புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை?
Page 1 of 1 •
![வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Vikatan%2F2020-04%2Fb943d027-71c1-46c1-a1e7-135fc8658a3d%2F0013](https://images.assettype.com/vikatan%2F2020-04%2Fb943d027-71c1-46c1-a1e7-135fc8658a3d%2F0013.jpg?rect=0%2C0%2C4167%2C2344&w=700&auto=format%2Ccompress)
-
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை, 1955-ம் ஆண்டு முதல்
அமெரிக்கா அங்கீகரித்து பயன்படுத்திவருகிறது.
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து குறித்து அமெரிக்கா - இந்தியா
இடையே நடைபெறும் மிரட்டல்/அடிபணிதல் அரசியல், பெரியளவில்
விவாதப் பொருளாகியிருக்கிறது.
இந்த மருந்து, கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்று
திட்டவட்டமாக இன்னமும் முடிவுக்கு வராத நிலையிலேயே இந்தத்
தகராறு. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவுக்குத் தேவைப்படும்
அல்லது அந்த நாடு வாங்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தில்
47 சதவிகிதம் இந்தியாவில் உள்ள நிறுவனங் களிடமிருந்துதான்
செல்கிறது.
இந்த மருந்து ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது
இஸ்ரேல். அந்த நாட்டின் ஆக்டாவிஸ் (actavis) என்கிற நிறுவனம்,
இந்த மருந்தை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது. இந்த இஸ்ரேலிய
நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் டேவா பார்மாசூட்டிகல்ஸ்
(teva pharmaceuticals). இதன் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில்
உள்ளது.
ஆக, இஸ்ரேலிய நிறுவனம் கொடுக்கும் ஹைட்ராக்சி க்ளோரோகுயின்
மருந்தும் கிட்டத்தட்ட இந்தியாவில் உற்பத்தி செய்யப் படுகிறது என
எடுத்துக்கொள்ளலாம்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது சைடஸ் பார்மா (zydus pharma). இது அகமதாபாத்தில் இருக்கும் கெடிலா ஹெல்த்கேர் (Cadila healthcare) நிறுவனத்தின் துணை நிறுவனம். சைடஸ் பார்மா, இந்தியா விலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மருந்தில் 33.4 சதவிகிதம் ஏற்றுமதி செய்கிறது.
இதுமட்டுமல்லாமல், ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்துக்கான பெரும்பாலான மூலக்கூறுகள் சீனாவிடம் இருந்தாலும், சீன - அமெரிக்க வர்த்தக மோதல் காரணமாக, அனைத்து மூலக்கூறுகளையும் இந்தியா வழியாகவே அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை அமெரிக்காவைச் சேர்ந்த மைலேன் Nv (mylan Nv) நிறுவனம் உற்பத்தி செய்ய அந்நாட்டு அரசு பணித்தாலும், அந்த நிறுவனத்தால் இந்த மூலக்கூறு இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாது. அதனால்தான் இந்தியா இந்த மருந்து மற்றும் அதற்கான மூலக்கூறு ஏற்றுமதியைத் தடைசெய்ததும் அமெரிக்கா பதற்றமடைந்தது.
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை, 1955-ம் ஆண்டு முதல் அமெரிக்கா அங்கீகரித்து பயன்படுத்திவருகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள மிகவும் அடிப்படையான மருந்துகளில் இதுவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் எழுதப்படும் சுமார் 50 லட்சம் மருந்து சீட்டுகளில் இந்த மருந்து இடம்பெற்றிருக்கும். இந்த மருந்து மட்டுமல்ல, தனது மொத்த மருந்து தேவையில் 80 சதவிகிதம் மருந்துகளை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்துதான் அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்கிறது. மீதமுள்ள 20 சதவிகித மருந்துகளை மட்டுமே அமெரிக்கா உற்பத்தி செய்கிறது.
அதேசமயம், உலக மருத்துவச் சந்தையில் அமெரிக்காதான் முதல் இடம் வகிக்கிறது. உலகத்தில் உள்ள மருத்துவச் சந்தையின் மதிப்பு 1.205 டிரில்லியன் அமெரிக்க டாலர்! அதில் அமெரிக்காவின் சந்தை 38 சதவிகிதம். இவ்வளவு பெரிய சந்தை இருந்தாலும், அமெரிக்க நிறுவனங்கள் மருத்துவ உலகில் அதிகமான காப்புரிமைகளை வைத்திருந்தாலும், மருந்து அல்லது மூலக்கூறுகளை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் அமெரிக்காவில் கிடையாது. இந்தப் பின்னணியில்தான் அடுத்த கேள்வி முக்கியத்துவம்பெறுகிறது.
இதுமட்டுமல்லாமல், ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்துக்கான பெரும்பாலான மூலக்கூறுகள் சீனாவிடம் இருந்தாலும், சீன - அமெரிக்க வர்த்தக மோதல் காரணமாக, அனைத்து மூலக்கூறுகளையும் இந்தியா வழியாகவே அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை அமெரிக்காவைச் சேர்ந்த மைலேன் Nv (mylan Nv) நிறுவனம் உற்பத்தி செய்ய அந்நாட்டு அரசு பணித்தாலும், அந்த நிறுவனத்தால் இந்த மூலக்கூறு இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாது. அதனால்தான் இந்தியா இந்த மருந்து மற்றும் அதற்கான மூலக்கூறு ஏற்றுமதியைத் தடைசெய்ததும் அமெரிக்கா பதற்றமடைந்தது.
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை, 1955-ம் ஆண்டு முதல் அமெரிக்கா அங்கீகரித்து பயன்படுத்திவருகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள மிகவும் அடிப்படையான மருந்துகளில் இதுவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் எழுதப்படும் சுமார் 50 லட்சம் மருந்து சீட்டுகளில் இந்த மருந்து இடம்பெற்றிருக்கும். இந்த மருந்து மட்டுமல்ல, தனது மொத்த மருந்து தேவையில் 80 சதவிகிதம் மருந்துகளை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்துதான் அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்கிறது. மீதமுள்ள 20 சதவிகித மருந்துகளை மட்டுமே அமெரிக்கா உற்பத்தி செய்கிறது.
அதேசமயம், உலக மருத்துவச் சந்தையில் அமெரிக்காதான் முதல் இடம் வகிக்கிறது. உலகத்தில் உள்ள மருத்துவச் சந்தையின் மதிப்பு 1.205 டிரில்லியன் அமெரிக்க டாலர்! அதில் அமெரிக்காவின் சந்தை 38 சதவிகிதம். இவ்வளவு பெரிய சந்தை இருந்தாலும், அமெரிக்க நிறுவனங்கள் மருத்துவ உலகில் அதிகமான காப்புரிமைகளை வைத்திருந்தாலும், மருந்து அல்லது மூலக்கூறுகளை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் அமெரிக்காவில் கிடையாது. இந்தப் பின்னணியில்தான் அடுத்த கேள்வி முக்கியத்துவம்பெறுகிறது.
அமெரிக்கா ஏன் மருந்துகளையும் மூலக் கூறுகளையும் உற்பத்தி செய்வது கிடையாது? ‘ஹைட்ராக்சிக்ளோரோகுயின் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டதற்கு காரணம், அமெரிக்காவின் மிரட்டலா?’ என்ற விவாதத்துக்கெல்லாம் செல்ல வேண்டாம். மேற்கண்ட கேள்விக்கு மட்டும் விடை தேடுவோம்.
இதற்கு முக்கிய காரணம், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான். எந்தப் பகுதியில் இதைப் போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் அந்தப் பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவை மிகவும் மாசடைந்துவிடும். தமிழகத்தின் கடலூர், ஒரு நல்ல உதாரணம். விசாகப்பட்டினம் - கிருஷ்ணப்பட்டணம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பார்மா தொழிற் பேட்டைகள் இதற்கு கொடுமையான மற்றோர் உதாரணம்.
பிரிட்டனில் மருந்து தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் இருந்த உயிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில், பெண் கடலுயிரிக்கு, ஆண் கடலுயிரிக்கு இருக்கக்கூடிய உறுப்புகள் தென்பட்டதுடன், சில சிதை மாற்றங்களும் காணப் பட்டன. அதைப்போலவே ஆண் கடலுயிரிகளின் முட்டைகளில் பெண் கடலுயிரிகளின் புரதங்கள் காணப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடல் உயிரிகளில் ஏற்பட்ட இந்தச் சிதைவுகளுக்கு காரணம், அருகில் இருந்த மருந்து மூலக்கூறு உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறிய ‘ethynyl estradiol’ என்பது பிறகு கண்டறியப்பட்டது.
மேற்சொன்னவை மட்டுமல்லாமல், ‘மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் அருகில் ஆன்டி பயாடிக்ஸ் வெளியேறி, அங்கு இருக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அவற்றுக்குப் பழகிபோய், அந்த மருந்துக்கு எதிரான தங்களின் சக்தியை அதிகரித்துக் கொள்கின்றன (anti- micorbial resistance). அந்த நுண்ணியிரிகள் மனிதர்களைத் தாக்கும்போது, அவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டி ருந்தாலும், போதிய பலனளிக் காமல்போய்விடுகிறது’ என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 2016-ம் ஆண்டு, ஜெர்மன் விஞ்ஞானிகள் ஹைதராபாத் பெரிய மருந்து தயாரிக்கும் வளாகத்துக்கு அருகில் உள்ள பட்டஞ்சேறு - பொல்லரம் கிராமங்களில் பல்வேறு மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் anti-microbials காணப்பட்டன. கண்டறியப்பட்ட பாக்டீரியாக்கள், பூஞ்சைகளில் 95 சதவிகிதம்anti-biotic மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை யாக இருந்தது, அவர்களுக்கு கவலையளித்தது.
இங்கிருந்துதான் பல்வேறு நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வளாகத்தில் 170 நிறுவனங்கள் உள்ளன. அதில் 20 நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான anti-biotics-ஐ உற்பத்திசெய்து அனுப்புகின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட பாதிப்புகள் சிறியள விலான உதாரணங்கள் மட்டுமே. விரிவாக எழுதுவதற்கு பக்கங்கள் போதா! முக்கியமான மருந்துகளைக்கூட வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யாமல் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள காரணம், அவர்களுடைய சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம்தான். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
‘சுற்றுச்சூழலை பாதிக்காமல் இந்த மாதிரியான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாதா?’ என்று கேட்டால்... முடியும். ஆனால், அதற்கு மிக அதிகமாகச் செலவாகும். இதுதான் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளின் பின்னணியில் உள்ள சூழலியல் அரசியல். இதைப் புரிந்துகொண்டால்தான் நமது சூழலை நம்மால் பாதுகாக்க முடியும்.
-
------------------------------------------------------
-பூவலகு சுந்தர்ராஜன்
நன்றி- விகடன்
இதற்கு முக்கிய காரணம், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான். எந்தப் பகுதியில் இதைப் போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் அந்தப் பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவை மிகவும் மாசடைந்துவிடும். தமிழகத்தின் கடலூர், ஒரு நல்ல உதாரணம். விசாகப்பட்டினம் - கிருஷ்ணப்பட்டணம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பார்மா தொழிற் பேட்டைகள் இதற்கு கொடுமையான மற்றோர் உதாரணம்.
பிரிட்டனில் மருந்து தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் இருந்த உயிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில், பெண் கடலுயிரிக்கு, ஆண் கடலுயிரிக்கு இருக்கக்கூடிய உறுப்புகள் தென்பட்டதுடன், சில சிதை மாற்றங்களும் காணப் பட்டன. அதைப்போலவே ஆண் கடலுயிரிகளின் முட்டைகளில் பெண் கடலுயிரிகளின் புரதங்கள் காணப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடல் உயிரிகளில் ஏற்பட்ட இந்தச் சிதைவுகளுக்கு காரணம், அருகில் இருந்த மருந்து மூலக்கூறு உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறிய ‘ethynyl estradiol’ என்பது பிறகு கண்டறியப்பட்டது.
மேற்சொன்னவை மட்டுமல்லாமல், ‘மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் அருகில் ஆன்டி பயாடிக்ஸ் வெளியேறி, அங்கு இருக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அவற்றுக்குப் பழகிபோய், அந்த மருந்துக்கு எதிரான தங்களின் சக்தியை அதிகரித்துக் கொள்கின்றன (anti- micorbial resistance). அந்த நுண்ணியிரிகள் மனிதர்களைத் தாக்கும்போது, அவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டி ருந்தாலும், போதிய பலனளிக் காமல்போய்விடுகிறது’ என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 2016-ம் ஆண்டு, ஜெர்மன் விஞ்ஞானிகள் ஹைதராபாத் பெரிய மருந்து தயாரிக்கும் வளாகத்துக்கு அருகில் உள்ள பட்டஞ்சேறு - பொல்லரம் கிராமங்களில் பல்வேறு மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் anti-microbials காணப்பட்டன. கண்டறியப்பட்ட பாக்டீரியாக்கள், பூஞ்சைகளில் 95 சதவிகிதம்anti-biotic மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை யாக இருந்தது, அவர்களுக்கு கவலையளித்தது.
இங்கிருந்துதான் பல்வேறு நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வளாகத்தில் 170 நிறுவனங்கள் உள்ளன. அதில் 20 நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான anti-biotics-ஐ உற்பத்திசெய்து அனுப்புகின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட பாதிப்புகள் சிறியள விலான உதாரணங்கள் மட்டுமே. விரிவாக எழுதுவதற்கு பக்கங்கள் போதா! முக்கியமான மருந்துகளைக்கூட வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யாமல் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள காரணம், அவர்களுடைய சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம்தான். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
‘சுற்றுச்சூழலை பாதிக்காமல் இந்த மாதிரியான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாதா?’ என்று கேட்டால்... முடியும். ஆனால், அதற்கு மிக அதிகமாகச் செலவாகும். இதுதான் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளின் பின்னணியில் உள்ள சூழலியல் அரசியல். இதைப் புரிந்துகொண்டால்தான் நமது சூழலை நம்மால் பாதுகாக்க முடியும்.
-
------------------------------------------------------
-பூவலகு சுந்தர்ராஜன்
நன்றி- விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|