புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:05 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_m10கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 9:56 pm


-
கனவுகள் மனிதனோடு பின்னிப் பிணைந்தவை.
மனத்தில் அமுக்கப்பட்ட ஆசைகள் கனவுகளாகப் பரிணமிக்கும்
என்றும், ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களின்
வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் பல்வேறு
கருத்துக்கள் உண்டு.

முன்னேற வேண்டும் என்று கனவு காணுங்கள்; சாதிக்கலாம்
என்றும் கூறிவைத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

பொதுவாக கனவுகள் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம்
எனும் மூன்று தாதுக்களின் மாறுபாட்டால் ஏற்படுகின்றன
என்பது ஆயுர்வேதத்தின் தீர்ப்பு. நிறைவேறாத ஆசைகளே
கனவுகளாக வெளிப்படும் என்பது உலகத்தின் தலைசிறந்த
மனோதத்துவ நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாடு.

ப்ரச்ன மார்க்கமும் (31-வது அத்தியாயம்) கனவுகள் குறித்து
விளக்குகிறது. அதன் அடிப்படையில் சில தகவல்களை
அறிவோம்.

கனவுகளுக்குக் காரணங்கள்...


* உடலில் உள்ள பித்தம், வாதம், கபம் போன்ற தாதுக்கள்
பாதிக்கப்படுதல்.

* தசை மற்றும் புக்தி காலங்கள்

* எந்தப் பொருளையாவது பற்றி அதிகமாக நினைத்துக்
கொண்டு அல்லது கவலைப்பட்டுக்கொண்டு இருத்தல்

* எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினைகள்

* உடலில் உள்ள ரகசியமான உள்நோய்கள்.

* பிறருடன் முன்பு கொண்டுள்ள பழக்கம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 9:57 pm

கனவுகளும் திரிதோஷங்களும்

திரிதோஷங்கள் அதிகமானாலும், பாதிக்கப்பட்டாலும்
கீழ்க்காணும்படி கனவுகள் தோன்றும்.

வாதம்: மலை உச்சி அல்லது மரங்களில் ஏறுதல், ஆகாய
மார்க்கமாகப் பயணங்கள்.

பித்தம்: தங்கம் போன்ற ஒளி வீசும் பளபளப்பான பொருட்களை
காணுதல், இதே போல் சிவப்பு மலர்கள், நெருப்பு, சூரியன்
போன்றவையும் கனவில் வரும்.

கபம்: சந்திரன், நட்சத்திரங்கள், வெண்ணிற மலர்கள், தாமரை
மலர், நதிகளைக் காணுதல். ஆனால் இவற்றின் பாதிப்பினால்
ஏற்படும் கனவுகளின் பலன்கள் சாதாரணமாகவே இருக்கும்.

கிரகங்களின் தசை, புக்திகளில் வரும் கனவுகள் அந்தந்த
கிரகங்களோடு தொடர்புடையவையாக அமையும். அவற்றின்
பலனும் குறைவு. இதேபோல் கவலையில் ஏற்படும் கனவுகளுக்கும்
பலன் இல்லை.

சிந்தா (சிந்தனை), திருஷ்டா (பார்வை) ஆகியவற்றால் ஏற்படும்
கனவுகள் சிந்தனை, பார்வை இவற்றின் அடிப்படையில் அமையும்.
--
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Vikatan%2F2019-05%2F4fc13644-d195-4223-8e7e-124e3feb487e%2Fp104c

கனவுகளின் வகைகள்...

திரிஷ்டம் : உலகில் பார்த்தவற்றை -
சந்தித்த நிகழ்வுகளைக் கனவுகளில் காணுதல்

ஷ்ருதம் : தான் கேள்விப்பட்டவற்றை கனவில் காணுதல்

அனுபூதம் : தொடவும், முகரவும், ருசிக்கவும் கூடிய தன்மை
கொண்டவற்றைக் காணுதல்

பிராதிதம் : ஆசைப்பட்டவற்றைக் காணுதல்

கல்பிதம் : கற்பனைப் பொருட்கள், நிகழ்வுகள்.

பாவிஜம் : மேலே உள்ள எதிலும் சேராதவை.

தோஷஜம் : திரிதோஷங்களின் பாதிப்பில் ஏற்படும் கனவுகள்

பகல் நேரத்தில் காணும் கனவுகளும், மேலே கூறியவற்றில்
முதல் 5 வகை கனவுகளும் முக்கியத்துவம் இல்லாதவை
என்பார்கள் பெரியோர்கள். பொதுவாக பகலில் காணும் கனவுகள்
பலிக்காது என்பார்கள். பகலில் தூங்கக்கூடாது என்பது
ஆயுர்வேதத்தின் அறிவுரை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 9:58 pm


பலன் தராத கனவுகள்...


1. பகல் நேரத்தில் காணும் கனவுகள்

2. காலை விழித்ததும் மறந்துபோகும் கனவுகள்.

3. நீண்ட நேரம் தொடர்ச்சியாக காணும் கனவுகள்.

4. நள்ளிரவுக்கு முன்னே காணும் கனவுகள்.

இப்படியான கனவுகள் பலிக்காது. அதேநேரம் அதிகாலைப்
பொழுதில் காணும் கனவுகள் அடுத்து வரும் நாட்களில்
பலிக்கும்.

கனவுகள் கண்டபிறகு, மறுபடியும் தூங்கிவிட்டால் கனவின்
பலன் குறைவு. கெட்ட கனவுக்குப் பின்னர் நல்ல கனவு
வந்தாலும்கூட கெட்ட கனவுகள் பலிக்கும்.

இப்படி, தீய கனவுகள் கண்டால் தானம், வழிபாடு, மந்திர ஜெபம்,
யாகம், தியானம் போன்றவற்றைச் செய்து, வரப்போகும்
கெடுபலனைக் குறைக்கலாம்.

சுப சொப்பனங்கள்...

தெய்வங்கள், அந்தணர்கள், பசுக்கள், எருதுகள், உயிருடன்
உள்ள உறவினர்கள், அரசர்கள், நல்ல மனிதர்கள், எரியும் நெருப்பு,
தூய்மையான நீர் நிரம்பிய குளம், நல்ல நீர் நிலைகள், திருமணம்
ஆகாத கன்னிப்பெண்கள், வெண்ணிற ஆடையுடன் புன்னகை
பூக்கும் அழகான சிறுவர்கள், உற்சாகமானவர்கள், புத்திமான்கள்,
குடைகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், வெண்ணிற மலர்கள்,
வெண்ணிற ஆடைகள் ஆகியவற்றைக் கனவில் காண்பது சுபம்.

மேலும், உடலில் தடவப்படும் மருந்துக் களிம்புகள், பழங்கள்,
சிறு குன்றுகள், மாடி வீடுகள், வீட்டின் கூரை, பழங்கள் நிரம்பிய
மரங்கள், ஆண்கள், சிங்கங்கள், யானைகள், குதிரைகள், பல்லக்கு
போன்ற பிற வாகனங்கள், ஆறுகள், நடந்தோ, படகிலோ கடக்க
எளிதான ஆழமில்லாத ஆற்றுப்பகுதி, சமுத்திரங்கள், கிழக்கு
அல்லது வடக்கு திசை நோக்கிய பயணங்கள்,
மரணம், ஆபத்துக்களிலிருந்து தப்பித்தல், பித்ருக்கள் எனப்படும்
முன்னோர் மற்றும் மூத்தவர்களின் திருப்தியான நிலை, அழுதல்,
கீழே இருந்து மேலே எழுந்துகொள்ளல், எதிரிகளை வீழ்த்துதல்
போன்ற காட்சிகளைக் கனவில் காண்பது நல்ல பலன் தரும்.
-
கனவுகள் பலிக்குமா? - வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் Vikatan%2F2019-05%2F75978572-b5cc-4793-8c2e-779b2404a738%2Fp104b


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 10:01 pm


கனவுகள் பலனளிக்கும் காலங்கள்:


ஓர் இரவு என்பது நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது.
இதில், முதலாம் யாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்துக்குள்ளும்,

2-ம் யாமத்தில் கண்ட கனவு 8 மாதத்துக்குள்ளும்,

3-ம் யாமத்தில் கண்ட கனவு 3 மாதத்துக்குள்ளும்,

4-ம் யாமத்தில் கண்ட கனவு 10 நாட்களுக்குள்ளும்,

அதிகாலைக் கனவு உடனடியாகவும் பலிக்கும்.

கனவுகளின் பலன்கள்

* அந்தணர் யாராவது மது அல்லது ரத்தம் அருந்துவதுபோல்
கனவு கண்டால் அந்த அந்தணருக்கு அறிவு சேரும். இதே கனவை
அந்தணரைத் தவிர வேறு நபர்கள் கண்டால், அவர்களுக்கு
செல்வம் சேரும்.

* சாதாரண மனிதனின் கனவில் அரசன், யானைகள், குதிரைகள்,
எருதுகள், நோயாளி போன்றவற்றை கண்டால், அவனது ஆசைகள்
யாவும் நிறைவேறும். உயர் குலத்தில் பிறந்தவன் இதே கனவைக்
கண்டால் அவன் அரசன் ஆவான்.

* சந்தனக்குழம்பு, சங்கு, முத்துக்கள், தாம்பூலம், ஜாதி மல்லிகை,
செல்வம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதுபோல் கனவு
கண்டால், நல்லது விளையும்.

* பூச்சி மற்றும் அட்டை கடிப்பதுபோல் கண்டால், அவருக்குச்
செல்வமோ, குழந்தைகளோ சேரும்.

* மாடி வீட்டில் நுழைவதுபோல் கனவு காண்பவன் சாதாரண
குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அரசன் ஆவான்.

* பாயசம் போன்ற இனிப்பும் நெய்யும் சேர்ந்த உணவை,
அழுக்கடைந்த தாமரை இலையில் வைத்துக்கொண்டு, ஒரு
குளத்தின் மத்தியில் அமர்ந்து அருந்துவது போல் கனவு
கண்டால், அவர் கற்றறிந்த அறிஞர் ஆவார்.

* இனிய குரல் எழுப்பிக் கூவும் குயிலை கனவில் கண்டு, ஒருவன்
சட்டென விழித்து எழுந்தால், அதேபோல் இனியவளான பெண்
மனைவியாவாள்.

* நோயாளி ஒருவன் சூரியனையோ அல்லது சந்திரனையோ
பார்த்தால், அவர் விரைவில் குணமடைவார். நோயில்லாத
ஒருவன் இதே கனவை கண்டால், அவருக்கு நல்ல உடல் நலமும்,
செல்வமும் சேரும். எரியும் நெருப்பு, பழங்கள், மலர்கள்,
ரத்தினங்கள், தயிர், பால், அரிசி நிரம்பிய பானைகள்
போன்றவற்றை கனவில் காண்பவர் வளமான வாழ்வை விரைவில்
அடைவார்.

தீய கனவுகள்...

நாய், நரி, கருமை நிற விலங்குகளைக் கனவில் கண்டால்,
துக்கம் நேரிடும். காக்கை, கழுகு, கழுதை, ஒட்டகம், பருந்து,
ஆண் எருமை, கருமையான பெண் - துக்கம், பயம் போன்றவை
நேரிடும். ஓடுவதாக கனவு - இருக்கும் இடத்தைவிட்டு
வெளியேற வேண்டும் என்றும், அங்கேயே தொடர்வது தீமை
நேரிடும் என்பதையும் உணர்த்தும்.

சிவந்த உடை, கருமை நிற உடை, சிவந்த சந்தனம் பூசிய
பெண், எள், பன்றி, பூனை - மரணத்தைக் குறிக்கும்.

சண்டாளர், மிலேச்சர், காகம், கருமை நிற பாம்பு, தேன்,
சர்க்கரை, மஞ்சள்நிற கூந்தல் உடைய பெண் - தன நாசம்.

சூரிய, சந்திர நட்சத்திரங்கள் போன்றவை விழுவது போன்ற
காட்சிகள் - துக்கம், மரணபயம்; கடல், தாமரைப் பொய்கை,
மணல் திட்டு - செல்வம் நாசம்.

எண்ணெய் தேய்த்து குளித்தல் - நோய் வாய்ப்பட நேரிடும்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 10:01 pm


பல் விழுதல் - கஷ்டம், தனநாசம்

பெரிய மணி ஓசை - ஒரு துன்பத்திலிருந்து விலக இருக்கிறோம்.
அந்தத் துன்பத்தை ஏற்படுத்திய செயலை மீண்டும் செய்யக்
கூடாது என எச்சரிக்கை.

காவல் நிலையம் - செய்கின்ற முயற்சியில் கவனம் தேவை.

பிச்சை எடுத்தல் - ஒரு எதிர்பாராச் சரிவு ஏற்பட உள்ளது.

கடிகாரம் - முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள்

சூரியன் - அவப்பெயர் நேரிடப் போகிறது.

நட்சத்திரங்கள் - பெயர் புகழ் கூடும்

மழைத் தூறல் - உற்றார், உறவினரால் பிரச்னை

நல்ல கனவுகள், சாதகமான கனவுகளைக் கண்டவர் உடனடியாக
விழித்து எழுந்து, குளித்து இறைவனை வணங்கி, பின் அந்த இரவு
முழுவதையும் தூங்காமலே கழிக்க வேண்டும்.

கெட்ட கனவுகளைக் காண நேரிட்டால் உடன் எழுந்து கை, கால்கள்
சுத்தம் செய்து திருநீறு அணிந்து, தெய்வ நாமத்தை 12 முறை
உச்சரித்து வணங்க வேண்டும்.
-
-----------------------------------

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக