புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறை தீர்ப்பார் குரு பகவான்!
Page 1 of 1 •
நவக்கிரகங்களில் சுபகாரகர் குருபகவான்,
தான் இருக்கும் இடம் மட்டுமின்றி; பார்க்கும் இடத்திலுள்ள
மற்ற கிரகங்களின் தோஷத்தையும் போக்கும் வல்லமை
பெற்றவர்.
‘குருபார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. இனி,
குரு பெயர்ச்சியன்று வழி பட உகந்த இரு கோயில்களைக்
காண்போம்.
திட்டை ராஜகுரு
-
தஞ்சை பெருவுடையார் கோயிலை அடிப்படையாகக் கொண்ட
சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று திருத்தென்குடித் திட்டை
எனப்படும் ‘திட்டை’ திருத்தலம்.
இங்கு, வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னிதிகளுக்கு
இடையே குரு பகவான் ராஜகுருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
திட்டை என்பதற்கு மேட்டிடம் என்று பொருள். மகாப்பிரளய
காலத் திலும் மூழ்காமல் இறையருள் மிகுந்திருந்த தலம் திட்டை.
இங்கு வசிஷ்டர் வழிபட்ட வசிஷ்டேஸ்வரர் கருவறை மூலவராக
அருள் பாலிக்கிறார்.
விமானத்தில் உள்ள சந்திரகாந்தக்கல் காற்றிலிருந்து
ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டு நீராக
வசிஷ்டேஸ்வரர் மீது நித்யாபிஷேகம் செய்வது வேறெங்கும்
காண இயலாத சிறப்பு.
சந்திரனின் வழிபாடாக இந்த அபிஷேகம் நிகழ்கிறது.
வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும்
அருளியவர். காலபைர வரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர்.
குரு பகவானுக்குத் ‘தேவகுரு’ என்ற பதவியை அருளியவர்.
நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர்
வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்
பாலிக்கின்றார். தவிர, தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில்
அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார்.
பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை
எனப் போற்றப்படுகிறாள். அம்மன் சன்னிதி மேல் விதானத்தில்
12 ராசிக் கட்டங்கள் உள்ளன. அந்தந்த ராசியினர் தங்கள்
ராசிக்கட்டத்தின் கீழே நின்று பிரார்த்தனை செய்வதால் சகல
தோஷங்களும் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.
மேலும், விநாயகர், முருகர், ராஜகுரு, பைரவர் ஆகியோரும்
தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன், கொடி மரம், விமானம் என
அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட ஆலயம்.
கோயிலின் வெளியே அழகிய தீர்த்தக்குளம் உள்ளது. தேவ
மங்கையர்களும், தேவர்களும் முல்லை, மல்லிகை போன்ற
கொடிகளாகவும், வில்வம், அரசு, பலாசம் முதலிய மரங்களாகவும்
நின்று தலவிருட்சங்களாக இறைத் தொண்டாற்றுகின்றனர்.
வரங்களைவாரி வழங்கும் வசிஷ்டேஸ்வரர் ஆலய ராஜகுருவை
வணங்கி குருவின் திருவருளையும், அம்மையப்பனின்
பேரருளையும் பெற்று வாழ்வில் உயர் நிலை அடைவோம்.
-
-------------------------------------
தான் இருக்கும் இடம் மட்டுமின்றி; பார்க்கும் இடத்திலுள்ள
மற்ற கிரகங்களின் தோஷத்தையும் போக்கும் வல்லமை
பெற்றவர்.
‘குருபார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. இனி,
குரு பெயர்ச்சியன்று வழி பட உகந்த இரு கோயில்களைக்
காண்போம்.
திட்டை ராஜகுரு
-
தஞ்சை பெருவுடையார் கோயிலை அடிப்படையாகக் கொண்ட
சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று திருத்தென்குடித் திட்டை
எனப்படும் ‘திட்டை’ திருத்தலம்.
இங்கு, வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னிதிகளுக்கு
இடையே குரு பகவான் ராஜகுருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
திட்டை என்பதற்கு மேட்டிடம் என்று பொருள். மகாப்பிரளய
காலத் திலும் மூழ்காமல் இறையருள் மிகுந்திருந்த தலம் திட்டை.
இங்கு வசிஷ்டர் வழிபட்ட வசிஷ்டேஸ்வரர் கருவறை மூலவராக
அருள் பாலிக்கிறார்.
விமானத்தில் உள்ள சந்திரகாந்தக்கல் காற்றிலிருந்து
ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டு நீராக
வசிஷ்டேஸ்வரர் மீது நித்யாபிஷேகம் செய்வது வேறெங்கும்
காண இயலாத சிறப்பு.
சந்திரனின் வழிபாடாக இந்த அபிஷேகம் நிகழ்கிறது.
வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும்
அருளியவர். காலபைர வரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர்.
குரு பகவானுக்குத் ‘தேவகுரு’ என்ற பதவியை அருளியவர்.
நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர்
வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்
பாலிக்கின்றார். தவிர, தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில்
அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார்.
பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை
எனப் போற்றப்படுகிறாள். அம்மன் சன்னிதி மேல் விதானத்தில்
12 ராசிக் கட்டங்கள் உள்ளன. அந்தந்த ராசியினர் தங்கள்
ராசிக்கட்டத்தின் கீழே நின்று பிரார்த்தனை செய்வதால் சகல
தோஷங்களும் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.
மேலும், விநாயகர், முருகர், ராஜகுரு, பைரவர் ஆகியோரும்
தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன், கொடி மரம், விமானம் என
அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட ஆலயம்.
கோயிலின் வெளியே அழகிய தீர்த்தக்குளம் உள்ளது. தேவ
மங்கையர்களும், தேவர்களும் முல்லை, மல்லிகை போன்ற
கொடிகளாகவும், வில்வம், அரசு, பலாசம் முதலிய மரங்களாகவும்
நின்று தலவிருட்சங்களாக இறைத் தொண்டாற்றுகின்றனர்.
வரங்களைவாரி வழங்கும் வசிஷ்டேஸ்வரர் ஆலய ராஜகுருவை
வணங்கி குருவின் திருவருளையும், அம்மையப்பனின்
பேரருளையும் பெற்று வாழ்வில் உயர் நிலை அடைவோம்.
-
-------------------------------------
சிஷ்ட குரு நாதேஸ்வரர் -திருத்துறையூர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ளது
திருத்துறையூர். கயிலை நாதன் சிவபெருமான் குருவாய்
அமர்ந்து சுந்தரருக்கு உபதேசம் செய்ததிருத் தலம்.
ஈசன் - சிஷ்ட குரு நாதேஸ்வரர், அம்பிகை - சிவலோக நாயகி.
திருவெண்ணை நல்லூரில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு
‘பித்தா’ என அடியெடுத்துத் தந்த ஈசன், அவருக்கு தவநெறி
உபதேசம் தர, திருத்துறையூருக்கு வரவழைக்கிறார்.
பக்திப் பெருக்கோடு, சிவபெருமானை தரிசிக்க ஆலயத்துக்குள்
நுழைந்த சுந்தரர், அங்கு சிவபெருமானைக் காணாமல்
திடுக்கிடுகிறார். என்ன பிழை செய்தேன் நான். ஏன் தரிசனம்
தரவில்லை" என உள்ளம் கலங்கித் துடிக்கிறார்.
புலம்பியபடியே திரும்பிச் செல்கையில், ஒரு வயோதிக
அந்தணர், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்து, யாரைத்
தேடுகிறீர்?" என வினவ, சிவபெருமானை தரிசிக்க வந்தேன்.
இயலவில்லை" எனக் கூறினார்.
அந்தக் கோபுரத்தைப்பார்" என அந்தணர் கூறியதும்,
சுந்தரமூர்த்தி நாயனார் திரும்பிப் பார்க்க, இறைவன்
ரிஷபாரூடராக அம்பிகையுடன் கோடி சூர்ய பிரகாசமாய்
காட்சியளித்தார்.
ஈசனைக் கண்ட மறுகணமே,
‘மலையார் அருவித்திரள் மாமணி உந்தி’ என்ற தவ
நெறிப்பதிகத்தை பாடினார் சுந்தரர். பிறகு, சிவ பெருமான்
விநாயகரை சாட்சியாகக் கொண்டு சுந்தரமூர்த்தி
நாயனாருக்கு தவ நெறி உபதேசம் தந்தமையால்,
‘சிஷ்ட குரு நாதேஸ்வரர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
இது, மிகச் சிறந்த குரு தோஷ நிவர்த்தித் தலம்.
இக்கோயில் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று
மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் புஷ்பம் சூட்டி, கொண்டைக்
கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை
செய்பவருக்கு குருவின் திருவருளால் கோடி நன்மை
கிடைக்கும் என்பது ஐதீகம்.
தவிர, கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் ஸ்ரீநர்த்தன
கணபதி காட்சி யளிப்பது வேறெங்கும் காணக் கிடைக்காத
தனிச்சிறப்பு. மேற்கு நோக்கி ஸத்யோஜாத மூர்த்தியாக
சிவ பெருமானும் (அனுக்ரஹ மூர்த்தி), வடக்கு நோக்கி
ஞானசக்தி ஸ்வரூபியாக சிவலோக நாயகியும்,
தெற்கு நோக்கி வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்
பெருமானும் காட்சியளிக்கின்றனர்.
-
அகத்தியர் பிரதிஷ்டை செய்த அகஸ்தீஸ்வரர், ராமர்
வழிபட்ட ராமலிங்கேஸ்வரர், பீமன் வழிபட்ட பீம
லிங்கேஸ்வரர், சூரியன் வழிபட்ட சூரிய லிங்கேஸ்வரர்,
சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் ஆதி கேசவ
பக்தவத்சலப் பெருமாள், கஜலக்ஷ்மி ஆகியோருக்கும்
சன்னிதிகள் அமைந்துள்ளன.
ஆலயத்தை வலம் வருகையில் ஸ்ரீவிஷ்ணு துர்கை, பிரம்மா,
லிங்கோத் பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், பௌர்ணமி
ஆகியவை விசேஷ நாட்கள். தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி
11 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆருத்ரா தரிசனம், தை மாதம்
ஐந்தாம் நாள் ஆற்றுத் திருநாள், மகாசிவராத்திரி மற்றும்
பல உற்ஸவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
-
-----------------------------------------
நன்றி - இணையம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|