புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி
Page 1 of 1 •
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 -பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து இருக்கிறது.
கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர்
உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர்
எண்ணிக்கை 1568 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை
12727 - ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து
மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக ஏழைகள், கூலித் தொழிலாளிகள்
உணவு, உணவுப் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.
பல்வேறு இடங்களில் பசித்தவா்களை அடையாளம் கண்டு, மத்திய,
மாநில அரசு, தன்னார்வலர்கள் மூலமும் அவா்களுக்கு உணவு
வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.
-
-------------------
தினத்தந்தி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழ் திரைப்படங்களை பார்க்காமல் இருக்கு ஏதாவது தடுப்பூசி இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.
விஜய சேதுபதி கொரானா போராளிகளை தாழ்மைப் படுத்த நினைக்கிறார்.
பசியை விட உயிர் முக்கியம் என்பதை இவர் அறிய மாட்டார் போல் தெரிகிறது.
எதையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசவும் .
நாங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைக்கத் திருக்க வழி பிறக்கும் ,
சினிமாகாரர்களே யோசித்து பேசுங்கள் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1319368T.N.Balasubramanian wrote:யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
நன்றி ஐயா......
இந்த மாதிரி சூழ்நிலையில் எது முக்கியம் ,எதை செய்யக் கூடாது என்பதை விட
பல பேர் இதை அரசியல் ஆக்குவதையும், பிரச்சனை தீர்வுக்கு வழி கூறுவதையும்
விட்டு விட்டு பிரிச்சனையை பெரிது படுத்தி குளிர்காய்கின்றனர்.
சில நேரங்களில் வேதனைப்படுத்துகின்றனர். அதனால் கடுப்பாகி இப்படி பேச வேண்டியது உள்ளது ஐயா மன்னிக்கவும் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.//
ரொம்ப அறிவா பேசுகிறோம் என்று நினைத்தது இப்படி பேசி உள்ளார்...........அப்படி பசி என்கிற ஒன்று இல்லை என்றால்...உலகம் ஸ்தம்பிக்கும் ...........ஒரு பய உன் படத்தை பார்க்க வரமாட்டான்..... ஒருத்த்த்தரும் வேலை வேட்டிக்கு போகமாட்டார்கள்,,,, உலகம் சுடுகாடு போல இருக்கும் ..............
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.//
ரொம்ப அறிவா பேசுகிறோம் என்று நினைத்தது இப்படி பேசி உள்ளார்...........அப்படி பசி என்கிற ஒன்று இல்லை என்றால்...உலகம் ஸ்தம்பிக்கும் ...........ஒரு பய உன் படத்தை பார்க்க வரமாட்டான்..... ஒருத்த்த்தரும் வேலை வேட்டிக்கு போகமாட்டார்கள்,,,, உலகம் சுடுகாடு போல இருக்கும் ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:தமிழ் திரைப்படங்களை பார்க்காமல் இருக்கு ஏதாவது தடுப்பூசி இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
இல்ல மாமா, ஹீரோ ஒர்ஷிப் என்று சொல்கிறார்களே அது இல்லாமல் இருந்தாலே போதும்... சினிமாவை ஊறுகாய் போல உபயோகிக்க வேண்டும்... இவங்க சாப்பாடு போல உபயோகிக்கிறர்கள்.... அதனால் தான் நட்சத்திரங்கள் எல்லோரும் இவங்களை சுரண்டி தின் கிறார்கள்......அப்படி அவங்க செய்வது கூட தெரியாமல் சுரணை கெட்டு திரிகிறார்கள் சோ called தமிழர்கள்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:
- Code:
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.
விஜய சேதுபதி கொரானா போராளிகளை தாழ்மைப் படுத்த நினைக்கிறார்.
பசியை விட உயிர் முக்கியம் என்பதை இவர் அறிய மாட்டார் போல் தெரிகிறது.
எதையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசவும் .
நாங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைக்கத் திருக்க வழி பிறக்கும் ,
சினிமாகாரர்களே யோசித்து பேசுங்கள் .
ஆமாம் ஐயா, இவங்களுக்கு ஏதாவது பேசவேண்டும் , பேப்பரில் பெயர் வரவேண்டும் அவ்வளவுதான்...கொஞ்சமும் பொறுப்பே இருப்பதில்லை.... ... நமக்கு கோவம் தான் வருகிறது இப்படி பிதற்றுவதைப் பார்த்தால்.... வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ...இன்று பாருங்கள் கமல் ஏதோ பினாத்தி உள்ளார்... இவங்களை எல்லாம்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
ஆமாம் ஐயா, உலகம் ஸ்தம்பிக்கும் ... அந்த அறிவுகூட இல்லாதவனெல்லாம் பேசறான்... என்ன செய்வது ?????ஜனநாயகம்......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|