புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணை தெய்வம் காஞ்சி மகான்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
குறிப்பிடப்பட்ட நாத்திக அன்பர் வேறு யாரும் அல்ல.
பெரியார் என அழைக்கப்பட்ட ஈ வே ரா அவர்கள்தான்.
அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று அன்றிலிருந்து
மகா பெரியவா மேனாவில் பிரயாணிப்பதில்லை.
இருப்பினும் மேனா அவர் போகும் இடமெல்லாம் போகும்.
மேலும் ஒரு விஷயம் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்
அந்த காலத்தில் கோட்டூர் பாலம் கட்டப்படவில்லை.
அடையாறு நதியை கடக்க ஒரு நடைபாலம் மட்டும் இருந்ததாக கேள்வி.
மகா பெரியவா ஒரு முறை கோட்டூர்புரத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் போவதாக
ஏற்பாடு.
அந்த சமயத்தில் திக மிகவும் தீவிரமாக பிராம்மண எதிர்ப்பில் இருந்த சமயம்
மகா பெரியவா RA புரம் வரப்போகிறார் என கேள்விப்பட்டதும் நடைபாலத்திற்கு அக்கரையில்
இருந்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் ,கூட வரும் ஆஸ்திக பெருமக்களையும்
தாக்கப்போவதாக செய்தி உளவு துறைக்கும் வந்தது.
அப்போது TT க்ரிஷ்ணமாச்சாரி அவர்களும் IG யாக பாலும் இருந்ததாக நினைவு.(இது நிச்சயமாக சொல்லமுடியாது ஞாபகம் இல்லை)
நிலைமை மோசமாகும் போல இருந்ததாலும் ஜாதி கலவரம் ஏற்படும் என்று
மரியாதையுடனும் பணிவாகவும் மஹா பெரியவாவிடம், இவைகளை எல்லாம்
கூறி சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் போலிருக்கிறது என்று சொன்னார்களாம்.
மகா பெரியவா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ...பயணம் தொடரும் என்றாராம்.
குறிப்பிட்ட நாளில் அக்கரையில் ஒரே கூட்டம். எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்துடன்
தயாராக இருக்க,
மற்றவர்கள் பயத்துடன் என்ன அசம்பாவிதம் நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன்,
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன் அவரை பின் தொடர்ந்து போகிறார்கள்.
இன்னும் 10 /15 நிமிட நேரத்தில் அந்த கூட்டம் பக்கம் சென்று அடைந்துவிடுவார் என்ற சமயத்தில்,
அக்கரையில்
ஒரு கார் ....EVR பெரியார் இறங்கி வருகிறார்.
பெரியார் வாழ்க பெரியார் வாழ்க என்ற கோஷம்.
EVR எல்லாரையும் கையசைத்து என்ன கலாட்டாவா?
உங்களை என்ன பண்ணினார் அவர் ?
அவர் வரும் போது "ஒரு துரும்பு கூட அவர் மேல் விழக்கூடாது.
அவர் எங்கே போகணும் என்று சொல்லுகிறாரோ அந்த இடத்திற்கு
அவரும் அவருடைய ஆட்களும் போவதற்கு ஏற்பாடு பண்ணி
கடைசி வரை அவரை எந்த வித தடங்கலும் இல்லாமலும் அந்த இடத்தில
சேர்க்கவேண்டும்.
இது நான் சொல்றேன்.வேறு எதுவும் எதிர்மாறாக நான் கேள்விப்படக்கூடாது"
எனக் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாராம்.
மகா பெரியவாளும் எப்போதும் போல் தன் பாட்டிற்கு எதிர்ப்பாளர்களும் பின் தொடர
RA புரம் போனதாக கேள்வி.
ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்த ஆஸ்திகர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.
பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.
ரமணியன்
பெரியவா சரணம்.
பெரியார் என அழைக்கப்பட்ட ஈ வே ரா அவர்கள்தான்.
அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று அன்றிலிருந்து
மகா பெரியவா மேனாவில் பிரயாணிப்பதில்லை.
இருப்பினும் மேனா அவர் போகும் இடமெல்லாம் போகும்.
மேலும் ஒரு விஷயம் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்
அந்த காலத்தில் கோட்டூர் பாலம் கட்டப்படவில்லை.
அடையாறு நதியை கடக்க ஒரு நடைபாலம் மட்டும் இருந்ததாக கேள்வி.
மகா பெரியவா ஒரு முறை கோட்டூர்புரத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் போவதாக
ஏற்பாடு.
அந்த சமயத்தில் திக மிகவும் தீவிரமாக பிராம்மண எதிர்ப்பில் இருந்த சமயம்
மகா பெரியவா RA புரம் வரப்போகிறார் என கேள்விப்பட்டதும் நடைபாலத்திற்கு அக்கரையில்
இருந்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் ,கூட வரும் ஆஸ்திக பெருமக்களையும்
தாக்கப்போவதாக செய்தி உளவு துறைக்கும் வந்தது.
அப்போது TT க்ரிஷ்ணமாச்சாரி அவர்களும் IG யாக பாலும் இருந்ததாக நினைவு.(இது நிச்சயமாக சொல்லமுடியாது ஞாபகம் இல்லை)
நிலைமை மோசமாகும் போல இருந்ததாலும் ஜாதி கலவரம் ஏற்படும் என்று
மரியாதையுடனும் பணிவாகவும் மஹா பெரியவாவிடம், இவைகளை எல்லாம்
கூறி சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் போலிருக்கிறது என்று சொன்னார்களாம்.
மகா பெரியவா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ...பயணம் தொடரும் என்றாராம்.
குறிப்பிட்ட நாளில் அக்கரையில் ஒரே கூட்டம். எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்துடன்
தயாராக இருக்க,
மற்றவர்கள் பயத்துடன் என்ன அசம்பாவிதம் நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன்,
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன் அவரை பின் தொடர்ந்து போகிறார்கள்.
இன்னும் 10 /15 நிமிட நேரத்தில் அந்த கூட்டம் பக்கம் சென்று அடைந்துவிடுவார் என்ற சமயத்தில்,
அக்கரையில்
ஒரு கார் ....EVR பெரியார் இறங்கி வருகிறார்.
பெரியார் வாழ்க பெரியார் வாழ்க என்ற கோஷம்.
EVR எல்லாரையும் கையசைத்து என்ன கலாட்டாவா?
உங்களை என்ன பண்ணினார் அவர் ?
அவர் வரும் போது "ஒரு துரும்பு கூட அவர் மேல் விழக்கூடாது.
அவர் எங்கே போகணும் என்று சொல்லுகிறாரோ அந்த இடத்திற்கு
அவரும் அவருடைய ஆட்களும் போவதற்கு ஏற்பாடு பண்ணி
கடைசி வரை அவரை எந்த வித தடங்கலும் இல்லாமலும் அந்த இடத்தில
சேர்க்கவேண்டும்.
இது நான் சொல்றேன்.வேறு எதுவும் எதிர்மாறாக நான் கேள்விப்படக்கூடாது"
எனக் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாராம்.
மகா பெரியவாளும் எப்போதும் போல் தன் பாட்டிற்கு எதிர்ப்பாளர்களும் பின் தொடர
RA புரம் போனதாக கேள்வி.
ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்த ஆஸ்திகர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.
பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.
ரமணியன்
பெரியவா சரணம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரங்களுக்கு நன்றி ஐயா.... பெரியவாளை பற்றி எத்தனை படித்தாலும் அவை அனைத்தும் அமுதமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1318000T.N.Balasubramanian wrote:குறிப்பிடப்பட்ட நாத்திக அன்பர் வேறு யாரும் அல்ல.
பெரியார் என அழைக்கப்பட்ட ஈ வே ரா அவர்கள்தான்.
அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று அன்றிலிருந்து
மகா பெரியவா மேனாவில் பிரயாணிப்பதில்லை.
இருப்பினும் மேனா அவர் போகும் இடமெல்லாம் போகும்.
மேலும் ஒரு விஷயம் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்
அந்த காலத்தில் கோட்டூர் பாலம் கட்டப்படவில்லை.
அடையாறு நதியை கடக்க ஒரு நடைபாலம் மட்டும் இருந்ததாக கேள்வி.
மகா பெரியவா ஒரு முறை கோட்டூர்புரத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் போவதாக
ஏற்பாடு.
அந்த சமயத்தில் திக மிகவும் தீவிரமாக பிராம்மண எதிர்ப்பில் இருந்த சமயம்
மகா பெரியவா RA புரம் வரப்போகிறார் என கேள்விப்பட்டதும் நடைபாலத்திற்கு அக்கரையில்
இருந்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் ,கூட வரும் ஆஸ்திக பெருமக்களையும்
தாக்கப்போவதாக செய்தி உளவு துறைக்கும் வந்தது.
அப்போது TT க்ரிஷ்ணமாச்சாரி அவர்களும் IG யாக பாலும் இருந்ததாக நினைவு.(இது நிச்சயமாக சொல்லமுடியாது ஞாபகம் இல்லை)
நிலைமை மோசமாகும் போல இருந்ததாலும் ஜாதி கலவரம் ஏற்படும் என்று
மரியாதையுடனும் பணிவாகவும் மஹா பெரியவாவிடம், இவைகளை எல்லாம்
கூறி சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் போலிருக்கிறது என்று சொன்னார்களாம்.
மகா பெரியவா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ...பயணம் தொடரும் என்றாராம்.
குறிப்பிட்ட நாளில் அக்கரையில் ஒரே கூட்டம். எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்துடன்
தயாராக இருக்க,
மற்றவர்கள் பயத்துடன் என்ன அசம்பாவிதம் நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன்,
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன் அவரை பின் தொடர்ந்து போகிறார்கள்.
இன்னும் 10 /15 நிமிட நேரத்தில் அந்த கூட்டம் பக்கம் சென்று அடைந்துவிடுவார் என்ற சமயத்தில்,
அக்கரையில்
ஒரு கார் ....EVR பெரியார் இறங்கி வருகிறார்.
பெரியார் வாழ்க பெரியார் வாழ்க என்ற கோஷம்.
EVR எல்லாரையும் கையசைத்து என்ன கலாட்டாவா?
உங்களை என்ன பண்ணினார் அவர் ?
அவர் வரும் போது "ஒரு துரும்பு கூட அவர் மேல் விழக்கூடாது.
அவர் எங்கே போகணும் என்று சொல்லுகிறாரோ அந்த இடத்திற்கு
அவரும் அவருடைய ஆட்களும் போவதற்கு ஏற்பாடு பண்ணி
கடைசி வரை அவரை எந்த வித தடங்கலும் இல்லாமலும் அந்த இடத்தில
சேர்க்கவேண்டும்.
இது நான் சொல்றேன்.வேறு எதுவும் எதிர்மாறாக நான் கேள்விப்படக்கூடாது"
எனக் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாராம்.
மகா பெரியவாளும் எப்போதும் போல் தன் பாட்டிற்கு எதிர்ப்பாளர்களும் பின் தொடர
RA புரம் போனதாக கேள்வி.
ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்த ஆஸ்திகர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.
பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.
ரமணியன்
பெரியவா சரணம்.
நானும் இந்த செய்தியை படித்துள்ளேன் ஐயா, பகிர்வுக்கு மிக்க நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|