புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர்
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர.
![மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர் 94432437_147216896843149_4681274474421551104_n.jpg?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQmk_nZeejDnwQ5O2MfWyuz5JKJBC2coedFjXrUn2BOVS0YIUuHBVVuQitmku4qIboFz-DhlK2CcSQwODNOcWQ0E&_nc_ht=scontent.fnag1-2](https://scontent.fnag1-2.fna.fbcdn.net/v/t1.0-9/94432437_147216896843149_4681274474421551104_n.jpg?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQmk_nZeejDnwQ5O2MfWyuz5JKJBC2coedFjXrUn2BOVS0YIUuHBVVuQitmku4qIboFz-DhlK2CcSQwODNOcWQ0E&_nc_ht=scontent.fnag1-2.fna&oh=13c14b2c8f5f75b752952221564d7c95&oe=5EC6604A)
ஶ்ரீ ஶ்ரீ மஹா பெரியவா புண்ணிய ஜாதகம்.
நம் ஒவ்வொருவரின் இல்ல பூஜை அறையில்
இருக்க வேண்டிய ஒன்று.
காலையில் எழுந்தவுடன் இந்த பெரியவா
ஜாதகத்தை பார்த்துவிட்டு நம் அன்றாட பணிகளை தொடரலாம்.
தற்போது நம்மை அச்சுறுத்தி ,அல்லல் பட வைத்து கொண்டிருக்கும் ,இந்த பிரச்சினை
நம்மை ,இவ்வுலக மக்களை விட்டு அகல,விலக
மறைய நாம் எல்லோரும் நம் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்வோம்.
குறைகளை,கோரிக்கைகளை,பிரச்சினைகளை
அவர் முன் வைப்போம்
அவர் பார்த்து கொள்வார்.
மஹா பெரியவா சிறு குழந்தையாய் இருந்த
போது,சன்னியாசமெல்லாம் எடுப்பதற்கு முன்,
அவருடைய தகப்பனார், அவரை வயது முதிர்ந்த,
எல்லோரும் மதிக்கின்ற, மிகவும் பிரபலமான
ஒரு ஜோதிடரிடம் அழைத்து சென்றார்.
சிறுவனாக இருந்த மஹா பெரியவாளோட
ஜாதகத்தை பார்த்த ,அந்த வயது முதிர்ந்த
ஜோதிடர் ,ஒரு சொம்பில் ஜலம் எடுத்து வந்து,
சிறுவனின் பாதங்களை, அந்த ஜலத்தால்
அலம்பி, பின் அபிஷேகித்து,அந்த பாத அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தனது
சிரசில்(தலையில்)ப்ரோஷித்துக்கொண்டு,
அதன் பிறகு அதே தீர்த்தத்தை சிறிது பருகி
விட்டு, சிறியவனாக இருந்த மஹா பெரியவா
பாதத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்காரம்
பண்ணினார்.
இதையெல்லாம் பார்த்து ஆச்சரியம் அடைந்த
பெரியவா தகப்பனார்"நீங்க எவ்வளவு பெரியவர்!
என் பையன் கால்ல போய் விழறேளே!?என்று
கேட்டாராம்.
அதற்கு அந்த ஜோதிட பெரியவர்"லோகமே
நமஸ்கரிக்க போற மகான் என் முன்னாலே
நிற்கிறார்.அந்த சமயத்திலே நான் இருப்பேனானு
சொல்லமுடியாது அதனால் தான் இப்பவே
ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன் "என்று குரல்
தழதழுக்க கூறினார்.
அவருடைய அந்த வாக்கு எவ்வளவு
உண்மையான ஒன்று என்று நினைக்கும் போது
நம் உள்ளம் ஆனந்த பெருமிதத்தில் பூரிக்கிறது!!
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் .அவர் சேவடியை தரிசித்து
இருக்கறோம்!அவர் கையால் தீர்த்தம்
பெற்றிருக்கிறோம் என்பதை எல்லாம் எண்ணும்
போது "இனி ஒரு பிறவி வேண்டேன் ஐயா"என்று
நினைக்கத் தூண்டுகிறது நம் நெஞ்சம்.
ஓம் ஶ்ரீஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி, போற்றி .
நன்றி முகநூல்
ரமணியன்
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர.
![மகா பெரியவா ஜாதகம் பார்த்த ஜோசியர் 94432437_147216896843149_4681274474421551104_n.jpg?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQmk_nZeejDnwQ5O2MfWyuz5JKJBC2coedFjXrUn2BOVS0YIUuHBVVuQitmku4qIboFz-DhlK2CcSQwODNOcWQ0E&_nc_ht=scontent.fnag1-2](https://scontent.fnag1-2.fna.fbcdn.net/v/t1.0-9/94432437_147216896843149_4681274474421551104_n.jpg?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQmk_nZeejDnwQ5O2MfWyuz5JKJBC2coedFjXrUn2BOVS0YIUuHBVVuQitmku4qIboFz-DhlK2CcSQwODNOcWQ0E&_nc_ht=scontent.fnag1-2.fna&oh=13c14b2c8f5f75b752952221564d7c95&oe=5EC6604A)
ஶ்ரீ ஶ்ரீ மஹா பெரியவா புண்ணிய ஜாதகம்.
நம் ஒவ்வொருவரின் இல்ல பூஜை அறையில்
இருக்க வேண்டிய ஒன்று.
காலையில் எழுந்தவுடன் இந்த பெரியவா
ஜாதகத்தை பார்த்துவிட்டு நம் அன்றாட பணிகளை தொடரலாம்.
தற்போது நம்மை அச்சுறுத்தி ,அல்லல் பட வைத்து கொண்டிருக்கும் ,இந்த பிரச்சினை
நம்மை ,இவ்வுலக மக்களை விட்டு அகல,விலக
மறைய நாம் எல்லோரும் நம் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்வோம்.
குறைகளை,கோரிக்கைகளை,பிரச்சினைகளை
அவர் முன் வைப்போம்
அவர் பார்த்து கொள்வார்.
மஹா பெரியவா சிறு குழந்தையாய் இருந்த
போது,சன்னியாசமெல்லாம் எடுப்பதற்கு முன்,
அவருடைய தகப்பனார், அவரை வயது முதிர்ந்த,
எல்லோரும் மதிக்கின்ற, மிகவும் பிரபலமான
ஒரு ஜோதிடரிடம் அழைத்து சென்றார்.
சிறுவனாக இருந்த மஹா பெரியவாளோட
ஜாதகத்தை பார்த்த ,அந்த வயது முதிர்ந்த
ஜோதிடர் ,ஒரு சொம்பில் ஜலம் எடுத்து வந்து,
சிறுவனின் பாதங்களை, அந்த ஜலத்தால்
அலம்பி, பின் அபிஷேகித்து,அந்த பாத அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தனது
சிரசில்(தலையில்)ப்ரோஷித்துக்கொண்டு,
அதன் பிறகு அதே தீர்த்தத்தை சிறிது பருகி
விட்டு, சிறியவனாக இருந்த மஹா பெரியவா
பாதத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்காரம்
பண்ணினார்.
இதையெல்லாம் பார்த்து ஆச்சரியம் அடைந்த
பெரியவா தகப்பனார்"நீங்க எவ்வளவு பெரியவர்!
என் பையன் கால்ல போய் விழறேளே!?என்று
கேட்டாராம்.
அதற்கு அந்த ஜோதிட பெரியவர்"லோகமே
நமஸ்கரிக்க போற மகான் என் முன்னாலே
நிற்கிறார்.அந்த சமயத்திலே நான் இருப்பேனானு
சொல்லமுடியாது அதனால் தான் இப்பவே
ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன் "என்று குரல்
தழதழுக்க கூறினார்.
அவருடைய அந்த வாக்கு எவ்வளவு
உண்மையான ஒன்று என்று நினைக்கும் போது
நம் உள்ளம் ஆனந்த பெருமிதத்தில் பூரிக்கிறது!!
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் .அவர் சேவடியை தரிசித்து
இருக்கறோம்!அவர் கையால் தீர்த்தம்
பெற்றிருக்கிறோம் என்பதை எல்லாம் எண்ணும்
போது "இனி ஒரு பிறவி வேண்டேன் ஐயா"என்று
நினைக்கத் தூண்டுகிறது நம் நெஞ்சம்.
ஓம் ஶ்ரீஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி, போற்றி .
நன்றி முகநூல்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|