புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழுஊரடங்கு: இபிஎஸ் உத்தரவு
Page 1 of 1 •
சென்னை:
சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் திருப்பூர்
ஆகிய 5 மாநகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
என முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில்
கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு
செய்ததில், கிராமப்புரங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு
கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளபோதிலும், நகர்ப்புரங்களில் குறிப்பாக
மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் தொற்று பரவுவதற்கான
வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அதன்படி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சிப்
பகுதிகளில், ஏப்.,26ம் தேதி காலை 6 மணி முதல் ஏப்.,29 இரவு 9 மணி
வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.
அதேபோல், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில்
ஏப்.,26 காலை 6 மணி முதல் ஏப்.,28 இரவு 9 மணி வரை ஊரடங்கு
முழுமையாக அமல்படுத்தப்படும்.
என்னென்ன அனுமதி:
அந்த காலக்கட்டத்தில், மருத்துவத்துறை சார்ந்த பணிகள்,
அத்யாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம்,
சுகாதாரம், குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும்
பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின்,
உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேவையான
பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
இதர மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33 சதவீத
பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அம்மா உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல்
செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து
வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி
வழங்கப்படும்.
மேலும், முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர்
இல்லங்களுக்கு உதவி புரிவோருக்கு அனுமதி வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள்
செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள்
உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும்.
காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும்
கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான
தடை விதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின்
பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்.
பிற நிறுவனங்கள் செயல்படாது. மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளை
தவிர பிற இடங்களில் அல்லது பகுதிகளில் ஏற்கனவே நடை
முறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும்
நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும்,
ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
-------------------------
தினமலர்
சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் திருப்பூர்
ஆகிய 5 மாநகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
என முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில்
கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு
செய்ததில், கிராமப்புரங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு
கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளபோதிலும், நகர்ப்புரங்களில் குறிப்பாக
மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் தொற்று பரவுவதற்கான
வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அதன்படி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சிப்
பகுதிகளில், ஏப்.,26ம் தேதி காலை 6 மணி முதல் ஏப்.,29 இரவு 9 மணி
வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.
அதேபோல், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில்
ஏப்.,26 காலை 6 மணி முதல் ஏப்.,28 இரவு 9 மணி வரை ஊரடங்கு
முழுமையாக அமல்படுத்தப்படும்.
என்னென்ன அனுமதி:
அந்த காலக்கட்டத்தில், மருத்துவத்துறை சார்ந்த பணிகள்,
அத்யாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம்,
சுகாதாரம், குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும்
பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின்,
உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேவையான
பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
இதர மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33 சதவீத
பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அம்மா உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல்
செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து
வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி
வழங்கப்படும்.
மேலும், முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர்
இல்லங்களுக்கு உதவி புரிவோருக்கு அனுமதி வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள்
செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள்
உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும்.
காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும்
கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான
தடை விதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின்
பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்.
பிற நிறுவனங்கள் செயல்படாது. மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளை
தவிர பிற இடங்களில் அல்லது பகுதிகளில் ஏற்கனவே நடை
முறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும்
நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும்,
ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
-------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Similar topics
» சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு
» மதுரை லோக்சபா தொகுதியில் அழகிரி வெற்றி செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» மதுரை கரிமேடு மீன் சந்தையில், பார்மலின் ரசாயனம் தடவப்பட்ட 2 டன் மீன்கள் உள்ளிட்ட கடல் உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது
» மதுரை லோக்சபா தொகுதியில் அழகிரி வெற்றி செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
» மதுரை கரிமேடு மீன் சந்தையில், பார்மலின் ரசாயனம் தடவப்பட்ட 2 டன் மீன்கள் உள்ளிட்ட கடல் உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|