புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
சிவா | ||||
manikavi | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
Rutu | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'
Page 1 of 1 •
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
9
மும்பை:
மும்பையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த
ஒருவர் 8 மணிநேரத்தில் உயிரிழந்தார். ஆனால், அந்த 8 மணிநேர
சிகிச்சைக்கு மருத்துவனை நிர்வாகம் ரூ.80 ஆயிரம் கட்டணமாக
வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஆடை விற்பனையாளரான முகமது வாஹித் அலி அன்சாரி, 27,
என்பவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் எதிர்மறையாக
முடிவுகள் வந்தாலும், சுவாச பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார்.
இதனால், கடந்த ஏப்.,20ம் தேதி அவரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் அவரது சகோதரர் ஷாஹித் அன்சாரி சேர்த்தார்.
சிகிச்சைக்கு முன்னரே ரூ.40 ஆயிரத்தை சேர்க்கை கட்டணமாக செலுத்திய
ஷாஹித், சகோதரர் நலமாக வருவார் என காத்திருந்த நிலையில், அடுத்த
8 மணிநேரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போனார்.
அதை விட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் செலவானதாக மருத்துவனை
கூறவே, மேலும் அதிர்ச்சியானார்.
-
இது குறித்து ஷாஹித் கூறுகையில், எனது சகோதரரை, அருகிலுள்ள சில அரசு
மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முயற்சித்தேன். அனைத்தும்
நோயாளிகள் அதிகம் நிரம்பியிருந்ததால், சைபி மருத்துவமனைக்கு சென்றோம்.
காலை 11 மணியளவில் என் மொத்த சேமிப்பு பணமான ரூ.40 ஆயிரத்தை கட்டி,
சிகிச்சைக்கு அனுமதித்தோம். 4 மணிக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும்,
7 மணிக்கு இறந்துவிட்டார் எனவும் கூறினர்.
அதுமட்டுமல்லாமல், உடலை ஒப்படைக்க, சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ்
கட்டணங்களாக மேலும் ரூ.40 ஆயிரத்தை செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நண்பர்களிடம் கடன் பெற்று ஏப்.,23ம் தேதி மீதத்தொகையை செலுத்திய பின்னர்
காலை 7 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கல்லறைக்கு கொண்டு வந்து அடக்கம்
செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
8 மணிநேர சிகிச்சைக்கு 80 ஆயிரம் கட்டணம் வசூலித்த மருத்துவமனை
நிர்வாகமோ, நோயாளி சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா
அறிகுறி வழக்காக கருதப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.
அத்தகைய நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட பகுதியில்
சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு நெறிமுறை உள்ளது. அவர் அனுமதிக்கப்பட்ட போது,
ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தார். ஆனாலும், சில சோதனைகள் நடத்தி,
சிகிச்சையளிக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது என
சிகிச்சையின் செலவு அதிகரித்தது, என்றனர்.
-
---------------------------------
தினமலர்
twitter sharing button
whatsapp sharing button
9
மும்பை:
மும்பையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த
ஒருவர் 8 மணிநேரத்தில் உயிரிழந்தார். ஆனால், அந்த 8 மணிநேர
சிகிச்சைக்கு மருத்துவனை நிர்வாகம் ரூ.80 ஆயிரம் கட்டணமாக
வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஆடை விற்பனையாளரான முகமது வாஹித் அலி அன்சாரி, 27,
என்பவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் எதிர்மறையாக
முடிவுகள் வந்தாலும், சுவாச பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார்.
இதனால், கடந்த ஏப்.,20ம் தேதி அவரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் அவரது சகோதரர் ஷாஹித் அன்சாரி சேர்த்தார்.
சிகிச்சைக்கு முன்னரே ரூ.40 ஆயிரத்தை சேர்க்கை கட்டணமாக செலுத்திய
ஷாஹித், சகோதரர் நலமாக வருவார் என காத்திருந்த நிலையில், அடுத்த
8 மணிநேரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போனார்.
அதை விட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் செலவானதாக மருத்துவனை
கூறவே, மேலும் அதிர்ச்சியானார்.
-
இது குறித்து ஷாஹித் கூறுகையில், எனது சகோதரரை, அருகிலுள்ள சில அரசு
மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முயற்சித்தேன். அனைத்தும்
நோயாளிகள் அதிகம் நிரம்பியிருந்ததால், சைபி மருத்துவமனைக்கு சென்றோம்.
காலை 11 மணியளவில் என் மொத்த சேமிப்பு பணமான ரூ.40 ஆயிரத்தை கட்டி,
சிகிச்சைக்கு அனுமதித்தோம். 4 மணிக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும்,
7 மணிக்கு இறந்துவிட்டார் எனவும் கூறினர்.
அதுமட்டுமல்லாமல், உடலை ஒப்படைக்க, சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ்
கட்டணங்களாக மேலும் ரூ.40 ஆயிரத்தை செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நண்பர்களிடம் கடன் பெற்று ஏப்.,23ம் தேதி மீதத்தொகையை செலுத்திய பின்னர்
காலை 7 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கல்லறைக்கு கொண்டு வந்து அடக்கம்
செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
8 மணிநேர சிகிச்சைக்கு 80 ஆயிரம் கட்டணம் வசூலித்த மருத்துவமனை
நிர்வாகமோ, நோயாளி சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா
அறிகுறி வழக்காக கருதப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.
அத்தகைய நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட பகுதியில்
சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு நெறிமுறை உள்ளது. அவர் அனுமதிக்கப்பட்ட போது,
ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தார். ஆனாலும், சில சோதனைகள் நடத்தி,
சிகிச்சையளிக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது என
சிகிச்சையின் செலவு அதிகரித்தது, என்றனர்.
-
---------------------------------
தினமலர்
- GuestGuest
தப்பித்தார் என மகிழ்ச்சி அடைய வேண்டும்.திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவர் கூறுகிறார்...........கொரொனா நோயாளிக்கு சிகிச்சை செய்ய மூன்றரை லட்சம் செலவாகுமாம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நம் தமிழ்நாட்டு பரம்பரை மருத்துவர் ஓருவர் கூக்குரலிடுகிறார் நான் மருத்தவம் செய்கிறேன் என்னையே சோதனை செய்து கொண்டு நிரூபிக்கிறேன் என்கிறார் .மேலும் உலக சுகாதார மையத்துக்கு சவால் விடுகிறார் .லட்சங்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இவரின் குரலை ஏற்க வில்லை..... அவரின் குரலுக்கு எனது வரவேற்பும் வாழ்த்தும் அவரின் கண்டுபிடிப்பு வீணாகாது உயர்வை தரப்போகிறது. பல உயிர்களை கொல்லுகிறீர்களே என வேதனை படுகிறார் அவரின் கண்டுபிடிப்புக்கு அரசு கவனம் கொண்டால் நல்லது. அவரின் வீர ஆவேசம் போற்ற தக்கது. பாராட்டுகிறேன்..
- GuestGuest
மேற்கோள் செய்த பதிவு: 1318257சிவனாசான் wrote:நம் தமிழ்நாட்டு பரம்பரை மருத்துவர் ஓருவர் கூக்குரலிடுகிறார் நான் மருத்தவம் செய்கிறேன் என்னையே சோதனை செய்து கொண்டு நிரூபிக்கிறேன் என்கிறார் .மேலும் உலக சுகாதார மையத்துக்கு சவால் விடுகிறார் .லட்சங்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இவரின் குரலை ஏற்க வில்லை..... அவரின் குரலுக்கு எனது வரவேற்பும் வாழ்த்தும் அவரின் கண்டுபிடிப்பு வீணாகாது உயர்வை தரப்போகிறது. பல உயிர்களை கொல்லுகிறீர்களே என வேதனை படுகிறார் அவரின் கண்டுபிடிப்புக்கு அரசு கவனம் கொண்டால் நல்லது. அவரின் வீர ஆவேசம் போற்ற தக்கது. பாராட்டுகிறேன்..
யார் அவர்?
- Sponsored content
Similar topics
» வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
» 75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !
» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» 75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !
» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|