புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சென்னை : கர்நாடக இசை உலகின் மாமேதை ஸ்ரீ தியாகராஜர் பற்றி கமல் கூறிய கருத்திற்கு இசை கலைஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி உடனான நேரலை கலந்துரையாடலில் தனது சினிமா பயணம் பற்றி பேசுகையில் தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார், அவரை மாதிரி நான் வாழ விரும்பவில்லை என்றார். இவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ரமணியன்
நன்றி தினமலர்
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி உடனான நேரலை கலந்துரையாடலில் தனது சினிமா பயணம் பற்றி பேசுகையில் தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார், அவரை மாதிரி நான் வாழ விரும்பவில்லை என்றார். இவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ரமணியன்
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
தினமலரில் இந்த செய்திக்கு பிரசுரிக்கப்பட்ட எந்தன் பதில்.
-
உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல.
-
சத்குரு தியாகராஜ சுவாமிகளை தஞ்சை மன்னர் சரபோஜி,
பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்த
போதும் மறுத்து, ராமநாமம் பாடுவது மட்டுமே தனது
யாகம் என்று வாழ்ந்தவர்.
---
ஆளுர் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி
என்று எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடல் வரும்.
கமலின் தற்போதைய நிலையை பார்க்கும்போது இந்த
பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!!
Tiruchendurai Balasubramanian - Chennai,இந்தியா
08-மே-202018:51:49 IST Report Abuse
Tiruchendurai Balasubramanianஎந்த ஒரு தலைவனும் எந்த ஒரு கலைஞனும் எந்த ஒரு உயர்குலத்தோனும் மற்றவர்களை மட்டக்கரமாக பேசமாட்டார்கள். குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறது. மட்டம் தட்டவேண்டுமானாலும் மிக நாகரீக சொற்களே வரும். பேசும் வார்த்தைகளில் இருந்தே ஒருவனை கண்டு கொள்ள முடியும்.
08-மே-202018:51:49 IST Report Abuse
Tiruchendurai Balasubramanianஎந்த ஒரு தலைவனும் எந்த ஒரு கலைஞனும் எந்த ஒரு உயர்குலத்தோனும் மற்றவர்களை மட்டக்கரமாக பேசமாட்டார்கள். குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறது. மட்டம் தட்டவேண்டுமானாலும் மிக நாகரீக சொற்களே வரும். பேசும் வார்த்தைகளில் இருந்தே ஒருவனை கண்டு கொள்ள முடியும்.
-
உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல.
-
சத்குரு தியாகராஜ சுவாமிகளை தஞ்சை மன்னர் சரபோஜி,
பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்த
போதும் மறுத்து, ராமநாமம் பாடுவது மட்டுமே தனது
யாகம் என்று வாழ்ந்தவர்.
---
ஆளுர் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி
என்று எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடல் வரும்.
கமலின் தற்போதைய நிலையை பார்க்கும்போது இந்த
பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சினிமா வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா ........?? ஏற்க முடியாத செயல்களையும் செய்துவிட்டு,பலரை ஏமாற்றி விட்டு,தன் புகழ் ஆசையை தக்க வைத்துக் கொள்ள (நடிகர்/நடிகைகள்) நல்லவர் போல் மக்களுக்கு உபதேசம் செய்வது, கமலுக்கு மட்டுல்ல யாருக்கும் ஏற்றதல்ல. இப்படியான செயல்கள் சமீப காலமாக நடிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
sakthi 18 wrote:அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
உண்மைதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1319661சக்தி18 wrote:சினிமா வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா ........?? ஏற்க முடியாத செயல்களையும் செய்துவிட்டு,பலரை ஏமாற்றி விட்டு,தன் புகழ் ஆசையை தக்க வைத்துக் கொள்ள (நடிகர்/நடிகைகள்) நல்லவர் போல் மக்களுக்கு உபதேசம் செய்வது, கமலுக்கு மட்டுல்ல யாருக்கும் ஏற்றதல்ல. இப்படியான செயல்கள் சமீப காலமாக நடிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
கமல் சமிப காலமாக எதை பேசுவது , எதை பேசக் கூடாது
என்ற விவஸ்தை இன்றி பேசி வருகிறார் .
மத்திய மற்றும் மாநில அரசுகளை எல்லோரையும் போல்
வசைபாடுவது தான் .
நானும் ரௌடி தான் என்பது போல் , தானும் அரசியல்வாதி தான்
என்று எதையாவது ஏடா கூடமாக அறிக்கை விடுவது அல்லது பேசுவது .
கமல் நீங்கள் உங்கள் அந்தஸ்தை சமிப காலமாக இழந்து கொண்டு வருகிறீர்கள்
என்பதை நீங்கள் அறியாதது போல் தெரிகிறது .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சில மனித ஜென்மங்களை மதிக்கவேண்டுமா அல்லது மிதிக்கவேண்டுமா
என்பதை அவர்களுடைய சொந்தவாழ்க்கையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
ரமணியன்
என்பதை அவர்களுடைய சொந்தவாழ்க்கையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|