புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
30 Posts - 83%
heezulia
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ.,


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2020 6:03 am


மும்பை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து,
நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கி, புதிதாக அச்சிட்ட,
1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான
பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை நேற்று அறிவித்தார். இது குறித்து, அவர் பேசியதாவது

:ஊரடங்கு உத்தரவால் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், சுணக்கம் கண்டுள்ளன.
ஆனால், வங்கிகள் வாயிலான பணப் பரிவர்த்தனைகள் வழக்கம் போலவே
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மார்ச் 1 முதல்

வங்கிகள் மற்றும் அவற்றின், ஏ.டி.எம்.,களில் போதுமான பணப் புழக்கத்திற்கு, ரிசர்வ் வங்கி
ஏற்பாடு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி, மார்ச், 1 முதல், நடப்பு ஏப்., 14 வரை, புதிதாக
அச்சிடப்பட்ட, 1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது. அனைத்து மண்டல
அலுவலகங்கள் வாயிலாக, இத்தொகை, வங்கி கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் காரணமாக, நாடு முழுதும், கொரோனா பரவல் காரணமாக பெருகியுள்ள பணத்
தேவையை சுலபமாக சமாளிக்க முடிந்து உள்ளது. குக்கிராமங்களுக்கும் வங்கிச் சேவையை
வழங்கி வரும், வங்கிகளின் வர்த்தக பிரதிநிதிகளிடம் போதுமான பணம் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, அனைத்து, ஏ.டி.எம்., மையங்களிலும், பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி
செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும், ஏ.டி.எம்.,களில் தொடர்ந்து பணம் நிரப்பப்பட்டு
வருவதை, வங்கிகள் உறுதி செய்கின்றன. அவற்றின் சேவை பாராட்டத்தக்கது.

பணம் நிரப்பும் ஏஜென்சிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. அதுபோல, 'இன்டர்நெட் பேங்கிங்,
மொபைல் பேங்கிங்' ஆகிய சேவைகளும் எவ்வித பாதிப்புமின்றி செயல்பட்டு வருகின்றன.


தொய்வில்லை

வங்கிகள், அவற்றின், பேரிடர் கால மீட்பு மையங்கள் அல்லது மாற்று
இடங்களில் வர்த்தகத்தை தடையின்றி தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கான சேவையில் எந்த தொய்வும்
ஏற்படாது.

ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த, 150 அதிகாரிகள், தனியிடத்தில் அமர்ந்து,
கரன்சி புழக்கம், பணப் பரிவர்த்தனை, நிதிச் சந்தை நடவடிக்கைகள்
ஆகியவை சீரான முறையில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும்
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தாக்குதலை சமாளிக்க, அவர்களின் பங்களிப்பும் துணை
நிற்கிறது என்றால் அது மிகையாகாது.

இந்தியாவிடம், 11.8 மாதங்களுக்குத் தேவையான அளவிற்கு,
35 லட்சத்து, 73 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி
கையிருப்பு உள்ளது. அதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை
அதிகரித்தாலும், சுலபமாக சமாளிக்கலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2020 6:04 am





ஏமாற்றம் அளிக்கிறது

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், காங்கிரசுக்கும், மக்களுக்கும் ஏமாற்றம்
அளிக்கின்றன. அவை, கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்
நிவாரணம் அளிக்காது. மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை
மக்கள் படும் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அஜய் மக்கான்,
காங்., மூத்த தலைவர்

விவசாயிகள், ஏழைகள் பயன் பெறுவர்

ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும்,
தாராளமாக கடன் கிடைக்கவும் உதவும். குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்,
சிறு தொழில்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும். மேலும், கடன் வரம்பு
உயர்வால், மாநில அரசுகள் பயன் பெறும்.- மோடி, பிரதமர்

மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்

கொரோனா பிரச்னையின் பாதிப்பில் இருந்து, மக்களின் வாழ்வாதாரத்தை காக்க,
ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி,
நபார்டு வங்கி வாயிலாக விவசாயிகளுக்கு உதவ,25 ஆயிரம் கோடி, குறு, சிறு, நடுத்தர
நிறுவனங்களுக்கு கடன் வழங்க, 15 ஆயிரம் கோடி, வீட்டு வசதி கடனுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கியிருப்பது, பாராட்டத்தக்கது.- ஜே.பி.நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக