புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'
Page 1 of 1 •
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
9
மும்பை:
மும்பையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த
ஒருவர் 8 மணிநேரத்தில் உயிரிழந்தார். ஆனால், அந்த 8 மணிநேர
சிகிச்சைக்கு மருத்துவனை நிர்வாகம் ரூ.80 ஆயிரம் கட்டணமாக
வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஆடை விற்பனையாளரான முகமது வாஹித் அலி அன்சாரி, 27,
என்பவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் எதிர்மறையாக
முடிவுகள் வந்தாலும், சுவாச பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார்.
இதனால், கடந்த ஏப்.,20ம் தேதி அவரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் அவரது சகோதரர் ஷாஹித் அன்சாரி சேர்த்தார்.
சிகிச்சைக்கு முன்னரே ரூ.40 ஆயிரத்தை சேர்க்கை கட்டணமாக செலுத்திய
ஷாஹித், சகோதரர் நலமாக வருவார் என காத்திருந்த நிலையில், அடுத்த
8 மணிநேரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போனார்.
அதை விட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் செலவானதாக மருத்துவனை
கூறவே, மேலும் அதிர்ச்சியானார்.
-
![8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்' Gallerye_131744636_2527707](https://img.dinamalar.com/data/gallery/gallerye_131744636_2527707.jpg)
இது குறித்து ஷாஹித் கூறுகையில், எனது சகோதரரை, அருகிலுள்ள சில அரசு
மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முயற்சித்தேன். அனைத்தும்
நோயாளிகள் அதிகம் நிரம்பியிருந்ததால், சைபி மருத்துவமனைக்கு சென்றோம்.
காலை 11 மணியளவில் என் மொத்த சேமிப்பு பணமான ரூ.40 ஆயிரத்தை கட்டி,
சிகிச்சைக்கு அனுமதித்தோம். 4 மணிக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும்,
7 மணிக்கு இறந்துவிட்டார் எனவும் கூறினர்.
அதுமட்டுமல்லாமல், உடலை ஒப்படைக்க, சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ்
கட்டணங்களாக மேலும் ரூ.40 ஆயிரத்தை செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நண்பர்களிடம் கடன் பெற்று ஏப்.,23ம் தேதி மீதத்தொகையை செலுத்திய பின்னர்
காலை 7 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கல்லறைக்கு கொண்டு வந்து அடக்கம்
செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
8 மணிநேர சிகிச்சைக்கு 80 ஆயிரம் கட்டணம் வசூலித்த மருத்துவமனை
நிர்வாகமோ, நோயாளி சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா
அறிகுறி வழக்காக கருதப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.
அத்தகைய நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட பகுதியில்
சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு நெறிமுறை உள்ளது. அவர் அனுமதிக்கப்பட்ட போது,
ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தார். ஆனாலும், சில சோதனைகள் நடத்தி,
சிகிச்சையளிக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது என
சிகிச்சையின் செலவு அதிகரித்தது, என்றனர்.
-
---------------------------------
தினமலர்
twitter sharing button
whatsapp sharing button
9
மும்பை:
மும்பையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த
ஒருவர் 8 மணிநேரத்தில் உயிரிழந்தார். ஆனால், அந்த 8 மணிநேர
சிகிச்சைக்கு மருத்துவனை நிர்வாகம் ரூ.80 ஆயிரம் கட்டணமாக
வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஆடை விற்பனையாளரான முகமது வாஹித் அலி அன்சாரி, 27,
என்பவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் எதிர்மறையாக
முடிவுகள் வந்தாலும், சுவாச பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார்.
இதனால், கடந்த ஏப்.,20ம் தேதி அவரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் அவரது சகோதரர் ஷாஹித் அன்சாரி சேர்த்தார்.
சிகிச்சைக்கு முன்னரே ரூ.40 ஆயிரத்தை சேர்க்கை கட்டணமாக செலுத்திய
ஷாஹித், சகோதரர் நலமாக வருவார் என காத்திருந்த நிலையில், அடுத்த
8 மணிநேரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போனார்.
அதை விட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் செலவானதாக மருத்துவனை
கூறவே, மேலும் அதிர்ச்சியானார்.
-
![8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்' Gallerye_131744636_2527707](https://img.dinamalar.com/data/gallery/gallerye_131744636_2527707.jpg)
இது குறித்து ஷாஹித் கூறுகையில், எனது சகோதரரை, அருகிலுள்ள சில அரசு
மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முயற்சித்தேன். அனைத்தும்
நோயாளிகள் அதிகம் நிரம்பியிருந்ததால், சைபி மருத்துவமனைக்கு சென்றோம்.
காலை 11 மணியளவில் என் மொத்த சேமிப்பு பணமான ரூ.40 ஆயிரத்தை கட்டி,
சிகிச்சைக்கு அனுமதித்தோம். 4 மணிக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும்,
7 மணிக்கு இறந்துவிட்டார் எனவும் கூறினர்.
அதுமட்டுமல்லாமல், உடலை ஒப்படைக்க, சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ்
கட்டணங்களாக மேலும் ரூ.40 ஆயிரத்தை செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நண்பர்களிடம் கடன் பெற்று ஏப்.,23ம் தேதி மீதத்தொகையை செலுத்திய பின்னர்
காலை 7 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கல்லறைக்கு கொண்டு வந்து அடக்கம்
செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
8 மணிநேர சிகிச்சைக்கு 80 ஆயிரம் கட்டணம் வசூலித்த மருத்துவமனை
நிர்வாகமோ, நோயாளி சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா
அறிகுறி வழக்காக கருதப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.
அத்தகைய நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட பகுதியில்
சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு நெறிமுறை உள்ளது. அவர் அனுமதிக்கப்பட்ட போது,
ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தார். ஆனாலும், சில சோதனைகள் நடத்தி,
சிகிச்சையளிக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது என
சிகிச்சையின் செலவு அதிகரித்தது, என்றனர்.
-
---------------------------------
தினமலர்
- GuestGuest
தப்பித்தார் என மகிழ்ச்சி அடைய வேண்டும்.திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவர் கூறுகிறார்...........கொரொனா நோயாளிக்கு சிகிச்சை செய்ய மூன்றரை லட்சம் செலவாகுமாம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நம் தமிழ்நாட்டு பரம்பரை மருத்துவர் ஓருவர் கூக்குரலிடுகிறார் நான் மருத்தவம் செய்கிறேன் என்னையே சோதனை செய்து கொண்டு நிரூபிக்கிறேன் என்கிறார் .மேலும் உலக சுகாதார மையத்துக்கு சவால் விடுகிறார் .லட்சங்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இவரின் குரலை ஏற்க வில்லை..... அவரின் குரலுக்கு எனது வரவேற்பும் வாழ்த்தும் அவரின் கண்டுபிடிப்பு வீணாகாது உயர்வை தரப்போகிறது. பல உயிர்களை கொல்லுகிறீர்களே என வேதனை படுகிறார் அவரின் கண்டுபிடிப்புக்கு அரசு கவனம் கொண்டால் நல்லது. அவரின் வீர ஆவேசம் போற்ற தக்கது. பாராட்டுகிறேன்..
- GuestGuest
மேற்கோள் செய்த பதிவு: 1318257சிவனாசான் wrote:நம் தமிழ்நாட்டு பரம்பரை மருத்துவர் ஓருவர் கூக்குரலிடுகிறார் நான் மருத்தவம் செய்கிறேன் என்னையே சோதனை செய்து கொண்டு நிரூபிக்கிறேன் என்கிறார் .மேலும் உலக சுகாதார மையத்துக்கு சவால் விடுகிறார் .லட்சங்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இவரின் குரலை ஏற்க வில்லை..... அவரின் குரலுக்கு எனது வரவேற்பும் வாழ்த்தும் அவரின் கண்டுபிடிப்பு வீணாகாது உயர்வை தரப்போகிறது. பல உயிர்களை கொல்லுகிறீர்களே என வேதனை படுகிறார் அவரின் கண்டுபிடிப்புக்கு அரசு கவனம் கொண்டால் நல்லது. அவரின் வீர ஆவேசம் போற்ற தக்கது. பாராட்டுகிறேன்..
யார் அவர்?
- Sponsored content
Similar topics
» வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
» 75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !
» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» 75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !
» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|