புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
7 Posts - 3%
prajai
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
2 Posts - 1%
sanji
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
18 Posts - 4%
prajai
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்:


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 18, 2020 6:03 pm

ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்:
ஒருசமயம்,காஞ்சி பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர். “தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை.

தொடர்கிறது 
ரமணியன் 

நன்றி முகநூல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 18, 2020 6:04 pm

மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர். உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார் காஞ்சி பெரியவர்
பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார்.

பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார். பெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.
(மயிலாடுதுறை) மாயூரநாதர் கோவிலுக்குள் நடந்த அதிசயம் என்ன ?
அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.
குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர்.
ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.
பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது. “க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது.
இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர“ என்றபடி குழந்தையை தூக்கினர்.
அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.
முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.
அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது?
காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார்.
ஊழ்வினைகளால் ஏற்படும் – மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார்.

அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்ப்பூட்டுபவை…. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!


ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: 93576409_986184768462744_3708763668083638272_n.jpg?_nc_cat=104&_nc_sid=ca434c&_nc_oc=AQk7ZKdbAeZRg4qeEK1F4Dvi61snYC1BxgtC7TZcRJ_QcWQjlCkpQQ3zw6duRXg_Sk_BDttPQI3Ov4PzH8rjuhyn&_nc_ht=scontent.fnag1-1



ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக