புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
81 Posts - 64%
heezulia
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
1 Post - 1%
viyasan
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
1 Post - 1%
eraeravi
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
273 Posts - 45%
heezulia
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
19 Posts - 3%
prajai
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_m10தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 01, 2020 7:01 am

தாய் இறந்த சோகத்திலும் கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம் வைக்கிறார் 202005010626264565_Even-in-the-tragedy-of-the-death-of-the-motherLIC-in_SECVPF
-
பத்மநாபபுரம்,

தக்கலை பகுதியில் தாய் இறந்த சோகத்திற்கு இடையேயும்
கொரோனா தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர் ஈடுபட்டு வருகிறார்.
தினமும் 50 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று கைகழுவும் திரவம்
வைக்கிறார்.

ஏ.டி.எம். மையம் மூலம் கொரோனாவா?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் பொதுமக்கள்
அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதே சமயத்தில், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தனித்திரு,
விழித்திரு, முக கவசம் அணிவோம், கைகழுவும் திரவம் மூலம் கைகளை
நன்றாக கழுவ வேண்டும் போன்ற விதிமுறையை கடைப்பிடித்து
கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கலாம் என அரசும்,
தன்னார்வலர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஏ.டி.எம். மையத்துக்கு சென்று கார்டை சொருகி தொடுதிரை
மூலமாக பணம் எடுக்கும் போது, தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ம
க்களிடையே ஏற்பட்டது. ஆனாலும் மக்கள் அந்த அச்சத்தின் இடையே பணம்
எடுத்து தான் வருகிறார்கள்.

இதனை கவனித்த தக்கலை முளகுமூடு பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி. முகவரான
பிரான்சிஸ் (வயது 47) என்பவரும், கொரோனா பரவலுக்கு இதுவும் காரணமாகி
விடுமோ என்று அஞ்சினார்.

தடுப்பு பணியில் எல்.ஐ.சி. முகவர்

மாவட்ட நிர்வாகம், அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தாலும், கொரோனா
பரவலை தடுக்க நம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு
ஏற்பட்டது. அதற்கேற்ப ஏ.டி.எம். மையத்தின் வாசல் முன்பு கைகழுவும் திரவம்,
தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்யலாம் என நினைத்தார்.

அதன்படி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக இந்த பணியை மேற்கொண்டு
வருகிறார். தினமும் ஒவ்வொரு ஏ.டி.எம். மையத்திற்கும் சென்று அதன் வாசல்
முன்பு வாளியில் தண்ணீர் மற்றும் கைகழுவும் திரவம் வைப்பதையும்,
அன்றாட பணிகளில் ஒன்றாக செய்தார்.

சில ஏ.டி.எம். மையம் முன்பாக கைகழுவும் திரவத்தை தண்ணீரில் கலந்தும்
வைத்துள்ளார்.மேலும், 50-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் இந்த பணியை
விரிவுபடுத்தினார்.

தாய் இறந்த சோகம்

இதற்கிடையே அவருடைய தாய் இறந்து விட்டார்.
எனினும், கொரோனா பரவலை தடுக்கும் பணியை விடவில்லை. தாய் இறந்த
சோகத்தின் இடையேயும், தன்னால் முடிந்த அளவுக்கு யாருக்கும் கொரோனா
தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதில் கண்ணும், கருத்துமாக இருந்து
தன்னுடைய பணியையும் தொடர்ந்தார்.

இந்த அர்ப்பணிப்பை பார்த்த பொதுமக்கள் பிரான்சிஸின் சேவையை வெகுவாக
பாராட்டினர். மேலும் இதுகுறித்து பிரான்சிஸ் கூறுகையில், ஏ.டி.எம். மூலமாக
பணம் எடுக்கும் போது கைகள் தொடுதிரையில் படும் போது, அதன் மூலமாக
கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்று நினைத்தேன்.

நான் நினைத்த மாதிரியே, ஒரு மாநிலத்தில் ஏ.டி.எம். மையம் மூலம் சிலருக்கு
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

அன்றாட பணி

இதனையடுத்து ஏ.டி.எம். மையத்திற்கு வருபவர்கள், கை கழுவும் திரவத்தை
பயன்படுத்தி கைகழுவ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அதன்படி தினமும் வாகனம் மூலம் சென்று அதற்கான பணியில் ஈடுபட்டு
வருகிறேன். இவையெல்லாம் என்னுடைய சொந்த செலவில் செய்கிறேன்.

அந்த வகையில் தக்கலை, திங்கள்நகர், சாமியார்மடம் மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களில் தினமும் அன்றாட பணியாக
மேற்கொள்கிறேன். தாய் இறந்த சோகம் என்னை வாட்டினாலும், கொரோனா
தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவது எனக்கு திருப்தி தருகிறது.

இதேபோல் அனைத்து மக்களும் தன்னுடைய பங்களிப்பை செயல்படுத்தினால்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக