புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
2 Posts - 1%
prajai
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
432 Posts - 48%
heezulia
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
29 Posts - 3%
prajai
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_m10பகைவனுக்கும் அருளும் பரிவு ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகைவனுக்கும் அருளும் பரிவு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:49 pm

பகைவனுக்கும் அருளும் பரிவு ! PK1J9vyHTqu5bQnZdeCh+a8fb7c16-30f7-4a94-bd81-8d8ad2c1631f

அன்று சித்திரை 18ம் தேதி! அக்னி நட்சத்திரம் ஆரம்ப காலம்! காஞ்சி மடத்தின் வாசலில் நீர் மோர் விநியோகம் பண்ணிக் கொண்டிருந்த பாட்டியை பெரியவர் அவசரமாக அழைத்தார்.

"இன்னிக்கி நெறய்...ய்ய தயிர் வாங்கி, ரெண்டு மூணு அண்டால நெறைய்ய நீர் மோர் தயார் பண்ணி வை!.....'

"ஆகட்டும்...... பெரியவா!...'

"வெறும் மோரா இல்லாம, அதுல பெருங்காயம், கடுகு தாளிச்சுக் கொட்டு! கொஞ்சம் கறிவேப்பிலை நன்னா.. கசக்கிப் போடு! வேணுன்னா ரெண்டு பச்சமொளகா கூட நறுக்கிப் போடலாம்! இஞ்சித்துண்டு போடற வழக்கம் உண்டோ?....

"போட்டுடறேன்.... பெரியவா...'

பாட்டி தலையை ஆட்டிவிட்டு, உக்ராணம் பக்கம் போய் விட்டாள்.... பெரியவர் சொன்னபடி செய்ய. எதற்காக பெரியவர் இதைச் சொல்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் அன்று அவ்வளவு கூட்டமும் இல்லை.

மடத்தில் இருந்தவர்களுக்கு குழப்பம்.
அன்று கச்சபேஸ்வரர் கோவில் எதிரில் கடவுள் எதிர்ப்பு கட்சி ஒன்றின் பொதுக்கூட்டம் பகல் ஒரு மணிக்கு நடந்து முடிந்தது. தொண்டர்கள் மடத்துக்கு பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்!

நடந்து வந்ததில் எல்லாருக்கும் நா வறட்டும் தாகம்! அவர்கள் மடத்துவாசலில் மோர் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.
"யோவ்!...அங்க பாருய்யா! நீர் மோர் குடுக்கறாங்க...வாங்க போலாம்!'

பாட்டி அத்தனை பேருக்கும் மோர் கொடுத்தார். அத்தனை அண்டாவும் காலி!!! ஒரு சொட்டு கூட மிஞ்சவில்லை!! தாகம் தீர்ந்ததும், அண்டாவை விட்டுவிட்டு மடத்தை பார்த்தார்கள்.

"கன்னையா..... வர்றியா?... உள்ளாற சாமிய பாத்துட்டு போலாம்?' முணுமுணுத்தார் ஒருவர். "ஆமாண்ணே! எனக்கும் ஆசையாத்தான் இருக்கு.... சாமீ ரொம்ப பெரிய கடவுள்தான்! ஆனா கூட வந்தவங்க திட்டுவாங்களே....'

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:50 pm

இதில் வேடிக்கை என்னவென்றால்..... நூறு பேருக்குமே இதே கவலை... பயம்! கடவுள் இல்லை என்று அவரைத் திட்டித் தீர்த்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மடத்துக்குள் நுழைவது?

அவர்கள் அவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், மடத்தில் இருந்து சீடர்கள் வேகமாக வெளியே வந்தார்கள். பின்னாலேயே பெரியவரும் வந்து விட்டார்.

"நீங்கள்லாம் உள்ள வந்து என்னைப் பாக்காட்டா என்ன? இதோ... நானே... ஒங்களை எல்லாம் பாக்க வரேனே!..' என்பது போல், நாலைந்து பண்டிதர்களுடன் வேதாந்தம் பற்றி பேசிக்கொண்டே பெரியவர் வெளியே வந்தார்.

எதிரே உள்ள கங்கைகொண்டான் மண்டபத்து ஆஞ்சநேயரை தரிசிக்க அவர் சென்று கொண்டிருந்தார்.
ஆக, பெரியவரை தரிசிக்க வேண்டும் என விரும்பிய அந்தத் தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி விட்டது.

வறுத்தெடுக்கும் சூடான தெருப் புழுதியில் அத்தனை பேரும் தடாலென்று விழுந்து பெரியவரை வணங்கினார்கள்.
பெரியவரும் அவர்களுக்காக அந்த சுடு மண்ணில் நின்றார்.

"எல்லார்க்கும் நீர் மோர் கெடைச்சுதா?....'
"கெடச்சுது.....சாமீ!......' "ஸாமீ..... துண்ணூறு!.....' என்று எல்லாரும் திருநீறும் கேட்டு வாங்கினார்கள்.

தாயைத் தவிர வேறு யாரால் இப்படிக் கருணை பொங்க அருள்புரிய முடியும்? அந்த தொண்டர்களில் பலருடைய கண்களில், பெரியவர் காட்டிய அன்பு கண்ணீரையே வரவழைத்துவிட்டது!

பகைவனுக்கும் அருளும் பரிவு
அகழ்வாரைத் தாங்கும் நிலம்! வைதாரையும் வாழ வைக்கும் ரூபம்! புதிய, பழைய பக்தர்கள் புடைசூழ ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெரியவா கிளம்பினார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..
காலடி சங்கர காமகோடி சங்கர..
சிவ சிவ சங்கர
பவ பவ சங்கர...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

நன்றி வாட்சப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2020 9:08 pm

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள்
இது மாதிரி ஒரு மஹான் பின்னொரு காலத்தில் தோன்றுவார் என்றெண்ணி
உருவாக்கப்பட்டதோ?
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 10:30 pm

T.N.Balasubramanian wrote:இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள்
இது மாதிரி ஒரு மஹான் பின்னொரு காலத்தில் தோன்றுவார் என்றெண்ணி
உருவாக்கப்பட்டதோ?
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1319180

ம்ம்.. இருக்கலாம் ஐயா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 05, 2020 3:37 am

அதனால்தான் அவா மகாபெரியவா என போற்றப்படுகிறார். எல்லாரையும் இறைவன்தான் படைக்கின்றார் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக