புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை
Page 1 of 1 •
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை
#1318023புதுடெல்லி,
கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை இந்த கொலைகார வைரஸ் தொடர்ந்து பரப்பிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த வைரஸ் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ந்தேதி டி.வி.யில் தோன்றிப்பேசினார். அப்போது அவர் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற இந்த வைரசை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தார்.
இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைத்தால்கூட, கொரோனா வைரஸ் வீட்டுக்குள் நுழைந்து விடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த 21 நாள் ஊரடங்கு கடந்த மாதம் 25-ந்தேதி அமலுக்கு வந்தது. சென்ற 14-ந்தேதி முடிவு அடைய இருந்தது. ஆனால், 11-ந்தேதி பிரதமர் மோடி, முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரத்தையும் கேட்டறிந்தார். அப்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்-மந்திரிகள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து இந்த ஊரடங்கை மே மாதம் 3-ந்தேதிவரை மேலும் 19 நாட்கள் நீட்டிப்பதாக பிரதமர் மோடி, டி.வி.யில் தோன்றி அறிவித்தார்.
ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை. புதிது, புதிதாக பலரை பாதித்துக்கொண்டுதான் இருக்கிறது. பலியும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 400-ஐ கடந்து சென்று கொண்டிருக் கிறது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 650-ஐ கடந்து விட்டது. ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் மட்டுமே குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் பரவலாக பல இடங்களில் அறிகுறியே இன்றி கொரோனா வைரஸ் பலரையும் தாக்கி வருகிறது.
சமூக பரவல் என்ற மூன்றாவது கட்டத்துக்கு கொரோனா வைரஸ் சென்று விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கண்ணும், கருத்துமாக உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி காலை மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக முதல்-மந்திரிகளின் கருத்துகளை அவர் கேட்டு அறிவார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி, முதன்முதலாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக விவாதித்தார். சென்ற 11-ந்தேதி இரண்டாவது முறையாக அவர் முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடி, மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். எனவே 27-ந்தேதி அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பது 3-வது முறை ஆகும்.
தினத்தந்தி
கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை இந்த கொலைகார வைரஸ் தொடர்ந்து பரப்பிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த வைரஸ் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ந்தேதி டி.வி.யில் தோன்றிப்பேசினார். அப்போது அவர் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற இந்த வைரசை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தார்.
இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைத்தால்கூட, கொரோனா வைரஸ் வீட்டுக்குள் நுழைந்து விடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த 21 நாள் ஊரடங்கு கடந்த மாதம் 25-ந்தேதி அமலுக்கு வந்தது. சென்ற 14-ந்தேதி முடிவு அடைய இருந்தது. ஆனால், 11-ந்தேதி பிரதமர் மோடி, முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரத்தையும் கேட்டறிந்தார். அப்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்-மந்திரிகள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து இந்த ஊரடங்கை மே மாதம் 3-ந்தேதிவரை மேலும் 19 நாட்கள் நீட்டிப்பதாக பிரதமர் மோடி, டி.வி.யில் தோன்றி அறிவித்தார்.
ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை. புதிது, புதிதாக பலரை பாதித்துக்கொண்டுதான் இருக்கிறது. பலியும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 400-ஐ கடந்து சென்று கொண்டிருக் கிறது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 650-ஐ கடந்து விட்டது. ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் மட்டுமே குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் பரவலாக பல இடங்களில் அறிகுறியே இன்றி கொரோனா வைரஸ் பலரையும் தாக்கி வருகிறது.
சமூக பரவல் என்ற மூன்றாவது கட்டத்துக்கு கொரோனா வைரஸ் சென்று விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கண்ணும், கருத்துமாக உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி காலை மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக முதல்-மந்திரிகளின் கருத்துகளை அவர் கேட்டு அறிவார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி, முதன்முதலாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக விவாதித்தார். சென்ற 11-ந்தேதி இரண்டாவது முறையாக அவர் முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடி, மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். எனவே 27-ந்தேதி அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பது 3-வது முறை ஆகும்.
தினத்தந்தி
Re: கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை
#1318028- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
சமூக பரவல் என்ற மூன்றாவது கட்டத்துக்கு கொரோனா வைரஸ் சென்று விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கண்ணும், கருத்துமாக உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி காலை மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக முதல்-மந்திரிகளின் கருத்துகளை அவர் கேட்டு அறிவார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி, முதன்முதலாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக விவாதித்தார். சென்ற 11-ந்தேதி இரண்டாவது முறையாக அவர் முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடி, மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். எனவே 27-ந்தேதி அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பது 3-வது முறை ஆகும்.
இதனால் பல பிரச்சனை வரத்தான் செய்யும் , உயிர் தான் முதலில் முக்கியம்.
Similar topics
» ஊரடங்கை விலக்குவது குறித்து முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை
» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
» தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை
» மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
» தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை
» மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|