உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடி சொன்ன ஆரோக்கியா சேது -aarogya setu-செயலி
2 posters
மோடி சொன்ன ஆரோக்கியா சேது -aarogya setu-செயலி
கொரோனா வைரஸ் கண்காணிப்பிற்காக மத்திய அரசு ஆரோக்கிய சேது (Aarogya Setu) என்கிற செயலியை உருவாக்கியுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள ‘ஆரோக்கிய சேது’ ஆப் ஆனது கொரோனா வைரஸ் பரவி வரும் இன்றைய இக்கட்டான சூழலில் முக்கிய சுகாதார சேவைகளுடன் பொதுமக்களை இணைக்கிறது.
“பொதுமக்களின் பங்களிப்பு மூலமாகவே நம்மால் கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடமுடியும். இந்த செயலி இதை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாகும். ஆரோக்கிய சேது ஆப் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குகிறது. இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், சுய மதிப்பீடு டூல்கள், சூழலுக்கேற்ப ஆலோசனை ஆகியவை இதில் வழங்கப்படும்,” என்று அரசாங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆப் உங்களது மொபைலின் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் அமைப்பைப் பயன்படுத்தி கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் உங்களிடமிருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் உங்களை எச்சரிக்கும். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நோயாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதம், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்த சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
ஆரோக்கிய சேது ஆங்கிலம், இந்தி உட்பட 11 மொழிகளில் கிடைக்கிறது. இந்தச் செயலியின் கட்டமைப்பு எளிதாக அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.ஆரம்பகட்டத்திலேயே இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது,” என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் லொக்கேஷன் ஷேரிங் பகுதியை ‘Always’ என்று செட் செய்துகொள்ளவும். ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆன் செய்துகொள்ளவும். மிகவும் எளிமையாக முறையில் ஓடிபி சார்ந்த மொபைல் எண் பரிசோதனை மூலம் சைன்–இன் ஆகலாம்.
உங்கள் வயது, பாலினம், தொழில், பயணம் செய்த தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை நீங்கள் அளிக்கலாம்.
“உங்களது தரவுகள் இந்திய அரசாங்கத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும். எந்த ஒரு தருணத்திலும் இந்த செயலியின் மூலம் உங்களது பெயரும் தொலைபேசி எண்ணும் மற்றவர்களுக்கு வெளியிடப்படாது,” என்று என்ஐசி உறுதியளித்துள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கட்டணமில்லா அரசாங்க ஹெல்ப்லைன்களும் இதில் வழங்கப்படும். இந்தச் செயலியில் உள்ள சாட் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். உங்களது அறிகுறிகளை வழங்கி உரையாடலைத் தொடங்கலாம். நீங்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கிறீர்களா அல்லது ஆபத்தான நிலையில் இருக்கிறீர்களா என்பதை மதிப்பிட இந்தச் செயலி உதவும்.
‘ஆரோக்கிய சேது’ ஒரு முழுமையான, ஊடாடும் வகையிலான செயலி. இந்த ஆப் பயனர்களை பொது சுகாதார ஆலோசகர்களுடன் இணைக்கிறது. அத்துடன் சுகாதார குறிப்புகள், செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என பயனுள்ள தகவல்களை வழங்குகிறது.
“அரசாங்கத்தின், குறிப்பாக சுகாதாரத் துறையின் முயற்சிகளை முறையாக பயனர்களிடம் கொண்டு சேர்த்து கோவிட்-19 தொடர்புடைய ஆபத்துகள், சிறந்த நடைமுறைகள், நோய் தடுப்பு ஆலோசனைகள் போன்ற தகவல்களை வழங்குவதே இந்தச் செயலியின் நோக்கம்,” என்று குறிப்பிட்டுள்ளது.
“இது நோய்கள் இல்லாத ஆரோக்கியமான நாட்டை உருவாக்க பொது மற்றும் தனியார் துறைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார சேவை, இளம் சமூகத்தினரின் ஆற்றல் ஆகியவற்றை இணைக்கும் முயற்சியாகும். ஆரோக்கிய சேது மூலம் நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் நமக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாப்போம்,” என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(YS -சோஹினி மிட்டர் -தமிழில்: ஸ்ரீவித்யா )

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி GCC - Corona Monitoring ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியானது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க உதவும். கோவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி இந்த ஆண்டிராய்ட் செயலியை அதிகாரப்பூர்வமாக உருவாக்கியுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள ‘ஆரோக்கிய சேது’ ஆப் ஆனது கொரோனா வைரஸ் பரவி வரும் இன்றைய இக்கட்டான சூழலில் முக்கிய சுகாதார சேவைகளுடன் பொதுமக்களை இணைக்கிறது.
“பொதுமக்களின் பங்களிப்பு மூலமாகவே நம்மால் கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடமுடியும். இந்த செயலி இதை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாகும். ஆரோக்கிய சேது ஆப் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குகிறது. இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், சுய மதிப்பீடு டூல்கள், சூழலுக்கேற்ப ஆலோசனை ஆகியவை இதில் வழங்கப்படும்,” என்று அரசாங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆப் உங்களது மொபைலின் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் அமைப்பைப் பயன்படுத்தி கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் உங்களிடமிருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் உங்களை எச்சரிக்கும். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நோயாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதம், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்த சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
ஆரோக்கிய சேது ஆங்கிலம், இந்தி உட்பட 11 மொழிகளில் கிடைக்கிறது. இந்தச் செயலியின் கட்டமைப்பு எளிதாக அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.ஆரம்பகட்டத்திலேயே இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது,” என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் லொக்கேஷன் ஷேரிங் பகுதியை ‘Always’ என்று செட் செய்துகொள்ளவும். ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆன் செய்துகொள்ளவும். மிகவும் எளிமையாக முறையில் ஓடிபி சார்ந்த மொபைல் எண் பரிசோதனை மூலம் சைன்–இன் ஆகலாம்.
உங்கள் வயது, பாலினம், தொழில், பயணம் செய்த தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை நீங்கள் அளிக்கலாம்.
“உங்களது தரவுகள் இந்திய அரசாங்கத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும். எந்த ஒரு தருணத்திலும் இந்த செயலியின் மூலம் உங்களது பெயரும் தொலைபேசி எண்ணும் மற்றவர்களுக்கு வெளியிடப்படாது,” என்று என்ஐசி உறுதியளித்துள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கட்டணமில்லா அரசாங்க ஹெல்ப்லைன்களும் இதில் வழங்கப்படும். இந்தச் செயலியில் உள்ள சாட் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். உங்களது அறிகுறிகளை வழங்கி உரையாடலைத் தொடங்கலாம். நீங்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கிறீர்களா அல்லது ஆபத்தான நிலையில் இருக்கிறீர்களா என்பதை மதிப்பிட இந்தச் செயலி உதவும்.
‘ஆரோக்கிய சேது’ ஒரு முழுமையான, ஊடாடும் வகையிலான செயலி. இந்த ஆப் பயனர்களை பொது சுகாதார ஆலோசகர்களுடன் இணைக்கிறது. அத்துடன் சுகாதார குறிப்புகள், செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என பயனுள்ள தகவல்களை வழங்குகிறது.
“அரசாங்கத்தின், குறிப்பாக சுகாதாரத் துறையின் முயற்சிகளை முறையாக பயனர்களிடம் கொண்டு சேர்த்து கோவிட்-19 தொடர்புடைய ஆபத்துகள், சிறந்த நடைமுறைகள், நோய் தடுப்பு ஆலோசனைகள் போன்ற தகவல்களை வழங்குவதே இந்தச் செயலியின் நோக்கம்,” என்று குறிப்பிட்டுள்ளது.
“இது நோய்கள் இல்லாத ஆரோக்கியமான நாட்டை உருவாக்க பொது மற்றும் தனியார் துறைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார சேவை, இளம் சமூகத்தினரின் ஆற்றல் ஆகியவற்றை இணைக்கும் முயற்சியாகும். ஆரோக்கிய சேது மூலம் நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் நமக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாப்போம்,” என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(YS -சோஹினி மிட்டர் -தமிழில்: ஸ்ரீவித்யா )

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி GCC - Corona Monitoring ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியானது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க உதவும். கோவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி இந்த ஆண்டிராய்ட் செயலியை அதிகாரப்பூர்வமாக உருவாக்கியுள்ளது.
Guest- Guest
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|