புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
6 Posts - 18%
i6appar
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
3 Posts - 9%
Jenila
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
88 Posts - 35%
i6appar
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
2 Posts - 1%
prajai
கஞ்சன்… Poll_c10கஞ்சன்… Poll_m10கஞ்சன்… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சன்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2020 10:01 am


ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு
மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்

,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில்
இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து
ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு
பயமாக இருக்கிறது.”

அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்
,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய்
இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.
அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2020 10:01 am

செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.

அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி
எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”

அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.

நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர்
இவ்வாறு தீர்ப்பு கூறினார்

,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்

.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2020 10:01 am

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.
அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல்
கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.

பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக
அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை
வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்து
விட்டான்.

தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக
இருக்கிறாயா?”என்று கேட்டுவிட்டு,
”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?
இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது
மாதிரி தெரியவில்லையே!”என்று அன்புடன் கேட்டான்.

தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி
முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று
சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங்
சேட்டை ஒளித்து வைத்து விட்டாயே!”என்றானே
பார்க்கலாம்!
----
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2020 1:07 pm

ayyasamy ram wrote:
ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு
மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்

,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில்
இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து
ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு
பயமாக இருக்கிறது.”

அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்
,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய்
இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.
அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.

அடப்பாவி..... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2020 1:07 pm

ayyasamy ram wrote:செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.

அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி
எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”

அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.

நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர்
இவ்வாறு தீர்ப்பு கூறினார்

,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்

.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2020 1:08 pm

ayyasamy ram wrote:ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.
அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல்
கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.

பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக
அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை
வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்து
விட்டான்.

தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக
இருக்கிறாயா?”என்று கேட்டுவிட்டு,
”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?
இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது
மாதிரி தெரியவில்லையே!”என்று அன்புடன் கேட்டான்.

தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி
முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று
சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங்
சேட்டை ஒளித்து வைத்து விட்டாயே!”என்றானே
பார்க்கலாம்!
----
படித்ததில் பிடித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1318641

நல்ல குடும்பம்..... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 7:59 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக