புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா: ‘மந்திராலயா’ மூடப்பட்டது - மராட்டியத்தில் பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது
Page 1 of 1 •
அரசு ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா: ‘மந்திராலயா’ மூடப்பட்டது - மராட்டியத்தில் பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது
#1318565அரசு ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து
மாநில அரசின் தலைமை செயலகமான ‘மந்திராலயா’ மூடப்பட்டது.
மராட்டியத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 729 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது.
மேலும் 31 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
இதில் மாநில தலைநகர் மும்பையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை
6 ஆயிரத்தை தொட்டது. அதாவது, புதிதாக 393 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த
எண்ணிக்கை 5 ஆயிரத்து 982 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்து,
பலி எண்ணிக்கை 244 ஆக அதிகரித்தது.
நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக (கன்டெய்ன்மென்ட் சோன்) 1,200-க்கும்
அதிகமான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகள் மூடப்பட்டு
கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மும்பையில் ஊரடங்கின் போது பணியில் ஈடுபட்டு வந்த பெஸ்ட் பஸ், மின்
வினியோக ஊழியர்கள், போலீசாரையும் கொரோனா தாக்கியது. முதல்-மந்திரி
உத்தவ் தாக்கரே மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசின்
அரசு பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் கூட
இந்த கொடிய நோய்க்கு ஆளாகி விட்டனர்.
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேயின் வீட்டு காவலாளியையும் கொரோனா
தாக்கியது.
மந்திராலயா ஊழியர்கள்
இந்தநிலையில் மும்பை நரிமன்பாயின்ட் பகுதியில் உள்ள மாநில அரசின்
தலைமை செயலகமான மந்திராலயா ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா
தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊழியர்கள் 4 பேரும் தற்போது
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரும் மந்திராலயா துப்புரவு பணியாளர்கள்
என கூறப்படுகிறது. இதில் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையும், மற்ற 3 பேருக்கு
நேற்று முன்தினமும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி
ஒருவர் கூறினார்.
இங்கு தான் முதல்-மந்திரி, மந்திரிகள் அலுவலகங்கள், உயர் அதிகாரிகளின்
அலுவலகங்கள் உள்ளன. ஊரடங்கு காரணமாக மந்திராலயா மிக குறைந்த
ஊழியர்களுடன் செயல்பட்டு வந்தது.
கட்டிடம் மூடப்பட்டது
ஊழியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து மந்திராலயா மற்றும் அதையொட்டி
உள்ள புதிய நிர்வாக கட்டிடத்தில் பணியாற்றிய ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்த கட்டிடங்களை முழுமையாக கிருமி நாசினியால் சுத்தப்படுத்த மாநில அரசு முடிவு
செய்து உள்ளது.
இதற்காக நேற்று மாலையே மந்திராலயா மூடப்பட்டது. நாளை(வியாழக்கிழமை) வரை
மந்திராலயா கட்டிடம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்த தகவலை மாநில கூடுதல் தலைமை செயலாளர் (பொதுநிர்வாகம்)
சீத்தாராம் குந்தே அறிவித்து உள்ளார்.
தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை
மேலும் கூடுதல் தலைமை செயலாளர் (பொதுப்பணித்துறை) மனோஜ் சவுனிக்
கூறுகையில், தொற்று பாதிக்கப்பட்ட பணியாளர்களுடன் தொடர்பில் இருந்த
18 பேரை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் நோய் பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை
முடிவில் தெரியவந்துள்ளது’’ என்றார்.
கொரோனாவின் கோரப்பிடியில் மாநிலத்தின் அதிகார மையமாக திகழும்
தலைமை செயலகமே சிக்கி இருப்பது மராட்டிய மக்களிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
மாநில அரசின் தலைமை செயலகமான ‘மந்திராலயா’ மூடப்பட்டது.
மராட்டியத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 729 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது.
மேலும் 31 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
இதில் மாநில தலைநகர் மும்பையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை
6 ஆயிரத்தை தொட்டது. அதாவது, புதிதாக 393 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த
எண்ணிக்கை 5 ஆயிரத்து 982 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்து,
பலி எண்ணிக்கை 244 ஆக அதிகரித்தது.
நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக (கன்டெய்ன்மென்ட் சோன்) 1,200-க்கும்
அதிகமான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகள் மூடப்பட்டு
கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மும்பையில் ஊரடங்கின் போது பணியில் ஈடுபட்டு வந்த பெஸ்ட் பஸ், மின்
வினியோக ஊழியர்கள், போலீசாரையும் கொரோனா தாக்கியது. முதல்-மந்திரி
உத்தவ் தாக்கரே மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசின்
அரசு பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் கூட
இந்த கொடிய நோய்க்கு ஆளாகி விட்டனர்.
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேயின் வீட்டு காவலாளியையும் கொரோனா
தாக்கியது.
மந்திராலயா ஊழியர்கள்
இந்தநிலையில் மும்பை நரிமன்பாயின்ட் பகுதியில் உள்ள மாநில அரசின்
தலைமை செயலகமான மந்திராலயா ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா
தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊழியர்கள் 4 பேரும் தற்போது
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரும் மந்திராலயா துப்புரவு பணியாளர்கள்
என கூறப்படுகிறது. இதில் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையும், மற்ற 3 பேருக்கு
நேற்று முன்தினமும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி
ஒருவர் கூறினார்.
இங்கு தான் முதல்-மந்திரி, மந்திரிகள் அலுவலகங்கள், உயர் அதிகாரிகளின்
அலுவலகங்கள் உள்ளன. ஊரடங்கு காரணமாக மந்திராலயா மிக குறைந்த
ஊழியர்களுடன் செயல்பட்டு வந்தது.
கட்டிடம் மூடப்பட்டது
ஊழியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து மந்திராலயா மற்றும் அதையொட்டி
உள்ள புதிய நிர்வாக கட்டிடத்தில் பணியாற்றிய ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்த கட்டிடங்களை முழுமையாக கிருமி நாசினியால் சுத்தப்படுத்த மாநில அரசு முடிவு
செய்து உள்ளது.
இதற்காக நேற்று மாலையே மந்திராலயா மூடப்பட்டது. நாளை(வியாழக்கிழமை) வரை
மந்திராலயா கட்டிடம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்த தகவலை மாநில கூடுதல் தலைமை செயலாளர் (பொதுநிர்வாகம்)
சீத்தாராம் குந்தே அறிவித்து உள்ளார்.
தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை
மேலும் கூடுதல் தலைமை செயலாளர் (பொதுப்பணித்துறை) மனோஜ் சவுனிக்
கூறுகையில், தொற்று பாதிக்கப்பட்ட பணியாளர்களுடன் தொடர்பில் இருந்த
18 பேரை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் நோய் பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை
முடிவில் தெரியவந்துள்ளது’’ என்றார்.
கொரோனாவின் கோரப்பிடியில் மாநிலத்தின் அதிகார மையமாக திகழும்
தலைமை செயலகமே சிக்கி இருப்பது மராட்டிய மக்களிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
Similar topics
» டோக்கியோவில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
» 24 மணி நேரத்தில் 1429 புதிய நோயாளிகள்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது
» இந்தியாவில் இந்த ஆண்டு முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியது
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
» 24 மணி நேரத்தில் 1429 புதிய நோயாளிகள்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது
» இந்தியாவில் இந்த ஆண்டு முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியது
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|