புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு யாருக்கு அதிகம்? I_vote_lcapபொது அறிவு யாருக்கு அதிகம்? I_voting_barபொது அறிவு யாருக்கு அதிகம்? I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பொது அறிவு யாருக்கு அதிகம்? I_vote_lcapபொது அறிவு யாருக்கு அதிகம்? I_voting_barபொது அறிவு யாருக்கு அதிகம்? I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பொது அறிவு யாருக்கு அதிகம்? I_vote_lcapபொது அறிவு யாருக்கு அதிகம்? I_voting_barபொது அறிவு யாருக்கு அதிகம்? I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு யாருக்கு அதிகம்? I_vote_lcapபொது அறிவு யாருக்கு அதிகம்? I_voting_barபொது அறிவு யாருக்கு அதிகம்? I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு யாருக்கு அதிகம்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 30 Apr 2020 - 11:29


படித்த ஒருவனும் படிக்காத ஒருவனும் ரயிலில் பயணம்
செய்தார்கள். ..
இவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக்
கொண்டார்கள். படித்தவனுக்கா இல்லை படிக்காதவனுக்க
பொது அறிவு அதிகம்…..?

இதுதான் பந்தயம். தோற்றால் பணம் கொடுக்கவேண்டும் என்று
முடிவானது. “”எனக்கும் படிப்பறிவில்லை நீதான் படித்தவன்,
ஒரு கேள்வி கேட்டு நான் தோற்று விட்டால் உனக்கு நூறு ரூபாய்
தருகின்றேன்! நீ படித்தவன் என் கேள்விக்குப் பதில் சொல்லா
விட்டால் நீ எனக்கு இருநூறு ரூபாய் தரவேண்டும் சரியா”” என்றான்.
படிக்காதவன் கேள்வியை கேட்கச் சொன்னான் படித்தவன்.

“ஆறு கால்,இரண்டு வால்,ஒரு கொம்பு இருக்கும் மிருகம் எது”
என்று கேட்டான் படிக்காதவன். படித்தவன் நீண்ட நேரம் யோசித்தான்,
அவனிற்க்கு தலை சுத்தியது. விடை கண்டு பிடிக்க முடியவில்லை.
தனது தோல்வியை ஒத்துக் கொண்டான்.

ஏற்கனவே கூறியபடி இருநூறு ரூபயை கொடுத்தான் படித்தவன்.

“”அது சரி அந்த மிருகத்தின் பெயர் சொல்லு”” என்று கேட்டான்
படித்தவன். “”இந்தா நூறூ ரூபாய்”” என்று திருப்பி நீட்டினான்
படிக்காதவன். “”எனக்கும் அந்த மிருகத்தின் பெயர் தெரியாது””
என்று சொன்னான் புத்தி சாலித்தனமாய் படிக்காதவன்
-------------

படித்ததில் பிடித்தது

avatar
Guest
Guest

PostGuest Thu 30 Apr 2020 - 12:48

படித்த ஒருவனும் படிக்காத ஒருவனும் ரயிலில் பயணம்
செய்தார்கள். .....................

இப்போ சொல்லுங்கள் யாருக்கு பொதுஅறிவு அதிகம்? எனக்குத்தான்...(நகைச்சுவை அல்ல)


பொது அறிவு யாருக்கு அதிகம்? 1xW6fPDQpeukiwSMvzjo+covid-19
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Apr 2020 - 14:22

நல்ல கதை அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 1 May 2020 - 13:28

சக்தி18 wrote:படித்த ஒருவனும் படிக்காத ஒருவனும் ரயிலில் பயணம்
செய்தார்கள். .....................

இப்போ சொல்லுங்கள்  யாருக்கு பொதுஅறிவு அதிகம்? எனக்குத்தான்...(நகைச்சுவை அல்ல)


பொது அறிவு யாருக்கு அதிகம்? 1xW6fPDQpeukiwSMvzjo+covid-19
மேற்கோள் செய்த பதிவு: 1318648


நாம் இருவரும் ஒன்றாக ரயிலில் பிரயாணித்ததை இப்பிடி போட்டு உடைத்துவிட்டீர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri 1 May 2020 - 16:27

KG போகும் நான் ......
பொது அறிவு யாருக்கு அதிகம்? R0vndh15SlKCK7zlP38U+g{10}

அனுபவ பாடங்களை சொல்லித் தரும் ஈகரை ஆசிரியர் ரமணியன் ஐயா.(வாத்தியார்)
பொது அறிவு யாருக்கு அதிகம்? DawHkp6RlWvPYleJ9cnK+K{10}

ஏன் லேட் என அதட்டும் ஈகரை வாத்தியார் .............
பொது அறிவு யாருக்கு அதிகம்? 445c24e40800c945aeee9e5684ce3861--emoticon
பொது அறிவு யாருக்கு அதிகம்? 8wLc9IG6Toem9czK488x+w{10}
வேலைக்குப் போகும் KG boy…………மீண்டும் சந்திக்கிறேன்.

பொது அறிவு யாருக்கு அதிகம்? ?u=http%3A%2F%2Fwww.sherv.net%2Fcm%2Femoticons%2Ftravel%2Ftrain-goodbye-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 1 May 2020 - 19:18

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 21:57

பொது அறிவு யாருக்கு அதிகம்? ?u=http%3A%2F%2Fwww.sherv.net%2Fcm%2Femoticons%2Ftravel%2Ftrain-goodbye-smiley-emoticon
-
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக