புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
75 Posts - 36%
i6appar
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
3 Posts - 1%
prajai
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
75 Posts - 36%
i6appar
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
3 Posts - 1%
prajai
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை தெய்வம் காஞ்சி மகான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2020 1:29 pm

கருணை தெய்வம் காஞ்சி மகான் 04909b10
-
கருணை தெய்வம் காஞ்சி மகான் 03534410
-
நன்றி- சக்தி விகடன்
-
புகைப்பட செய்தி மீது கர்சரால் கிளிக் செய்து பெரிதுபடுத்தி படிக்கலாம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2020 7:12 pm

குறிப்பிடப்பட்ட நாத்திக  அன்பர் வேறு யாரும் அல்ல.
பெரியார் என அழைக்கப்பட்ட ஈ வே ரா அவர்கள்தான்.
அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று அன்றிலிருந்து 
மகா பெரியவா மேனாவில் பிரயாணிப்பதில்லை.
இருப்பினும் மேனா அவர் போகும் இடமெல்லாம் போகும்.

மேலும் ஒரு விஷயம் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் 
அந்த காலத்தில் கோட்டூர் பாலம் கட்டப்படவில்லை.
அடையாறு நதியை கடக்க ஒரு நடைபாலம் மட்டும் இருந்ததாக கேள்வி.
மகா பெரியவா ஒரு முறை கோட்டூர்புரத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் போவதாக  
ஏற்பாடு.
அந்த சமயத்தில் திக மிகவும் தீவிரமாக பிராம்மண எதிர்ப்பில் இருந்த சமயம் 
மகா பெரியவா RA புரம் வரப்போகிறார் என கேள்விப்பட்டதும் நடைபாலத்திற்கு அக்கரையில் 
இருந்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் ,கூட வரும் ஆஸ்திக பெருமக்களையும் 
தாக்கப்போவதாக செய்தி உளவு துறைக்கும் வந்தது.
அப்போது TT க்ரிஷ்ணமாச்சாரி அவர்களும் IG யாக பாலும் இருந்ததாக நினைவு.(இது நிச்சயமாக சொல்லமுடியாது ஞாபகம் இல்லை)
நிலைமை மோசமாகும் போல இருந்ததாலும் ஜாதி கலவரம் ஏற்படும் என்று 
மரியாதையுடனும் பணிவாகவும் மஹா பெரியவாவிடம், இவைகளை எல்லாம் 
கூறி சட்ட ஒழுங்கு  பிரச்னை வரும் போலிருக்கிறது என்று சொன்னார்களாம்.
மகா பெரியவா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ...பயணம் தொடரும் என்றாராம்.
குறிப்பிட்ட நாளில் அக்கரையில் ஒரே கூட்டம். எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்துடன் 
தயாராக இருக்க,
மற்றவர்கள் பயத்துடன் என்ன அசம்பாவிதம்  நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன்,
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன்   அவரை பின் தொடர்ந்து போகிறார்கள்.
இன்னும் 10 /15 நிமிட நேரத்தில் அந்த கூட்டம் பக்கம் சென்று அடைந்துவிடுவார் என்ற சமயத்தில்,
அக்கரையில் 
ஒரு கார் ....EVR பெரியார் இறங்கி வருகிறார்.
பெரியார் வாழ்க  பெரியார் வாழ்க என்ற கோஷம்.
EVR எல்லாரையும் கையசைத்து என்ன கலாட்டாவா? 
உங்களை என்ன பண்ணினார் அவர் ?
அவர் வரும் போது  "ஒரு துரும்பு கூட அவர் மேல் விழக்கூடாது.
அவர் எங்கே போகணும் என்று சொல்லுகிறாரோ அந்த இடத்திற்கு 
அவரும் அவருடைய ஆட்களும்  போவதற்கு ஏற்பாடு பண்ணி 
கடைசி வரை அவரை எந்த வித தடங்கலும் இல்லாமலும் அந்த இடத்தில 
சேர்க்கவேண்டும்.
இது நான் சொல்றேன்.வேறு எதுவும் எதிர்மாறாக நான் கேள்விப்படக்கூடாது"
எனக் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாராம்.

மகா பெரியவாளும் எப்போதும் போல் தன் பாட்டிற்கு எதிர்ப்பாளர்களும் பின் தொடர 
RA புரம் போனதாக கேள்வி. 

ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்த ஆஸ்திகர்களுக்கும்  மற்றவர்களுக்கும் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.

பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.

ரமணியன்  

பெரியவா சரணம். :வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 22, 2020 9:51 pm

ayyasamy ram wrote:கருணை தெய்வம் காஞ்சி மகான் 04909b10
-
கருணை தெய்வம் காஞ்சி மகான் 03534410
-
நன்றி- சக்தி விகடன்
-
புகைப்பட செய்தி மீது கர்சரால் கிளிக் செய்து பெரிதுபடுத்தி படிக்கலாம்

விவரங்களுக்கு நன்றி ஐயா.... பெரியவாளை பற்றி எத்தனை படித்தாலும் அவை அனைத்தும் அமுதமே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 22, 2020 9:53 pm

T.N.Balasubramanian wrote:குறிப்பிடப்பட்ட நாத்திக  அன்பர் வேறு யாரும் அல்ல.
பெரியார் என அழைக்கப்பட்ட ஈ வே ரா அவர்கள்தான்.
அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று அன்றிலிருந்து 
மகா பெரியவா மேனாவில் பிரயாணிப்பதில்லை.
இருப்பினும் மேனா அவர் போகும் இடமெல்லாம் போகும்.

மேலும் ஒரு விஷயம் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் 
அந்த காலத்தில் கோட்டூர் பாலம் கட்டப்படவில்லை.
அடையாறு நதியை கடக்க ஒரு நடைபாலம் மட்டும் இருந்ததாக கேள்வி.
மகா பெரியவா ஒரு முறை கோட்டூர்புரத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் போவதாக  
ஏற்பாடு.
அந்த சமயத்தில் திக மிகவும் தீவிரமாக பிராம்மண எதிர்ப்பில் இருந்த சமயம் 
மகா பெரியவா RA புரம் வரப்போகிறார் என கேள்விப்பட்டதும் நடைபாலத்திற்கு அக்கரையில் 
இருந்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் ,கூட வரும் ஆஸ்திக பெருமக்களையும் 
தாக்கப்போவதாக செய்தி உளவு துறைக்கும் வந்தது.
அப்போது TT க்ரிஷ்ணமாச்சாரி அவர்களும் IG யாக பாலும் இருந்ததாக நினைவு.(இது நிச்சயமாக சொல்லமுடியாது ஞாபகம் இல்லை)
நிலைமை மோசமாகும் போல இருந்ததாலும் ஜாதி கலவரம் ஏற்படும் என்று 
மரியாதையுடனும் பணிவாகவும் மஹா பெரியவாவிடம், இவைகளை எல்லாம் 
கூறி சட்ட ஒழுங்கு  பிரச்னை வரும் போலிருக்கிறது என்று சொன்னார்களாம்.
மகா பெரியவா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ...பயணம் தொடரும் என்றாராம்.
குறிப்பிட்ட நாளில் அக்கரையில் ஒரே கூட்டம். எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்துடன் 
தயாராக இருக்க,
மற்றவர்கள் பயத்துடன் என்ன அசம்பாவிதம்  நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன்,
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன்   அவரை பின் தொடர்ந்து போகிறார்கள்.
இன்னும் 10 /15 நிமிட நேரத்தில் அந்த கூட்டம் பக்கம் சென்று அடைந்துவிடுவார் என்ற சமயத்தில்,
அக்கரையில் 
ஒரு கார் ....EVR பெரியார் இறங்கி வருகிறார்.
பெரியார் வாழ்க  பெரியார் வாழ்க என்ற கோஷம்.
EVR எல்லாரையும் கையசைத்து என்ன கலாட்டாவா? 
உங்களை என்ன பண்ணினார் அவர் ?
அவர் வரும் போது  "ஒரு துரும்பு கூட அவர் மேல் விழக்கூடாது.
அவர் எங்கே போகணும் என்று சொல்லுகிறாரோ அந்த இடத்திற்கு 
அவரும் அவருடைய ஆட்களும்  போவதற்கு ஏற்பாடு பண்ணி 
கடைசி வரை அவரை எந்த வித தடங்கலும் இல்லாமலும் அந்த இடத்தில 
சேர்க்கவேண்டும்.
இது நான் சொல்றேன்.வேறு எதுவும் எதிர்மாறாக நான் கேள்விப்படக்கூடாது"
எனக் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாராம்.

மகா பெரியவாளும் எப்போதும் போல் தன் பாட்டிற்கு எதிர்ப்பாளர்களும் பின் தொடர 
RA புரம் போனதாக கேள்வி. 

ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்த ஆஸ்திகர்களுக்கும்  மற்றவர்களுக்கும் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.

பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.

ரமணியன்  

பெரியவா சரணம். :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1318000

நானும் இந்த செய்தியை படித்துள்ளேன் ஐயா, பகிர்வுக்கு மிக்க நன்றி கருணை தெய்வம் காஞ்சி மகான் 3838410834 கருணை தெய்வம் காஞ்சி மகான் 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக