புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 10:07 am

மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Sm10
-
குழந்தைகளே நலமா….

நான் தான் பன்னீர் பேசறேன். எனது தாவரவியல் பெயர்
மில்லிங்டானியாஹார்டென்னிசிஸ்,
அறிவியல் பெயர் கயேட்டார்டா ஸ்பீசிஆச என்பதாகும்.
காஃபி குடும்பத்தைச் சேர்ந்தவன். தமிழகத்தில் காண்பதற்கு
மிக அரிதாகி விட்ட மரங்களுள் நானும் ஒருவன்.

எனக்கு மரமல்லி மரம், கார்க் ட்ரீ, மல்லி மரம் என வேறு பெயர்களும்
உண்டு. நான் செங்குத்தாக வளருவேன். என் இலை, பூ, வேர் அனைத்தும்
உங்களுக்கு பயன் தருபவை. என் இலை காண்பதற்கு முருகனின் வேல்
போன்ற வடிவத்திலிருக்கும்.

நான் முருகப் பெருமானுக்கு உகந்த மரமாவேன். சில திருக்கோயில்களில்
என் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு உகந்த மலராகவும் கருதப்படுகிறது.

என் நறுமணம் கொண்டே என்னை நீங்கள் அடையாளம் காணலாம்.
வெள்ளை நிறத்தில் அளவில் சற்று நீண்டு என் மலர் தரும் நறுமணம்
உங்கள் மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் தரும். மலர்கள்
பூக்கும் காலங்களில், என் மரத்தினடியில் பூ மெத்தைப் போல பரவி,
அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை நான் பரப்புவேன்.

பன்னீர் புஷ்பங்களை இயற்கையில் அருட்கொடை என்றே சொல்லலாம்.
சங்கக் காலத்தில் என் மலரின் பெயர் மெளவல். என் மலரின் அரும்புகளை
மகளிரின் பல் வரிசைக்கு உவமையாக காட்டியிருக்காங்க.

பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர்மறை எண்ணங்கள் விலகி
தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும், பன்னீர் புஷ்பங்கள் உடலுக்கும்,
மனதுக்கும் சக்தியைக் கொடுக்குமுன்னு அந்தக் காலத்தில் சொல்லி
வெச்சிருக்காங்க குழந்தைகளே. பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில்
இருந்தாலோ பெண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் நீங்கி விடும்
என்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 10:08 am


பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் என் அருமையை உணர்ந்திருக்காங்க.
அவங்க, விஷமாகும் உணவுகளால் ஏற்படும் நோய்களைப் போக்கவும்,
காய்ச்சலை கட்டுப்படுத்தவும், நுரைநீரல் டானிக்காவும் என் மரத்தின்
வேரை அரைத்து கஷாயமாக்கி பயன்படுத்தறாங்க.

என் மலரிலிருந்து ஆஸ்த்துமா நோயைப் போக்க மருந்து தயாரிக்கறாங்க.
தனி அடையாளம் கொண்ட என்னை நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும்,
வீட்டுத் தோட்டங்கள் தெருக்களில் வளர்க்கலாம். என் பூக்களில் இருந்து
பெறப்படும் சாறிலிருந்து தைலம் தயாரிக்கலாம் அல்லது அதனுடன் இனிப்பு
சுவை கலந்து குடித்தால் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.

இந்தத் தைலம் மூட்டு எலும்புகள், முதுகு வலிகள் போன்ற உடம்பில் ஏற்படும்
அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணி.

என் பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை முகத்திலோ உடம்பிலே
தேய்தால் சுருக்கங்கள், கருமை நிறம், தழும்புகள் நீங்கும். என் பூவை நீருடன்
சேர்த்து வேக வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனை தினம் அருந்தி வந்தால்
காய்ச்சல் வராது,

உங்களுக்கு நோய் எதிர்ப்பு திறனைக் கொடுக்கும் மற்றும்
சளி தொல்லையால் ஏற்படும் கோளாறுகள் வராது, எலும்புகளுக்கு
உறுதியைக் கொடுக்கும். என் காய்ந்த பன்னீர் மலர்களை, சாம்பிராணி
புகையிலிட்டு அந்த வாசனையை நீங்க சுவாசித்தீர்களேயானால் உங்களுக்கு
சுவாசப் பிரச்னையே இருக்காது.

என் மரத்தின் கிளைகள் மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால்
மருந்துகள் சேமிக்கப்படும் குப்பிகளில், காற்றை புகவிடாமல் தடுக்க
தக்கையாக பயன்படுத்தறாங்க. என் பட்டையை நீரிலிட்டு மூன்றில் ஒரு
பங்காக தண்ணீர் சுண்டி பருகி வந்தால், வயிற்றுப் போக்கு நீங்கும்.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்
வழங்கப்படும் திருநீற்றுப் பிரசாதம் என் இலையில் தான் வைத்து
வழங்கப்படுகிறது என்பது எனக்கு சூட்டிய மணி மகுடம்.

மேலும் தொன்மையான தருமை ஆதீனம் போன்ற சைவத் திருமடங்களிலும்,
சன்னிதானங்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் போது திருநீற்றுப்
பிரசாதங்களை என் இலைகளிலேயே வைத்து வழங்குவர்.

நான் தஞ்சாவூர் மாவட்டம், திருச்சோற்றுத்துறை, அருள்மிகு சோற்றுத்துறை
நாதர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, ஆரயண்யேஸ்வரர் ஆகிய
திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே,
மீண்டும் சந்திப்போம்.
-
---------------------------------

பா. இராதாகிருஷ்ணன்
நன்றி- சிறுவர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக