புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
251 Posts - 52%
heezulia
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
18 Posts - 4%
prajai
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
2 Posts - 0%
Barushree
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_m10குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2020 5:08 pm

குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) MetaAsEFTMqFZDS7GgCo+Ebook_2520141009153431304486(1)

avatar
Guest
Guest

PostGuest Tue May 05, 2020 7:57 pm

குறுக்கெழுத்துப் போட்டி - (தேவலோக அதிபதி இவர்..) Yd77yLrRZG96BE83u9nz+Ebook_2520141009153431304486(1)

6.நீரோ மன்னன் பிடில் வாசிக்கவில்லை.ரோம் பற்றி எரியும் பொது அவன் அங்கிருக்கவில்லை.அப்போது பிடில் -fiddle-இருக்கவில்லை.-வரலாற்றுத் தவறு. (தாஸிடஸ்)

8.மூட நம்பிக்கைகளை ஊக்கிவிக்கக் கூடாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2020 8:30 pm

காவேரி IPL விவகாரங்களின் போது ஊடகங்களில் வரும்
பெரும்பன்மையனவர்கள் கூறிய சொற்றொடர் ,
“ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னன்”
என்பது.


சரி யார் இந்த நீரோ மன்னன்?

ரோம் நகர் ஏன் பற்றி எரிந்தது?

நகரம் எரியும் போது மன்னன் ஏன் ஃபிடில் வாசித்தான்?

கிமு 54 முதல் 68 வரை ரோம் பேரரசை ஆண்ட மன்னன் தான் நீரோ.
மிக பெரிய கொடுமைகள் செய்த அரசன் என்று வரலாறு பேசுகிறது.

மக்களுக்கு சுமை தரும் பல வரிகளை விதித்ததாகவும், அரசின்
கஜானாவை தொடர்ந்து சுய சுகபோகங்களுக்கு காலி செய்ததாகவும்,
எல்லாவற்றிர்க்கும் மேலாக அவன் தனது தாய் மற்றும் மனைவியை
கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பழமொழியில் சொல்லப்படும் நெருப்பு
கிமு 64 ஜூலையில் தொடங்கி ஆறு நாட்கள் பெரு நெருப்பாக எரிந்தது,
முக்கால்வாசி நகரமே தீக்கு இரையானது.

இந்த நெருப்பு எப்படி ஆரம்பித்தது என்பதில் வரலாற்று ஆசிரியர்கள்
இடையில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ரோம வரலாற்று ஆசிரியர்
டக்கிள்ஸ் இந்த நெருப்பை பற்ற வைத்ததே நீரோ மன்னன் தான்
என்றும், ரோம் நகரில் ஒரு அரண்மனை கட்ட இடையூராக இருந்த
கட்டிடங்களை களைவதற்காக இதை நீரோ செய்ததாகவும் கூறுகிறார்.

ஆனால், அன்றைக்கு ரோமில் சிறுபான்மை மதத்தினரான ஒரு
மதத்தினர் தான் இந்த நெருப்புக்கு காரணம் என்று நீரோ மன்னன்
அவர்களை சிறை படுத்தியதாக சில வரலாற்று குறிப்புகள்
கூறுகின்றன.

இந்த ஃபிடில் என்பது நாம் இன்று சொல்லக்கூடிய வயலின் தான்.
ரோம் நகரின் நெருப்பின் போது நீரோ மன்னன் வாசித்ததாக
சொல்லப்படும் ஃபிடில் இசை கருவி, நீரோ காலத்தில் கண்டு
பிடிக்கப்படவே இல்லை என்கிறார்கள் இசை கருவிகளின் வரலாற்றை
ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள்.

ஃபிடில் கிபி 11’ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது
என்பது அவர்கள் வாதம். இன்னும் சொல்லப்போனால் நெருப்பு எரிந்த
போது நீரோ மன்னன் ரோம் நகரத்திலேயே இல்லை. ரோம் நகரில்
இருந்து 35 மைல் தொலைவில் உள்ள ஆன்டியும்(ANTIUM) நகரத்தில்
தான் நீரோவின் அரண்மனை இருந்ததாகவும் ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள்.

மக்களை அலச்சியம் செய்து சுகபோகங்களில் வாழநினைப்பவர்களை
வரலாறு வசைப்பாடும் என்பதற்கு நீரோ ஒரு எடுத்துக்காட்டு.
-
------------------
நன்றி- திண்ணை தோழன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக