எந்த ஒரு உயர்குலத்தோனும் மற்றவர்களை மட்டக்கரமாக பேசமாட்டார்கள். குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறது. மட்டம் தட்டவேண்டுமானாலும் மிக நாகரீக சொற்களே வரும். பேசும் வார்த்தைகளில் இருந்தே ஒருவனை கண்டு கொள்ள முடியும்.
08-மே-202018:51:49 IST Report Abuse
Tiruchendurai Balasubramanianஎந்த ஒரு தலைவனும் எந்த ஒரு கலைஞனும் எந்த ஒரு உயர்குலத்தோனும் மற்றவர்களை மட்டக்கரமாக பேசமாட்டார்கள். குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறது. மட்டம் தட்டவேண்டுமானாலும் மிக நாகரீக சொற்களே வரும். பேசும் வார்த்தைகளில் இருந்தே ஒருவனை கண்டு கொள்ள முடியும்.
-
உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல.
-
சத்குரு தியாகராஜ சுவாமிகளை தஞ்சை மன்னர் சரபோஜி,
பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்த
போதும் மறுத்து, ராமநாமம் பாடுவது மட்டுமே தனது
யாகம் என்று வாழ்ந்தவர்.
---
ஆளுர் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி
என்று எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடல் வரும்.
கமலின் தற்போதைய நிலையை பார்க்கும்போது இந்த
பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சினிமா வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா ........?? ஏற்க முடியாத செயல்களையும் செய்துவிட்டு,பலரை ஏமாற்றி விட்டு,தன் புகழ் ஆசையை தக்க வைத்துக் கொள்ள (நடிகர்/நடிகைகள்) நல்லவர் போல் மக்களுக்கு உபதேசம் செய்வது, கமலுக்கு மட்டுல்ல யாருக்கும் ஏற்றதல்ல. இப்படியான செயல்கள் சமீப காலமாக நடிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
sakthi 18 wrote:அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
உண்மைதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1319661சக்தி18 wrote:சினிமா வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா ........?? ஏற்க முடியாத செயல்களையும் செய்துவிட்டு,பலரை ஏமாற்றி விட்டு,தன் புகழ் ஆசையை தக்க வைத்துக் கொள்ள (நடிகர்/நடிகைகள்) நல்லவர் போல் மக்களுக்கு உபதேசம் செய்வது, கமலுக்கு மட்டுல்ல யாருக்கும் ஏற்றதல்ல. இப்படியான செயல்கள் சமீப காலமாக நடிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
கமல் சமிப காலமாக எதை பேசுவது , எதை பேசக் கூடாது
என்ற விவஸ்தை இன்றி பேசி வருகிறார் .
மத்திய மற்றும் மாநில அரசுகளை எல்லோரையும் போல்
வசைபாடுவது தான் .
நானும் ரௌடி தான் என்பது போல் , தானும் அரசியல்வாதி தான்
என்று எதையாவது ஏடா கூடமாக அறிக்கை விடுவது அல்லது பேசுவது .
கமல் நீங்கள் உங்கள் அந்தஸ்தை சமிப காலமாக இழந்து கொண்டு வருகிறீர்கள்
என்பதை நீங்கள் அறியாதது போல் தெரிகிறது .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
சில மனித ஜென்மங்களை மதிக்கவேண்டுமா அல்லது மிதிக்கவேண்டுமா
என்பதை அவர்களுடைய சொந்தவாழ்க்கையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
ரமணியன்
என்பதை அவர்களுடைய சொந்தவாழ்க்கையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|