புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
1 Post - 2%
prajai
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
26 Posts - 3%
prajai
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_m10ஐந்து தங்க அம்புகளின் கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து தங்க அம்புகளின் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 3:29 pm

மகாபாரதப் போரில் கௌரவர்கள் தொடர் தோல்வி அடைந்து
கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு துரியோதனன் பீஷ்மர்
தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் பாண்டவர்களின்
மீது கொண்டுள்ள அன்பினால் போரில் உங்களுடைய
முழுமையான பலத்தினைப் பயன்படுத்தி போரிடவில்லை
என்று குற்றஞ்சாட்டினார்.

இதனால் மிகுந்த கோபமடைந்த பீஷ்மர் ஐந்து தங்க அம்புகளை
எடுத்து நாளை நடக்கவிருக்கும் போரில் இந்த ஐந்து அம்புகளால்
பாண்டவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என மந்திரித்தார். இந்த
அம்புகளைக் கொண்டு பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று
துரியோதனனிடம் பீஷ்மர் வாக்களித்தார்‌.

ஆனால் பீஷ்மரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாத
துரியோதனன் அந்த அம்புகளைத் தன்னிடம் தாருங்கள் நான்
அதனைப் பாதுகாப்பாக வைத்து நாளை காலை தருகிறேன் என்று
அந்த அம்புகளைக் கேட்கிறார்.

ஒரு ஃபிளாஷ் பேக்

மகாபாரதப் போர் நடைபெறுவதற்கு சில காலத்திற்கு முன்னால்
பாண்டவர்கள் ஒரு காட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். அப்போது
பாண்டவர்கள் தங்கியிருப்பதற்கு எதிரில் உள்ள குளத்தின்
அருகில் துரியோதனன் தனது முகாமை வைத்திருந்தார். ஒரு முறை
துரியோதனன் அந்த குளத்தில் குளிக்கும் போது மேலுலக இளவரசர்
கந்தர்வர்களும் கீழே வந்தனர்.

அதில் அவர்களுடன் துரியோதனன் போரிட நேர்ந்தது. இதில்
துரியோதனனைக் காக்க அர்ச்சுனன் போரிட்டு துரியோதனனைக்
காப்பாற்றினார். இதில் துரியோதனன் நாணம் கொண்டார்

ஆனால் அவர் சத்திரியன் என்பதால் கைமாறாக அர்ச்சுனனுக்கு
என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அர்ச்சுனன் அதை
மறுத்து தனக்கு வேண்டுமென்பதைத் தேவையான நேரத்தில்
கேட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

மகாபாரதப் போர் நடக்கும் சமயத்தில் பீஷ்மர் துரியோதனனிடம்
தங்க அம்புகளை அளித்த அந்த இரவில் கிருஷ்ணர் அருச்சுனனிடம்
பெறாமல் இருந்த அந்த வரத்தை நினைவுபடுத்தி துரியோதனனிடம்
இருக்கும் அந்த ஐந்து தங்க அம்புகளை வரமாக பெற சொன்னார்‌.

அருச்சுனனும் அவ்வாறே சென்று துரியோதனனிடம் வரமாக
அந்த ஐந்து அம்புகளையும் கேட்டார். அதனால் துரியோதனன்
மிகவும் அதிர்ச்சியடைந்தார்‌. இருந்தாலும் தான் ஒரு சத்திரியன்
என்பதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு ஒப்புக்
கொண்டார்.

பின்பு தன்னிடம் தங்க அம்புகள் இருப்பதை யார் சொன்னது என்று
கேட்டார்‌. அதற்கு அருச்சுனன் கிருஷ்ணனைத் தவிர வேறு யார்
கூறமுடியும் என்றார். பின்பு துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம்
சென்று மேலும் ஐந்து தங்க அம்புகளைத் தருமாறு கோரினார்.

இதற்கு பீஷ்மர் சிரித்துக் கொண்டு அவ்வாறு பெறுவதெல்லாம்
சாத்தியமில்லாதது என்றார்.
---
நன்றி- சமயம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 08, 2020 9:31 am

Code:

மகாபாரதப் போர் நடக்கும் சமயத்தில் பீஷ்மர் துரியோதனனிடம்
தங்க அம்புகளை அளித்த அந்த இரவில் கிருஷ்ணர் அருச்சுனனிடம்
பெறாமல் இருந்த அந்த வரத்தை நினைவுபடுத்தி துரியோதனனிடம்
இருக்கும் அந்த ஐந்து தங்க அம்புகளை வரமாக பெற சொன்னார்‌.

அருச்சுனனும் அவ்வாறே சென்று துரியோதனனிடம் வரமாக
அந்த ஐந்து அம்புகளையும் கேட்டார். அதனால் துரியோதனன்
மிகவும் அதிர்ச்சியடைந்தார்‌. இருந்தாலும் தான் ஒரு சத்திரியன்
என்பதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு ஒப்புக்
கொண்டார்.



இந்த இடத்தில் துரியோதனன் நியாயமாக தான் நடந்துள்ளான் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக