புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_m10தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 3:41 pm

தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்

மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்.

1. மண்பானை சமையல்.


மண்பானை சமையல் ஆரோக்கியமானது. நீண்ட ஆயுள் தரக்கூடியது. மண் பானையில் சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது சாதாரண விஷயம். ஆனால் இன்று 60 வயதை தாண்டுவது பெரிய விஷயம்.

2. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.


வேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டு இருந்த போது ஆரோக்கியமான பல் இருந்தது. இன்று பிரஷ் மூலம் பல் துலக்க வைத்து ஆரோக்கியம் இல்லாத பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல் மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

3. இயற்க்கை மருத்துவ முறை

ஆங்கிலேய ஆளுமை காலத்தில் தமிழர்களின் பல நூற்றாண்டு பெருமை பெற்ற மருத்துவ முறைகள் அழிக்கப்பட்டன. அதற்க்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த அலோபதி மருத்துவ முறை அதிகமான பக்க விளைவுகள் கொண்டது.

4. இயற்கை வாசனை திரவியங்கள்


இயற்கையான வாசனை திரவியங்களை தயார் செய்து உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று வணிகம் செய்தார்கள் தமிழர்கள். ஆனால் இன்று ரசாயன வாசனை திரவியங்களை வாங்கி உபயோகிக்கிறார்கள்.

5.கட்டிட கலை

கட்டிட கலையில் நுண்ணறிவு கொண்ட கை தேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று யாருமே இல்லை என்பது தான் உண்மை.

6. பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய், மஞ்சள்


பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய் தேய்த்து குளிப்பது
உடலுக்கு ஆரோக்கியமானது மட்டும் அல்ல எந்த பக்க
விளைவுகளும் இல்லாதது. மேலும் இவை நீரில் கலக்கும் போது
எந்த தீங்கும் இல்லாதது. மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு
99% தோல் சம்பந்தமான வியாதிகள் வராது.

ஆனால் இன்று சோப்பு, ஷாம்பு மற்றும் பல ரசாயனம் கலந்த
பொருட்கள் தான் அதிகம் வாங்கப்படுகிறது.

மேலும் இவற்றை உபயோகித்து குளித்தபின் இவை நீரில் கலந்து
நீரை மாசுபடுத்துகின்றன. சற்றே யோசித்து பாருங்கள், ஒ
ரு நாளைக்கு, உலகம் முழுவதும் எத்தனை பேர் சோப்பு, ஷாம்பூ
உபயோகிக்கிறார்கள் என்று.

அவர்கள் தினமும் குளிக்கும் போது எத்தனை கோடி லிட்டர் தண்ணீரில்
இந்த சோப்பும், ஷாம்பூவும் குளித்தபின் கலக்கும் என்று.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 3:43 pm

7. செருப்பு.

ரப்பர் செருப்பும், தோல் செருப்புமே ஆரோக்கியமானவை இந்த ஷூ அணிவது உடலுக்கு கேடு விளைவிக்கும். காலை முதல் இரவு வரை ஷூ அணிந்துவிட்டு இரவில் அதை கழற்றும்போது உங்கள் பாதத்தை புறங்கையால் தொட்டு பார்த்தீர்களானால் மிகவும் வெப்பமாக இருக்கும். இந்த வெப்பம் உடலுக்கு தீங்கானது. ரப்பர் செருப்பும், தோல் செருப்பும் அணியும் போது இந்த வெப்பம் இருக்காது.

8. கோவணம்

இந்த தலைப்பை பார்த்தல் பல தமிழர்களுக்கு மிகவும் கேவலமான ஒரு விஷயம் என்று தோன்றும். கோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும் காலை முதல் இரவு வரை ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால் தொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும். இந்த வெப்பம் அவனது விந்தணுக்களின் வீரியத்தை குறைக்கும். ஆனால் கோவணத்தை 24 மணி நேரமும் அணிந்திருந்தாலும் இது போன்ற வெப்பம் இருக்காது. கோவணம் அணிந்த ஒரு கிராமத்து கிழவரின் விந்தணுக்களின் வீரியத்தை விட ஜட்டி அணிந்த ஒரு நகரத்து இளைஞனின் விந்தணுக்களின் வீரியம் குறைவாக இருக்கும்.

9.கடுக்கண்

இரண்டு காதுகளிலும் வெள்ளி அல்லது தங்கத்தினால், கடுக்கண் அணிவது மூளையின் செயல்பாட்டை நன்கு செயல்பட வைக்கும்.

10. வீரம்

வீரத்தின் விளைநிலமாக இருந்தது தமிழர்கள் தான். ஆனால் இன்று வீரம் என்பது, குடி தண்ணீர் குழாயில் சண்டை போடுவது, தண்ணீர் கேட்டு பக்கத்து மாநிலத்திடம் சண்டை போடுவது, என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் கேவலமான விஷயம். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த அந்த வீரம் மீண்டும் தமிழர்களுக்கு வருமா என்பது ?
-

படித்ததில் பிடித்தது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 5:37 pm

Code:

9.கடுக்கண்

இரண்டு காதுகளிலும் வெள்ளி அல்லது தங்கத்தினால், கடுக்கண் அணிவது மூளையின் செயல்பாட்டை நன்கு செயல்பட வைக்கும்.

இதில் உண்மை உள்ளதா??

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக