புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
32 Posts - 48%
heezulia
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
32 Posts - 48%
heezulia
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_m10யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 04, 2020 8:20 am



துபாய்:
யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சில் பணியாற்றி வரும்,
1.50 லட்சம் இந்தியர்கள், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக,
நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகத்தில், நாடு
திரும்புவதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலைவாய்ப்பும்
பறிபோயுள்ளது.

கொரோனா வைரஸ், உலகம் முழுதும் கடுமையான பாதிப்புகளை
ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக,
நம் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது போலவே, மற்ற நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
கடுமை யான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

முறையிட்டனர்:

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட
நகரங்களில் மட்டும் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு
வருகின்றனர். இது தவிர, 'சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க்'
உள்ளிட்டவற்றிலும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் கணிசமான இந்தியர்கள்
பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், கேரளா, தமிழகம்
உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மேற்கு வங்கம், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்
பணியாற்றுகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில், கொரோனா காரணமாக கடுமையான
கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், 75 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழந்து தவிக்கின்றனர்.

உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட, இவர்களால் நிறைவேற்ற
முடிய வில்லை. மேலும், கொரோனா பீதி காரணமாக, சொந்த ஊருக்கு
சென்று விடுவதே பாதுகாப்பானது என, பலரும் கருதுகின்றனர்.

இது குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகத்தில்,
பலரும் முறையிட்டனர். இதையடுத்து, சொந்த ஊர் திரும்ப
திட்டமிட்டுள்ளவர்கள், தங்கள் பெயர் மற்றும் விபரங்களை துாதரக
இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 1.50 லட்சம் இந்தியர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல
விருப்பம் தெரிவித்து, தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

சுமுக தீர்வு:

இது குறித்து, துாதரக அதிகாரி விபுல் கூறியதாவது: சொந்த ஊர்களுக்கு
செல்ல விருப்பம் தெரிவித்து, 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 25 சதவீதம் பேர், வேலைவாய்ப்புகளை இழந்து விட்டனர்.
இவர்களில், பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும், 10 சதவீதம் பேர், சுற்றுலா, 'விசா'வில் வந்து, நாடு திரும்ப
முடியாமல் சிக்கியுள்ளனர்.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தில் தங்கள் பெயர்களை
பதிவு செய்ததால், இணையதளம் சிறிது நேரம் முடங்கி விட்டது; அதை
சீரமைத்துள்ளோம். இவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது
குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடமும், நம் அரசிடமும் தொடர்ந்து
பேச்சு நடத்தி வருகிறோம்.
விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஊரடங்கு முடிந்ததும் அழைத்து வர திட்டம்:

கொரோனா வைரஸ் பிரச்னையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள
இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கை குறித்து, வெளியுறவுத் துறை
செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: உலகின்
பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருவோரும், அங்கு படித்து வரும்
இந்திய மாணவர்களும் கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்னையால்
நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
சுற்றுலா சென்ற பலரும் இந்த சிக்கலில் மாட்டியுள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களின் மொத்த
எண்ணிக்கை குறித்த விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும்,
பல்வேறு நாடுகளின் இந்திய துாதரகங்களை, ஏராளமான இந்தியர்கள்
அணுகியுள்ளனர்.

தற்போது, நம் நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக,
பயணியர் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்கு காலம் முடிந்த பின், இவர்களை இந்தியாவுக்கு
அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதுவரை, அங்கு வசிப்போருக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி
கிடைக்க, அங்குள்ள இந்திய துாதரகங்கள் வாயிலாக நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக