புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 01, 2020 11:53 pm

ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 1ef154CQT7iC5Hv4930j+1_XpxNMpqhHd3jSfspUfV6kw

“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.

“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது.

இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்

சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர்.

இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.

மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை.

ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.

எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ,

அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்.

மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்.

மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?

வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா?

இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்.

சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்.

பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்.

தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார்.

வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்.

நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம்.

தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்.

சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார்.

இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர்.

‘தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள்.

சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

“ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:08 am

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக