புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
81 Posts - 67%
heezulia
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
1 Post - 1%
viyasan
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
273 Posts - 45%
heezulia
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
18 Posts - 3%
prajai
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_m10கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 04, 2020 7:53 am

சென்னை,

உயிர் கொல்லி வைரஸ் கிருமியான கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள்
அனைத்தும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ்
தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை
தொடர இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு
தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு இன்று
(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம்
என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று
அறவே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் பச்சை மண்டல பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம்
உள்ளது. ஆரஞ்சு மண்டல பட்டியலில் 24 மாவட்டங்களும், சிவப்பு மண்டல பட்டியலில்
12 மாவட்டங்களும் இருக்கின்றன.

கடைகள் திறப்பு

கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால், இன்று முதல் கடைகளை பொறுத்தவரை,
கட்டிட மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்ட், சானிட்டரிவேர்,
மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி
வரை திறந்திருக்கும்.

செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் பழுது, கண் கண்ணாடி
விற்பனை மற்றும் பழுது நீக்குதல் ஆகிய கடைகள் தனித்து செயல்பட்டால் அவைகள்
திறந்திருக்கும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி
வரை திறந்திருக்கும். ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
ஆனால், யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது.
பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள்
செயல்படாது. தனியாக இயங்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
செயல்படும்.

சுய தொழில்

சுய தொழில் செய்பவர்களில், எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், சாலையோர
டெய்லர், செருப்பு தைப்பவர், இருசக்கர வாகன பழுது பார்ப்பவர், காய்கனி வியாபாரிகள்,
சாலையோர டிபன் கடைகள், தனி நபர் நகைத் தொழிலாளி, இஸ்திரி போடுபவர், பூ வியாபாரி
உள்ளிட்டோர் பணியாற்றலாம்.

கடைகளை பொறுத்தவரை, எலக்ட்ரிக்கல் கடை, பேன்சி ஸ்டோர், நோட்டு புத்தக கடை,
ஜெராக்ஸ் கடை, தட்டச்சு கடைகள், பத்திரம் எழுதுபவர், மொபைல் போன் விற்பனை
மற்றும் பழுது பார்க்கும் கடைகள், செருப்பு கடைகள், டி.வி., பிரிட்ஜ் விற்பனை கடைகள்,
ஹார்டுவேர் கடைகள், மளிகை கடைகள், சிறு தனிநபர் நடத்தும் துணி கடைகள், பேக்கரி
கடை ஆகியவை இயங்கும்.

அதே நேரத்தில், சலூன், பியூட்டி பார்லர், உடற்பயிற்சி கூடம் ஆகியவை இயங்க அனுமதி
அளிக்கப்படவில்லை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 04, 2020 7:55 am

தொழில் நிறுவனங்கள்

தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை 6-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. நோய்
தாக்கம் குறைந்த ஆரஞ்சு மண்டலத்தில், பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில்
உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படும்.

அதே நேரத்தில், பேரூராட்சி பகுதியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை
இருந்தால், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கு ஏற்ப ஜவுளித்துறை
நிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கலாம்
என்று அரசு அறிவித்துள்ளது. அதேபோல், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில்
நகரியங்கள், தொழிற்பேட்டைகளும் 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்படும்.

நகர்ப்பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க
அனுமதி கிடையாது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து
சூழ்நிலைக்கு ஏற்ப 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்க அரசு
உத்தரவிட்டுள்ளது.

5 பேருக்கு மேல் கூடக்கூடாது


மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கும்.
கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களை
கொண்டு இயங்கும்.

நகர்புற பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வடிவமைப்பு
மற்றும் மாதிரிகள் உருவாக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து 30 பணியாளர்களை
கொண்டு செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில்
கூடக்கூடாது. சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். அனைவரும்
முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளை முறையாக
கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக