புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_lcapபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_voting_barபகைவனுக்கும் அருளும் பரிவு ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகைவனுக்கும் அருளும் பரிவு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 10:19 am

பகைவனுக்கும் அருளும் பரிவு ! PK1J9vyHTqu5bQnZdeCh+a8fb7c16-30f7-4a94-bd81-8d8ad2c1631f

அன்று சித்திரை 18ம் தேதி! அக்னி நட்சத்திரம் ஆரம்ப காலம்! காஞ்சி மடத்தின் வாசலில் நீர் மோர் விநியோகம் பண்ணிக் கொண்டிருந்த பாட்டியை பெரியவர் அவசரமாக அழைத்தார்.

"இன்னிக்கி நெறய்...ய்ய தயிர் வாங்கி, ரெண்டு மூணு அண்டால நெறைய்ய நீர் மோர் தயார் பண்ணி வை!.....'

"ஆகட்டும்...... பெரியவா!...'

"வெறும் மோரா இல்லாம, அதுல பெருங்காயம், கடுகு தாளிச்சுக் கொட்டு! கொஞ்சம் கறிவேப்பிலை நன்னா.. கசக்கிப் போடு! வேணுன்னா ரெண்டு பச்சமொளகா கூட நறுக்கிப் போடலாம்! இஞ்சித்துண்டு போடற வழக்கம் உண்டோ?....

"போட்டுடறேன்.... பெரியவா...'

பாட்டி தலையை ஆட்டிவிட்டு, உக்ராணம் பக்கம் போய் விட்டாள்.... பெரியவர் சொன்னபடி செய்ய. எதற்காக பெரியவர் இதைச் சொல்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் அன்று அவ்வளவு கூட்டமும் இல்லை.

மடத்தில் இருந்தவர்களுக்கு குழப்பம்.
அன்று கச்சபேஸ்வரர் கோவில் எதிரில் கடவுள் எதிர்ப்பு கட்சி ஒன்றின் பொதுக்கூட்டம் பகல் ஒரு மணிக்கு நடந்து முடிந்தது. தொண்டர்கள் மடத்துக்கு பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்!

நடந்து வந்ததில் எல்லாருக்கும் நா வறட்டும் தாகம்! அவர்கள் மடத்துவாசலில் மோர் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.
"யோவ்!...அங்க பாருய்யா! நீர் மோர் குடுக்கறாங்க...வாங்க போலாம்!'

பாட்டி அத்தனை பேருக்கும் மோர் கொடுத்தார். அத்தனை அண்டாவும் காலி!!! ஒரு சொட்டு கூட மிஞ்சவில்லை!! தாகம் தீர்ந்ததும், அண்டாவை விட்டுவிட்டு மடத்தை பார்த்தார்கள்.

"கன்னையா..... வர்றியா?... உள்ளாற சாமிய பாத்துட்டு போலாம்?' முணுமுணுத்தார் ஒருவர். "ஆமாண்ணே! எனக்கும் ஆசையாத்தான் இருக்கு.... சாமீ ரொம்ப பெரிய கடவுள்தான்! ஆனா கூட வந்தவங்க திட்டுவாங்களே....'

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 10:20 am

இதில் வேடிக்கை என்னவென்றால்..... நூறு பேருக்குமே இதே கவலை... பயம்! கடவுள் இல்லை என்று அவரைத் திட்டித் தீர்த்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மடத்துக்குள் நுழைவது?

அவர்கள் அவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், மடத்தில் இருந்து சீடர்கள் வேகமாக வெளியே வந்தார்கள். பின்னாலேயே பெரியவரும் வந்து விட்டார்.

"நீங்கள்லாம் உள்ள வந்து என்னைப் பாக்காட்டா என்ன? இதோ... நானே... ஒங்களை எல்லாம் பாக்க வரேனே!..' என்பது போல், நாலைந்து பண்டிதர்களுடன் வேதாந்தம் பற்றி பேசிக்கொண்டே பெரியவர் வெளியே வந்தார்.

எதிரே உள்ள கங்கைகொண்டான் மண்டபத்து ஆஞ்சநேயரை தரிசிக்க அவர் சென்று கொண்டிருந்தார்.
ஆக, பெரியவரை தரிசிக்க வேண்டும் என விரும்பிய அந்தத் தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி விட்டது.

வறுத்தெடுக்கும் சூடான தெருப் புழுதியில் அத்தனை பேரும் தடாலென்று விழுந்து பெரியவரை வணங்கினார்கள்.
பெரியவரும் அவர்களுக்காக அந்த சுடு மண்ணில் நின்றார்.

"எல்லார்க்கும் நீர் மோர் கெடைச்சுதா?....'
"கெடச்சுது.....சாமீ!......' "ஸாமீ..... துண்ணூறு!.....' என்று எல்லாரும் திருநீறும் கேட்டு வாங்கினார்கள்.

தாயைத் தவிர வேறு யாரால் இப்படிக் கருணை பொங்க அருள்புரிய முடியும்? அந்த தொண்டர்களில் பலருடைய கண்களில், பெரியவர் காட்டிய அன்பு கண்ணீரையே வரவழைத்துவிட்டது!

பகைவனுக்கும் அருளும் பரிவு
அகழ்வாரைத் தாங்கும் நிலம்! வைதாரையும் வாழ வைக்கும் ரூபம்! புதிய, பழைய பக்தர்கள் புடைசூழ ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெரியவா கிளம்பினார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..
காலடி சங்கர காமகோடி சங்கர..
சிவ சிவ சங்கர
பவ பவ சங்கர...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

நன்றி வாட்சப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2020 11:38 am

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள்
இது மாதிரி ஒரு மஹான் பின்னொரு காலத்தில் தோன்றுவார் என்றெண்ணி
உருவாக்கப்பட்டதோ?
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 1:00 pm

T.N.Balasubramanian wrote:இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள்
இது மாதிரி ஒரு மஹான் பின்னொரு காலத்தில் தோன்றுவார் என்றெண்ணி
உருவாக்கப்பட்டதோ?
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1319180

ம்ம்.. இருக்கலாம் ஐயா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Mon May 04, 2020 6:07 pm

அதனால்தான் அவா மகாபெரியவா என போற்றப்படுகிறார். எல்லாரையும் இறைவன்தான் படைக்கின்றார் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக