புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை முட்டைகள்?....கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ! :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![எத்தனை முட்டைகள்?....கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ! :) BoUP9RYSeG2p7oYWmNgQ+91a0c1d7-ca0c-4668-a03e-ac3030656539](https://www.filepicker.io/api/file/boUP9RYSeG2p7oYWmNgQ+91a0c1d7-ca0c-4668-a03e-ac3030656539.jpg)
- GuestGuest
X /Y போட்டு செய்தால் பல விடைகள் வரும். அதில் முதல் விடை 301 என வருகிறது.சரியாக இருந்தால் 301 க்குப் பின் தொடர்ந்து விடைகள் வருகிறது. ஆனால் அவ்வளவு தொகை முட்டையை பாட்டியால் சுமக்க முடியாது என்பதால் விட்டு விடலாம்.
(பி.கு....... சினிமா ,சாமியார்கள்,நடிகர்கள் ..............இப்படியானவர்களை வைத்து புதிர் வந்தால் ஆர்வம் கிடையாது என்பதால் மற்ற புதிர்களுக்கு விடை கொடுக்கவில்லை.)
தமிழ்,பொதுஅறிவு,கணக்கு,அறிவியல் மட்டுமே எனது ஆர்வம்.
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
(பி.கு....... சினிமா ,சாமியார்கள்,நடிகர்கள் ..............இப்படியானவர்களை வைத்து புதிர் வந்தால் ஆர்வம் கிடையாது என்பதால் மற்ற புதிர்களுக்கு விடை கொடுக்கவில்லை.)
தமிழ்,பொதுஅறிவு,கணக்கு,அறிவியல் மட்டுமே எனது ஆர்வம்.
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
திருவாளர் செல்வம் பொங்கலுக்கு காய்கறி வாங்கச் சந்தைக்கு
சென்றார். அவர் மனைவி ரூபா.100கொடுத்தனிப்பினார்.
கத்தரிக்காய், முருங்கக்காய், பூசணிக்காய் மூன்றும் வாங்கி
வந்தார். ரூபா.100 சரியாகி விட்டது.
காய்கறிகளும் மொத்தம்100 இருந்தன. வீட்டிற்கு வந்தும் அவர்
மனைவி விலை விபரத்தை கேட்டார். முருங்கக்காய் ரூபாய்க்கு
ஒன்று, கத்தரிக்காய் ரூபாய்க்கு இருபது, பூசணிக்காய் ஐந்து
ரூபாய்க்கு ஒன்று.ரூபா.100 க்கும் காய் கறிகள்
வாங்கியிருக்கின்றேன்,.ஒவ்வொன்றிலும் எத்தனை, எத்தனை
வாங்கி இருக்கின்றேன்.கணக்கு போட்டு சொல்என்றார்.
செல்வத்தின் மனைவியோ மூளைக்கு வேலை கொடுக்க
விரும்பவில்லை. காய் கறிகளை எண்ணத் தொடங்கினார்.
"ஆமா! ரூபா.100 -க்கும் 100 காய்கள்தான் இருக்கு"னு
ஆச்சரியப்பட்டார், அவர் மனைவி.
நீங்கள் கணக்குப்போட்டு கண்டு பிடியுங்கள், ஒவ்வொரு
காயிலும் எத்தனை வாங்கினாரென்று?
சென்றார். அவர் மனைவி ரூபா.100கொடுத்தனிப்பினார்.
கத்தரிக்காய், முருங்கக்காய், பூசணிக்காய் மூன்றும் வாங்கி
வந்தார். ரூபா.100 சரியாகி விட்டது.
காய்கறிகளும் மொத்தம்100 இருந்தன. வீட்டிற்கு வந்தும் அவர்
மனைவி விலை விபரத்தை கேட்டார். முருங்கக்காய் ரூபாய்க்கு
ஒன்று, கத்தரிக்காய் ரூபாய்க்கு இருபது, பூசணிக்காய் ஐந்து
ரூபாய்க்கு ஒன்று.ரூபா.100 க்கும் காய் கறிகள்
வாங்கியிருக்கின்றேன்,.ஒவ்வொன்றிலும் எத்தனை, எத்தனை
வாங்கி இருக்கின்றேன்.கணக்கு போட்டு சொல்என்றார்.
செல்வத்தின் மனைவியோ மூளைக்கு வேலை கொடுக்க
விரும்பவில்லை. காய் கறிகளை எண்ணத் தொடங்கினார்.
"ஆமா! ரூபா.100 -க்கும் 100 காய்கள்தான் இருக்கு"னு
ஆச்சரியப்பட்டார், அவர் மனைவி.
நீங்கள் கணக்குப்போட்டு கண்டு பிடியுங்கள், ஒவ்வொரு
காயிலும் எத்தனை வாங்கினாரென்று?
ஒரு பையன் தன் தாத்தாவிடம் சொன்னான்,
போன மாதம் பார்த்த போது என் எடையும், என் அண்ணன்
எடையும்9:10 என்ற விகிதத்தில் இருந்தன.
இப்போது என் எடையும் என் அண்ணன் எடையும் 8:9என்ற
விகிதத்தில் இருக்கின்றன. என்று தன் தாத்தாவிடம் கதை
விட்டான் பேரன்.
அப்போ போன மாதம் பார்த்த எடையை விட இப்போ
உங்கள் இருவர் எடையும் குறைச்சிருக்கிறதா? என்று
கேட்டார் தாத்தா.
"இல்லை, தாத்தா நான் முன்பை விட4 கிலோ எடை
கூடியிருக்கிறேன்; அண்ணன் முன்பை விட 5 கிலோ எடை
கூடியிருக்கிறான். விகிதாசாரத்தைப்பார்த்து எங்கள் எடை
குறைந்திருக்கிறது என்று எண்ணினிர்களோ?" என்றான்
பேரன். "
"அப்போ தனித்தனியே உங்கள் இருவர் எடை என்ன ?"
அவனிடன் தாத்தா கேட்டார்.
"தாத்தா நாங்கள் எங்கள் எடையை சொல்ல மாட்டோம்.
நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள்"என்றான் பேரன்.
தாத்தாகண்டுபிடித்துக்கொண்டார்.
உங்களால் அண்ணன், தம்பி இருவரின் இப்போதைய
எடையை கூற முடியுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
எனக்கு ஒரு விஷயம் தெரியணும்
முதலில்.பாட்டி கொண்டுவந்தது வாத்து முட்டையா அல்லது கோழி முட்டையா?
301 என்று விடை கூறியதால் பல்லி முட்டையாக இருக்குமோ என சந்தேகம்.
அது தெரிந்தால்தான் விடை கண்டுபிடிக்க முடியும்.
இப்போது விடை வரமாட்டேன் என்கிறது.
தூக்கம் தான் வருகிறது.
ரமணியன்
முதலில்.பாட்டி கொண்டுவந்தது வாத்து முட்டையா அல்லது கோழி முட்டையா?
301 என்று விடை கூறியதால் பல்லி முட்டையாக இருக்குமோ என சந்தேகம்.
அது தெரிந்தால்தான் விடை கண்டுபிடிக்க முடியும்.
இப்போது விடை வரமாட்டேன் என்கிறது.
தூக்கம் தான் வருகிறது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317634ayyasamy ram wrote:திருவாளர் செல்வம் பொங்கலுக்கு காய்கறி வாங்கச் சந்தைக்கு
சென்றார். அவர் மனைவி ரூபா.100கொடுத்தனிப்பினார்.
கத்தரிக்காய், முருங்கக்காய், பூசணிக்காய் மூன்றும் வாங்கி
வந்தார். ரூபா.100 சரியாகி விட்டது.
காய்கறிகளும் மொத்தம்100 இருந்தன. வீட்டிற்கு வந்தும் அவர்
மனைவி விலை விபரத்தை கேட்டார். முருங்கக்காய் ரூபாய்க்கு
ஒன்று, கத்தரிக்காய் ரூபாய்க்கு இருபது, பூசணிக்காய் ஐந்து
ரூபாய்க்கு ஒன்று.ரூபா.100 க்கும் காய் கறிகள்
வாங்கியிருக்கின்றேன்,.ஒவ்வொன்றிலும் எத்தனை, எத்தனை
வாங்கி இருக்கின்றேன்.கணக்கு போட்டு சொல்என்றார்.
செல்வத்தின் மனைவியோ மூளைக்கு வேலை கொடுக்க
விரும்பவில்லை. காய் கறிகளை எண்ணத் தொடங்கினார்.
"ஆமா! ரூபா.100 -க்கும் 100 காய்கள்தான் இருக்கு"னு
ஆச்சரியப்பட்டார், அவர் மனைவி.
நீங்கள் கணக்குப்போட்டு கண்டு பிடியுங்கள், ஒவ்வொரு
காயிலும் எத்தனை வாங்கினாரென்று?
ராம் அண்ணா, விடை இடிக்குது..... கணக்கு சரிதானா பாருங்கள்......
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317634ayyasamy ram wrote:திருவாளர் செல்வம் பொங்கலுக்கு காய்கறி வாங்கச் சந்தைக்கு
சென்றார். அவர் மனைவி ரூபா.100கொடுத்தனிப்பினார்.
கத்தரிக்காய், முருங்கக்காய், பூசணிக்காய் மூன்றும் வாங்கி
வந்தார். ரூபா.100 சரியாகி விட்டது.
காய்கறிகளும் மொத்தம்100 இருந்தன. வீட்டிற்கு வந்தும் அவர்
மனைவி விலை விபரத்தை கேட்டார். முருங்கக்காய் ரூபாய்க்கு
ஒன்று, கத்தரிக்காய் ரூபாய்க்கு இருபது, பூசணிக்காய் ஐந்து
ரூபாய்க்கு ஒன்று.ரூபா.100 க்கும் காய் கறிகள்
வாங்கியிருக்கின்றேன்,.ஒவ்வொன்றிலும் எத்தனை, எத்தனை
வாங்கி இருக்கின்றேன்.கணக்கு போட்டு சொல்என்றார்.
செல்வத்தின் மனைவியோ மூளைக்கு வேலை கொடுக்க
விரும்பவில்லை. காய் கறிகளை எண்ணத் தொடங்கினார்.
"ஆமா! ரூபா.100 -க்கும் 100 காய்கள்தான் இருக்கு"னு
ஆச்சரியப்பட்டார், அவர் மனைவி.
நீங்கள் கணக்குப்போட்டு கண்டு பிடியுங்கள், ஒவ்வொரு
காயிலும் எத்தனை வாங்கினாரென்று?
ராம் அண்ணா, விடை இடிக்குது..... கணக்கு சரிதானா பாருங்கள்......
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317666ayyasamy ram wrote:காய்கறி கணக்குக்கு விடை
-
முருங்கைகாய்- 1
கத்தரிக்காய் - 80
பூசணிக்காய் 19
இந்த ஆம்பளைகளை விட்டு காய்கறி வாங்க சொன்னால் இப்பிடித்தான் செய்கிறார்கள்.
பாவம் செல்வத்தின் மனைவி.
ஒரு முருங்கை 80 கத்திரி அய்யய்யோ 19 பூசணிக்காய் .
என்ன சமையல் செய்யப்போகிறாரோ??
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ரமணியன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|