புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
Page 1 of 1 •
துபாய்:
யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சில் பணியாற்றி வரும்,
1.50 லட்சம் இந்தியர்கள், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக,
நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகத்தில், நாடு
திரும்புவதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலைவாய்ப்பும்
பறிபோயுள்ளது.
கொரோனா வைரஸ், உலகம் முழுதும் கடுமையான பாதிப்புகளை
ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக,
நம் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது போலவே, மற்ற நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
கடுமை யான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
முறையிட்டனர்:
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட
நகரங்களில் மட்டும் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு
வருகின்றனர். இது தவிர, 'சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க்'
உள்ளிட்டவற்றிலும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் கணிசமான இந்தியர்கள்
பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், கேரளா, தமிழகம்
உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்
பணியாற்றுகின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில், கொரோனா காரணமாக கடுமையான
கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், 75 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழந்து தவிக்கின்றனர்.
உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட, இவர்களால் நிறைவேற்ற
முடிய வில்லை. மேலும், கொரோனா பீதி காரணமாக, சொந்த ஊருக்கு
சென்று விடுவதே பாதுகாப்பானது என, பலரும் கருதுகின்றனர்.
இது குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகத்தில்,
பலரும் முறையிட்டனர். இதையடுத்து, சொந்த ஊர் திரும்ப
திட்டமிட்டுள்ளவர்கள், தங்கள் பெயர் மற்றும் விபரங்களை துாதரக
இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 1.50 லட்சம் இந்தியர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல
விருப்பம் தெரிவித்து, தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
சுமுக தீர்வு:
இது குறித்து, துாதரக அதிகாரி விபுல் கூறியதாவது: சொந்த ஊர்களுக்கு
செல்ல விருப்பம் தெரிவித்து, 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 25 சதவீதம் பேர், வேலைவாய்ப்புகளை இழந்து விட்டனர்.
இவர்களில், பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும், 10 சதவீதம் பேர், சுற்றுலா, 'விசா'வில் வந்து, நாடு திரும்ப
முடியாமல் சிக்கியுள்ளனர்.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தில் தங்கள் பெயர்களை
பதிவு செய்ததால், இணையதளம் சிறிது நேரம் முடங்கி விட்டது; அதை
சீரமைத்துள்ளோம். இவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது
குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடமும், நம் அரசிடமும் தொடர்ந்து
பேச்சு நடத்தி வருகிறோம்.
விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஊரடங்கு முடிந்ததும் அழைத்து வர திட்டம்:
கொரோனா வைரஸ் பிரச்னையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள
இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கை குறித்து, வெளியுறவுத் துறை
செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: உலகின்
பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருவோரும், அங்கு படித்து வரும்
இந்திய மாணவர்களும் கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்னையால்
நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
சுற்றுலா சென்ற பலரும் இந்த சிக்கலில் மாட்டியுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களின் மொத்த
எண்ணிக்கை குறித்த விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும்,
பல்வேறு நாடுகளின் இந்திய துாதரகங்களை, ஏராளமான இந்தியர்கள்
அணுகியுள்ளனர்.
தற்போது, நம் நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக,
பயணியர் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஊரடங்கு காலம் முடிந்த பின், இவர்களை இந்தியாவுக்கு
அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதுவரை, அங்கு வசிப்போருக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி
கிடைக்க, அங்குள்ள இந்திய துாதரகங்கள் வாயிலாக நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
Similar topics
» சவுதியிலிருந்து இந்தியா திரும்ப விருப்பம்: 18,000க்கும் மேற்பட்டோர் அவசர சான்றிதழுக்காக விண்ணப்பம்
» அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிலை
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிலை
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|