புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
75 Posts - 36%
i6appar
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
75 Posts - 36%
i6appar
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 01, 2020 11:53 pm

ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 1ef154CQT7iC5Hv4930j+1_XpxNMpqhHd3jSfspUfV6kw

“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.

“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது.

இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்

சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர்.

இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.

மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை.

ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.

எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ,

அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்.

மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்.

மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?

வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா?

இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்.

சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்.

பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்.

தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார்.

வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்.

நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம்.

தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்.

சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார்.

இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர்.

‘தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள்.

சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

“ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:08 am

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக