புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலம் காக்கும் முத்திரைகள்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அபான வாயு முத்திரை:
-
-
ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்புறத்திலும் நடு விர,
மோதிர விரல்க்ளின் நுனிக்ள் கட்டை விரலின் நுனிகளுடனும்
சேரும்போது இந்த முத்திரை உண்டாகிறது.
பலன்கள்:
இந்த முத்திரைக்கு ‘மிருத்யுசஞ்சீவினி’ என்ற பெயரும் உண்டு.
மரணத்தின் பிடியிலிருந்து மீட்கும் சக்தி இந்த முத்திரைக்கு
உண்டு.
இந்த முத்திரையில் ஆகாயத்தின் சக்தி அதிகரிப்பதால்
இரத்த குழாய்கள் விரிவடைகின்றன. மண்ணின் சக்தி
அதிகரிப்பதால் இதயத்தசைகள் பலமடைகின்றன.
ஹார்ட் அட்டாக் வராமல் இம்முத்திரை தடுக்கிறது.
உயர் இரத்த அழுத்த்ம் உள்ளவர்கள் இந்த முத்துரையை
தினமும் 15 நிமிடங்கள் வைத்துக் கொண்டால் இரத்த
அழுத்தம் சீராகி விடும்.
மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்போக்குகின்றது.
-
-
ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்புறத்திலும் நடு விர,
மோதிர விரல்க்ளின் நுனிக்ள் கட்டை விரலின் நுனிகளுடனும்
சேரும்போது இந்த முத்திரை உண்டாகிறது.
பலன்கள்:
இந்த முத்திரைக்கு ‘மிருத்யுசஞ்சீவினி’ என்ற பெயரும் உண்டு.
மரணத்தின் பிடியிலிருந்து மீட்கும் சக்தி இந்த முத்திரைக்கு
உண்டு.
இந்த முத்திரையில் ஆகாயத்தின் சக்தி அதிகரிப்பதால்
இரத்த குழாய்கள் விரிவடைகின்றன. மண்ணின் சக்தி
அதிகரிப்பதால் இதயத்தசைகள் பலமடைகின்றன.
ஹார்ட் அட்டாக் வராமல் இம்முத்திரை தடுக்கிறது.
உயர் இரத்த அழுத்த்ம் உள்ளவர்கள் இந்த முத்துரையை
தினமும் 15 நிமிடங்கள் வைத்துக் கொண்டால் இரத்த
அழுத்தம் சீராகி விடும்.
மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்போக்குகின்றது.
சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:
-
-
ஆள்காட்டிவிரல் நுனி கட்டை விரல் நுனியுடன் பொருந்த
வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்.
மூளையைக் கூர்மையாக்கும்.
மேலும் தூக்கமின்மையை நீக்கும். பிட்யூட்டரி மற்றும்
எண்டாக்ரின் சுரப்பிகள் இயக்கம் சுறுசுறுப்படையும்
பலன்கள்:
மனம் சுறுசுறுப்படையும். நல்ல தூக்கம் வரும். நீரிழிவிற்கு
சிறந்த முத்திரை. பிட்யூட்டரி, தைராய்டு, கணைய
சுரப்பிகளை ஒழுங்காக சுரக்க வைக்கின்றது. மனதை
ஒருமுகப்படுத்த உதவும். மன அழுத்தத்தை போக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் நன்றாக
செயல்படும். ரத்த அழுத்தம் சீராகும்.
-
-
ஆள்காட்டிவிரல் நுனி கட்டை விரல் நுனியுடன் பொருந்த
வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்.
மூளையைக் கூர்மையாக்கும்.
மேலும் தூக்கமின்மையை நீக்கும். பிட்யூட்டரி மற்றும்
எண்டாக்ரின் சுரப்பிகள் இயக்கம் சுறுசுறுப்படையும்
பலன்கள்:
மனம் சுறுசுறுப்படையும். நல்ல தூக்கம் வரும். நீரிழிவிற்கு
சிறந்த முத்திரை. பிட்யூட்டரி, தைராய்டு, கணைய
சுரப்பிகளை ஒழுங்காக சுரக்க வைக்கின்றது. மனதை
ஒருமுகப்படுத்த உதவும். மன அழுத்தத்தை போக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் நன்றாக
செயல்படும். ரத்த அழுத்தம் சீராகும்.
பிராண முத்திரை
-
-
மோதிர விரல், சிறு விரல் நுனிகள் கட்டை விரல் நுனியுடன்
பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்
பலன்கள்:
நீரிழிவிற்கு சிறந்த முத்திரை. கண் குறைபாடுகள் நீங்குகின்றன.
நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கிறது. மூச்சானது சீராகும்.
அது சீராக செயல்பட வைக்க உந்து சக்தியே இம்முத்திரையின்
தத்துவம். பிராணாயாமம் செய்வதற்கு ஒப்பானது இது.
மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும்
கொண்டு சென்று அதை நன்றாகச் செயல்பட வைக்கும்.
அதனால் மனமும், உடலும் நலமடைகிறது. உடலுக்கு சுறுசுறுப்பை
தருகிறது.
தோல் பாதிப்புக்கள், சொறி இவற்றை சரியாக்குகிறது.
வயிற்றுப்புண்கள், மற்ர வயிறு சம்பந்தமான் நோய்களை
சரியாக்குகிறது. மாத விடாய் குறைபாடுகளை சரியாக்கும்.
-
-
மோதிர விரல், சிறு விரல் நுனிகள் கட்டை விரல் நுனியுடன்
பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்
பலன்கள்:
நீரிழிவிற்கு சிறந்த முத்திரை. கண் குறைபாடுகள் நீங்குகின்றன.
நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கிறது. மூச்சானது சீராகும்.
அது சீராக செயல்பட வைக்க உந்து சக்தியே இம்முத்திரையின்
தத்துவம். பிராணாயாமம் செய்வதற்கு ஒப்பானது இது.
மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும்
கொண்டு சென்று அதை நன்றாகச் செயல்பட வைக்கும்.
அதனால் மனமும், உடலும் நலமடைகிறது. உடலுக்கு சுறுசுறுப்பை
தருகிறது.
தோல் பாதிப்புக்கள், சொறி இவற்றை சரியாக்குகிறது.
வயிற்றுப்புண்கள், மற்ர வயிறு சம்பந்தமான் நோய்களை
சரியாக்குகிறது. மாத விடாய் குறைபாடுகளை சரியாக்கும்.
வாத முத்திரை:
-
-
ஆள்காட்டி விரல், நடு விரல் நுனிகள் கட்டை விரல்
அடிப்பகுதியிலும். கட்டை விரல் இவ்விரு விரல்கள்
மீதும் பதிய வேண்டும்.
பலன்கள்:
தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப்
போக்குகின்றது. மூளையின் செயல்களுக்கு பிராண
சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால்,
மூளை சுறுசுறுப்பாகிறது.
தோல் வெடிப்புகள், முடி உதிர்தல் இவைகளையும்
சீராக்குகுறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்
போக்குகின்றது.
-
-
ஆள்காட்டி விரல், நடு விரல் நுனிகள் கட்டை விரல்
அடிப்பகுதியிலும். கட்டை விரல் இவ்விரு விரல்கள்
மீதும் பதிய வேண்டும்.
பலன்கள்:
தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப்
போக்குகின்றது. மூளையின் செயல்களுக்கு பிராண
சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால்,
மூளை சுறுசுறுப்பாகிறது.
தோல் வெடிப்புகள், முடி உதிர்தல் இவைகளையும்
சீராக்குகுறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்
போக்குகின்றது.
வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை:
-
-
சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை
விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும்
மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.
பலன்கள்:
மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் தீரும்.
கழுத்து முதுகெலும்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு
(facial paralysis), வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு சரியாகும்.
நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மன அழுத்தத்தை குறைத்து,
தலைவையையும் போக்குகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான
வாயுவை குறைக்கிறது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இந்த முத்திரை வைத்துக்கொண்ட
சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.
-
-
சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை
விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும்
மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.
பலன்கள்:
மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் தீரும்.
கழுத்து முதுகெலும்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு
(facial paralysis), வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு சரியாகும்.
நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மன அழுத்தத்தை குறைத்து,
தலைவையையும் போக்குகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான
வாயுவை குறைக்கிறது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இந்த முத்திரை வைத்துக்கொண்ட
சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.
சூரிய முத்திரை:
-
-
மோதிர விரலின் நுனி கட்டை விரலின் அடியிலும்
கட்டை விரல் மோதிர விரலைத் தொட்டுக்கொண்டும்
இருப்பது சூரிய முத்திரை.
பலன்கள்:
தைராய்டு சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த
உதவும்
பதட்டத்தைப் போக்கும். இதில் நெருப்பின் சக்தி
அதிகரித்து சளி நீங்குகிறது
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இம்முத்திரையை
ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம்.
.
-
-
மோதிர விரலின் நுனி கட்டை விரலின் அடியிலும்
கட்டை விரல் மோதிர விரலைத் தொட்டுக்கொண்டும்
இருப்பது சூரிய முத்திரை.
பலன்கள்:
தைராய்டு சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த
உதவும்
பதட்டத்தைப் போக்கும். இதில் நெருப்பின் சக்தி
அதிகரித்து சளி நீங்குகிறது
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இம்முத்திரையை
ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம்.
.
வருண முத்திரை:
கட்டை விரலின் நுனியுடன் சுண்டு விரல் நுனியை வைத்து
சற்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை இரு கைகளிலும்
செய்ய வேண்டும்.
பலன்கள்:
இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால்
சர்க்கரை நோய் அடியோடு கட்டுக்குள் அடங்கும். மற்ற மூன்று
விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால்
ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். மலச்சிக்கலை
சரியாக்குகிறது.
கட்டை விரலின் நுனியுடன் சுண்டு விரல் நுனியை வைத்து
சற்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை இரு கைகளிலும்
செய்ய வேண்டும்.
பலன்கள்:
இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால்
சர்க்கரை நோய் அடியோடு கட்டுக்குள் அடங்கும். மற்ற மூன்று
விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால்
ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். மலச்சிக்கலை
சரியாக்குகிறது.
நில முத்திரை [ பூமி முத்திரை]:
-
-
மோதிர விரலின் நுனியும் கட்டை விரலின் நுனியும்
சேரும்போது பூமி முத்திரை உண்டாகுகிறது.
பலன்கள்:
எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். எலும்புகளுக்கும்
மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை
வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை
நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.
உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும்.
இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று
45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான
சுரப்பைக்குறைக்கிறது
இடுகையிட்டது மனோ சாமிநாதன்
-
-
மோதிர விரலின் நுனியும் கட்டை விரலின் நுனியும்
சேரும்போது பூமி முத்திரை உண்டாகுகிறது.
பலன்கள்:
எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். எலும்புகளுக்கும்
மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை
வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை
நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.
உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும்.
இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று
45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான
சுரப்பைக்குறைக்கிறது
இடுகையிட்டது மனோ சாமிநாதன்
இப்போ பவரே இந்த முத்திரைக்குத்தான்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1321724ranhasan wrote:
இப்போ பவரே இந்த முத்திரைக்குத்தான்
இருந்தாலும் குறும்பு அதிகம்தான் உமக்கு.
இந்த முத்திரை தாளை M Karunanidhi உபயோகப்படுத்தினாரா? அதான் எனக்கு கவலை இப்போது!!
ரமணியன்
@ranhasan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|